இந்தியாவில் இயேசு நாமம் – Indiyavil Yesu Naamam

இந்தியாவில் இயேசு நாமம் – Indiyavil Yesu Naamam இந்தியாவில் இயேசு நாமம்இன்றே கூற வேண்டும்இந்தியரை பரலோகத்தில்பாக்கியவான்களாய் மாற்றும் (2) Indiyavil Yesu Naamam song lyrics in english Indiyavil Yesu NaamamIntrae Koora vendumInthiyarai ParalogaththilBakkkiyavaankalaai Mattrum -2 1.Eliyakkal Elumba vendumElisakkal elumba vendumKartharin Valla naamamUyarthiyaga vendum -2 2.Akkini Iranga VendumArputham Vilanga vendumKartharae Deivam entruJaathigal mulanga vendum 3.Desaththin Janangal Kakka ThirappinVaayil Nirka Devan theadum […]

இந்தியாவில் இயேசு நாமம் – Indiyavil Yesu Naamam Read More »

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae எழும்பிடுவாய் ஓ திருச்சபையேஎழும்பிடுவாய் ஜெப வீரர்களேபூரண சுவிசேஷவீரர்களாய் (இளைஞர்படை)புறப்படட்டும் எங்கும் அணியணியாய்! Elumbiduvaai Oh Thirusabaiyae song lyrics in English Elumbiduvaai Oh ThirusabaiyaeElumbiduvaai Jeba Veerargalaepooran Suvishesha Veerarkalaai ( Ilaingarpadai)Purapadattum Engum Aniyaniyaai 1.Yesuvukkaai perum Seanai OntraiInthiya Naattil Thirattiduvom NaamSiluvai Kodi pidithae AlleluyaSeeyonin Paathai selvom 2.Kalaipinai merkolla Kartharin paathathilKaathirunthae Puthu Aaseer Peruvom Naamkazhuginai Pol

எழும்பிடுவாய் ஓ திருச்சபையே – Elumbiduvaai Oh Thirusabaiyae Read More »

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae பேசு சபையே பேசு – 4 இது உலர்ந்த எலும்புகள்உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள் இது கோணல்கள் யாவும்நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள்செவ்வையாக மாறிடும் நாட்கள்-2 ஜீவனை பேசு… இரட்சிப்பைப் பேசு…சுவாசத்தைப் பேசு… அற்புதத்தைப் பேசுசபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடுபோற்று சபையே போற்று Pesu Sabaiyae Pesu Sabaiyae song lyrics in english Pesu

பேசு சபையே பேசு சபையே – Pesu Sabaiyae Pesu Sabaiyae Read More »

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu எழும்பி பிரகாசி உன் ஒளி வந்ததுஜாதிகள் உந்தன் வெளிச்சத்தினிடத்தில்ராஜாக்கள் உந்தன் ஒளியினிடத்தில்நடந்து வருவார்கள் மகிமை காண்பார்கள் Elumbi pirakasi Un Ozhi Vanthathu song lyrics in english Elumbi pirakasi Un Ozhi VanthathuJaathigal Unthan VelichaththinidaththilRaajakkal Unthan OzhiyinidaththilNadanthu Varuvaargal Magimai Kaanbaargal 1.Magimaiyin AalayaththaiAvar Magimai PaduthiduvaarVaasalkalo Iravum PagalumAandavarkkaai thiranthae IrukkumElupputhal KaanpomVaanjai Niraiverumae 2.Ponnaiyum

எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது – Elumbi pirakasi Un Ozhi Vanthathu Read More »

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர் வழியோரமா? நான் கற்பாறையா?முள் புதரா? நான் நல்ல நிலமா? Palan koduppeer nalla palan koduppeer song lyrics in english Palan koduppeer nalla palan koduppeerPannpatta nilam pol palan koduppeer Valiyoramaa? naan karpaaraiyaa?Mul putharaa? naan nalla nilamaa? R-Dis T-125 F

பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் – Palan koduppeer nalla palan koduppeer Read More »

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae கிருபை தாருமே புது கிருபை தாருமே-4 பழைவைகள் எல்லாம் மாறிட கிருபை தாருமேபுதியவை எல்லாம் பெற்றிட கிருபை தாருமே -2 புது கிருபை புது பெலனை இன்றையே தாருமே -3 1.கட்டுகளை உடைத்திடவே உம் கிருபை தாருமேநுகங்களை முறித்திடவே உம் பெலனை தாருமேபாவத்தை ஜெயித்திடவே உம் கிருபை தாருமேசாபங்கள் உடைத்திடவே உம் வல்லமை தாருமே 2.மதில்களை தாண்டிடவே உம் கிருபை தாருமேதேசத்தை கலக்கிடவே

கிருபை தாருமே புது கிருபை – Kirubai thaarumae Pudhu Kirubai thaarumae Read More »

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே சோகங்கள் மாறிடும் நீர் சொன்னாலே (2)அயராகு எழுவேன் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் செய்திடுவேன் (2)யார் என்ன சொன்னாலும் கலங்கிடேனேஉம் அன்பு ஒன்றே அது போதுமே (2)வாழ்ந்தாலும் உமக்காய் மரித்தாலும் உமக்காய்என் ஜீவன் உமக்குதான் (2) தாயும் தகப்பனும் நீரல்லவோதோள்மீது சுமந்திடும் அன்பல்லவோ (2)காண்பவர் நீர்தான் காப்பவர் நீர்தான்உம் பிள்ளை நானல்லவோ (2)காலங்கள் பல கடந்திட்டாலும்விட்டு விலகாமல் நின்றிடும் துணையல்லவோ

ஏக்கங்கள் தீர்ந்திடும் நீர் வந்தாலே – Aekkangal Theernthidum Neer vanthalae Read More »

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum இயேசு வந்தாலே தூள் பறக்கும்நின்னாலே அனல் பறக்கும்சொன்னாலே எல்லாம் நடக்கும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) கண்ண அசைச்சா கடலும் அதிரும்கைய நீட்டுனா கவலை மறையும் (2)மறையும் கவலை மறையும் – அவர்சொன்னாலே கவலை காணாப்போகும் (2) தடுக்க இயலாது தடை போட முடியாதுதேவன் நினைத்தால் நடந்தே தீரும் (2) 1.உமிழ்நீரும் உலகத்தை காட்டிடுமேமரித்த சடலமும்

இயேசு வந்தாலே தூள் பறக்கும் – Yesu Vanthalae Thool Parakkum Read More »

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae தோம் தோம் தின தோம் தோம் (4) பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனேஉதித்தார் உதித்தார் ராஜாதி ராஜனே(2) மகிழ்ந்தனரே அன்று இரவில்துதித்தனரே குளிரும் பனியில் (2) – பிறந்தார் சின்ன பாலன் மன்னன்னானாலும்உனக்காக எனக்காக மண்ணில் வந்தாரேமாளிகையில பிறக்க வேணுமேஆனா மண்ணான நமக்காக மாட்டுக் குடலினிலே (2) – மகி வேஷம் பாசம் நிறைஞ்ச உலகமிதுஇங்கு நிலையான அன்பு ஏது (2)நீயும் நானும் யாரோ

பிறந்தார் பிறந்தார் இயேசு பாலனே – Piranthar Piranthar Yesu Palanae Read More »

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla வாழ்ந்தாலும் நீரேதாழ்ந்தாலும் நீரேஎதிர் காற்றோ புயலோமழையோ பனியோஇயேசுவே எனக்கு நீரே CHORUS:கைவிடுவதில்லவிட்டு விலகவில்லஎன்னை காப்பவர் உறங்கவில்லஎனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்ஒரு நாளும் வாய்ப்பதில்ல VERSE 01:என் குறைச்சலில் நீரேஎன் விளைச்சலில் நீரேநான் சாகாது பிழைக்க காரணரேஎன்னில் குறைச்சல் வந்தாலும்குறையொன்றும் சொல்லேன் நான்குயவனே உம்மை புகழ்ந்திடுவேன் VERSE 02:எப்பக்கம் நெருக்கினும்ஒடுங்கி நான் போவேனோஎதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலேஉதவிடும் உம் தயை மறந்திடேன் நான் Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla Read More »

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho உருக்குலைந்து போகுதோ இந்த பச்சை மரம்நிலைக்குலைந்து போகுதே இந்த பச்சை மரம்எனக்காக காயங்கள் பட்ட மரம்இந்த பட்ட மரத்துக்காய் பலியாகும் பச்சை மரம் -2 கெத்சமனே தோட்டத்திலேகதறினதோ வேர்வையெல்லாம்இரத்தமாக தெறிக்கிறதோ -2துடித்தீரோ துவண்டீரோதூதர் வந்து உம்மை தேற்றினாரோ -2- உருக்குலைந்து போதகரே என்றழைக்கும் சத்தத்திலேகட்டி அணைத்து காட்டிகொடுத்தான் முத்தத்திலே-2மறுதளித்தான் மூன்று முறைஅவன் மனம் திரும்ப நீர் பார்த்தீரோ -2- உருக்குலைந்து குருசை சுமந்து மரிப்பதென்று தீர்ப்பினிலேகல்வாரி மலை மேலே சிலுவையிலே

உருக்குலைந்து போகுதோ – Urukulaindhu Pogutho Read More »

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil திரு ரத்தம் சிந்தி சிலுவையில் தொங்கிமரித்தீரே எனக்காய்-2மறப்பேனோ மறப்பேனோமறப்பேனோ இயேசுவை மறப்பேனோநீர் பட்ட பாடை மறப்பேனோ-2 1.தள்ளாடி நடந்து தாகத்தில் நிறைந்து -2நடந்தீரே கோல்கோதாவில் – மறப்பேனோ 2.காசை அடியை ஏற்று காடியை குடித்து-2சகித்தீரே எனக்காக – மறப்பேனோ 3.எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே மரித்தீர்-2எனக்காகவே உயிர்த்தீர் – மறப்பேனோ Thiru Raththam Sindhi Siluvaiyil song lyrics in english Thiru Raththam Sindhi

திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil Read More »