Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாதுநன்றி சொல்ல நாவுகள் போதாது நன்றி -2 என்னை தாயின் கருவினில் தெளிந்தவரேதாலாட்டி சீராட்டி வளர்த்தவரே -2உள்ளம் கையில் என்னை வரைந்தவரேதகப்பனை போல சுமந்தீரே – நன்றி ஆவியில் பெலனை தந்தவரேஅபிஷேக தைலத்தால் நிரப்பினீரே -2கிருபையினால் என்னை அலங்கரித்துஆசீர்வதித்து மகிழ்ந்தவரே – நன்றி மந்தையில் என்னை சேர்த்தவரேஆயனை போல நடத்துகிறீர் -2வருகையில் ஏழை என்னையுமேமறுரூபமாக்கி ஏற்றுக்கொள்வேன் – நன்றி […]

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே Read More »

Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae song lyrics – தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே

Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae song lyrics – தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே கர்ப்பத்தில் உற்பவித்த நாள் முதல்உம்மால் நான் ஆதரிக்க பட்டேன்என் கருவை உம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் மறைவாய் இருக்கவில்லை -2 (என்) தாயின் வயிற்றிலிருந்து எடுத்தவர் நீரே(என்) தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரேநன்றி ஐயா உமக்கு நன்றி ஐயாநன்றி ஐயா உமக்கு நன்றி ஐயாநன்றி ஐயா உமக்கு நன்றி ஐயாநன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – கர்ப்பத்தில் உன்னதர்மறைவில் இருக்கின்றேன்தேவனின்

Thaayin Vaiyittrilirunthu pirithavar Neerae song lyrics – தாயின் வயிற்றிலிருந்து பிரித்தவர் நீரே Read More »

Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal

Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal The human heart is one of the mostimportant organs in the bodyit consists of the upper left and right atriathe lower left and right ventricles theprimary function of the heart பயோலஜி சரி தியாலஜிய சொல்லுங்க தியாலஜியாஇதயத்துல என்ன இருக்குன்னு எல்லாருக்கும்தெரியும் ஆனா அதுக்குள்ள உள்ள அடியிலஆழத்துல என்ன இருக்குன்னு சொல்லுங்கபாதாளத்தையும் அழிவையுமே ஆண்டவருக்குநல்லா தெரியுமே உன்

Irudhayam song lyrics – Aayathamaa Kavithaigal Read More »

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே 1.சூழ்நிலைகள் மாறிடுமேசுதந்திரம் கிடைத்திடுமேசுகவாழ்வு வந்திடுமே (துளிர்க்குமே)இயேசு நம்மோடு இருப்பதாலே(இயேசு நன்மைகள் செய்வதாலே) அனு பல்லவி ஆராதனை (2)உமக்கே ஆராதனைஆராதனை (2)இயேசுவே உமக்கே ஆராதனை 2.அசையாதது அசைந்திடுமேஇயேசுவின் நாமத்தினால்மாறாதது மாறிடுமேமகிமையின் தேவனாலே – ஆராதனை 3.நித்தம் நித்தம் நம்மை நடத்திநன்மையால் நிரப்பிடுவார்நாள் எல்லாம் காத்திடுவீர்நான் உம்மையே துதித்திடுவேன் – ஆராதனை Suzhnilaigal Maaridumae song lyrics in English 1.Suzhnilaigal MaaridumaeSuthanthiram KidaithidumaeSugavaalvu Vanthidumae (Thulirkumae)Yesu nammodu iruppathalae(yesu

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே Read More »

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே அருமருந்தே ஒளஷதமேபரிகாரியே ஜீவன் தந்தவரே -2இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 2.ஊற்றுண்ட பரிமள தைலம் நீரேகீலேயாத்தின் பிசின்தைலம் வைத்தியர் நீரே -2அக்கிரமங்கள் மன்னித்ததால் பாவங்கள் போக்கியதால் உம் திரு வார்த்தையால் பிழைத்துக்கொண்டோம் -2 இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 3.நீர் கொடுத்த வெளிச்சத்தால் உம்மை கண்டோம்நீர் எம்மை ஏற்றுக்கொண்டதால் பிழைத்துக்கொண்டோம் -2உமது அன்பினால்

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே Read More »

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க என் உள்ளம் நன்றியால் பொங்கஇயேசுவை பாடிடுவேன்கசந்த வாழ்வை மதுரமாய் மாற்றும்இயேசுவை பாடிடுவேன்-2 1.சூழ்நிலை எதிராக வந்தாலும்காரியம் மாறுதலாய் முடிந்தாலும்பெலவீனம் என் வாழ்வில் வந்தாலும்போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3 2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி கனி கொடாமல் போனாலும்ஒலிவமரம் பலன் அற்று போனாலும்மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் போற்றிடுவேன் துதித்திடுவேன்உயர்த்திடுவேன் இயேசுவை(யே)-3மகிழ்ந்திருப்பேன் களிகூறுவேன்சுகித்திருப்பேன் இயேசுவில்(லே)-3-என் உள்ளம் En Ullam Nantriyal ponga song lyrics

En Ullam Nantriyal ponga song lyrics – என் உள்ளம் நன்றியால் பொங்க Read More »

Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம்

Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம் நான் நம்பிடும் தெய்வம் என்றால் நீர்தானையாஉம்மைத் தவிர உலகத்தில் வேறு யாரையா-2மலைகள் விலகலாம் மனிதர் அன்பு மாறலாம்உந்தன் அன்பு மாறிடுமா இயேசையா உலக அன்பை விட உங்க அன்பு மேலயாஉந்தன் அன்பு மாறிடுமா இயேசையா உலக அன்பை விட உங்க அன்பு போதையா நடக்கும்போது துணையாக வந்தவர் அவரேநான் அழுதாலும் கண்ணீரைத் துடைப்பதும் அவரே -2ஆயிரம் முறை வெறுத்தாலும்அணைப்பவர் அவரே நான்-2என்ன சொல்லி பாடிடுவேன்

Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம் Read More »

Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான்

Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான் யாரிடத்தில் சொல்லி நான் அழுவேனைய்யா -2என்னாத்துமாவேஎனக்குள் அழுதய்யா -2மனிதரின் அன்பு மாயை அன்று காட்டினில்உம்முடைய அன்பு உண்மை இன்று உணர்த்தினீர் 1.சந்தோஷம் சோகமும்பக்கத்தில் இருக்குதேசோதனையும் வேதனையும்என்னை பார்த்து சிரிக்குதே -2மனிதரின் முன்னே அவமானப்பட்டதினால்இயேசுவே என் மேலே இரக்கப்பட்டாரேமனிதரின் முன்னே அவமானப்பட்டதினால் இயேசுவோ எம் மேலே இறக்க பட்டீரே 2.நம்பின மனிதரெல்லாம் நான் இல்லை என்று சொல்லி என்னையும் ஏளனமாய் பேசுவது உண்டாயாநம்பின மனிதரெல்லாம்

Yaaridithil solli naan Azhuveanya song lyrics – யாரிடத்தில் சொல்லி நான் Read More »

Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா

Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா நன்மைகளை செய்தவரை வெறுக்க முடியுமா -2நம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையாஇந்த ஜனம் உங்களையே நம்புதையாநம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையாஇந்த ஜனம் உங்களையே பாடுதய்யா உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உயிர் உள்ளவரையும்உள்ளம் கையில் வரைந்தவரை எப்படி மறக்க முடியும் -2. (நம்புங்கய்யா ,நடத்தி வந்த ) உயிர் கொடுத்த தேவனை வெறுக்க முடியுமாபாவி என்னை மீட்டவர் மறக்க முடியுமா

Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா Read More »

Ummai Paadamal Irukey Mudiyuma song lyrics – உம்மை பாடாமல் இருக்க முடியுமா

Ummai Paadamal Irukey Mudiyuma song lyrics – உம்மை பாடாமல் இருக்க முடியுமா உம்மை பாடாமல் இருக்க முடியுமாஉமை மறந்தால் நான் வாழ முடியுமா -2இது என்னால் முடியுமா? இது என்னால் முடியுமா?இது என்னால் முடியுமா ?இது என்னால் முடியுமா ? அ அ அ ஏழு ஸ்வரங்களும் தெரியாமல் பாடினேன் ஏதோ ராகத்தில் நான் பாடினேன் -2 ஏழையின் என்றாகும் ஏற்றுக் கொண்டீரேஎன்ற நம்பிக்கையில் நான் பாடினேன் -2 நான் பாடினேன் கருத்தாய் பாட

Ummai Paadamal Irukey Mudiyuma song lyrics – உம்மை பாடாமல் இருக்க முடியுமா Read More »

ఉమ్మయ్ పాడమల్ యిరుక్క – Ummai padamal iruka Telugu Christian song lyrics

ఉమ్మయ్ పాడమల్ యిరుక్క – Ummai padamal iruka Telugu Christian song lyrics ఉమ్మయ్ పాడమల్ యిరుక్క ముడీయుమాఉమ్మయ్ మరందాల్ నాన్ వాయముడియుమా-2ఇదు యన్నాల్ ముడీయుమా -4 1.ఏలు స్వరంగల్ తెరీయామల్ పాడీనేన్ఏదో రాగతిలే నాన్ పాడీనేన్- 2ఏయయిన్ యన్ రాగం ఏర్చు కొండీరేయండ్ర నంబీకయిల్ నాన్ పాడీనేన్నాన్ పాడీనేన్ 2.కరుత్తాయ్ పాడ కవీన్యనుం యిల్లయేరాగమాయ్ పాడ పాడగనయి యిల్లయే -2ఏదో రాగత్తిల్ నానుం పాడీనేన్ఏసువయే ఉయర్తీ పాడీనేన్ -2ఉయర్తీ పాడీనేన్ 3.అర్పుదగలయ్ నినయిత్తూ పాడీనేన్అదిసయంగలయ్

ఉమ్మయ్ పాడమల్ యిరుక్క – Ummai padamal iruka Telugu Christian song lyrics Read More »

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான்

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான் என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரேஎன் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரேநீர் மாத்திரமே வாழ்விலே போதுமேஉம் அன்பினில் மூழ்கிட வேண்டுமே என் பார்வை நீங்க தான்என் பேச்சு நீங்க தான்என் எண்ணம் என் ஏக்கம் நீங்க தான் – 2 என் கண்களுக்கு களிகம் போடுங்கப்பாநான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் -2நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்நான் எந்நாளும் உம்மை நோக்கி

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான் Read More »