Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன்

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் 1.பாடும் ஊழியன் நான்இந்த பூவுலகில்துதிப்பாடல்கள் பாடுகின்றேன்மீட்கப்பட்டோர்களும்துதி பாடும் அந்தபரலோகத்தை வாஞ்சிக்கின்றேன் நானும் அங்கே சேர்ந்திடுவேன்துதி பாடுவோர் கூட்டத்துடன்பரலோகம் போல் வீடு இல்லைஆனந்தமாய் பாடிடுவேன் 3)பாவத்தை மேற்கொண்டு,தூய கூட்டத்துடன்ஆரவாரித்து பாடிடுவேன்நித்திய பேரின்பத்தில்இளைப்பாறிடுவேன்பரலோகத்தில் வாழ்ந்திருப்பேன் Translated from the Hymn When all Of God’s Singers Get Home

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் Read More »

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்கள் எல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக முட்செடியில் எழுந்தவரின் தயவு,என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக Vaanaththin

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு Read More »

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு உங்க பிணைப்பிற்கு இணையில்லையேநீங்க பிடிச்சதால் உயிர் வாழ்கிறேன் -2 இணைப்பில்லா நெடியதில் நானில்லையேஇணைப்பவர் இருக்கையில் பயமில்லையே-2 நான் உம்மோடு இணைந்திருக்க என்னோடு இணைந்திருப்பீர்என் ஜீவன்‌ உமக்குள்ளே ஒளித்து வைத்தீர்-2மகிமையை உம்மோடு சேர்த்துக்கொள்வீர்-இணைப்பில்லா உலகம் தரக்கூடா சமாதானம் நீர் தருவதால்உயிர் வாழ்கிறேன்உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் -2என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்ஆவியில் ஜெபித்திடுவேன்அப்பா என் கரம் பிடித்து

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு Read More »

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர்

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் நீர் பெரியவர்நீர் உயர்ந்தவரேநீர் சிறந்தவர்நீர் மாறதவரே அனுபல்லவி.. குருடர்கள் பார்க்கட்டும்முடவர்கள் நடக்கட்டும்செவிடர்கள் கேட்கட்டும் ……உம் நாமும் சொல்லட்டும் (1) கேருபின் செராபின் மத்தியில் உலாவிடும்பரிசுத்த தெய்வம் நீர்பரலோக இராஜா நீர் மலைகள் பர்வதங்கள் நிலைப் பெயர்ந்து போனாலும்_(2) என்னை விட்டு உம் கிருபைஒருநாளும் மாறாதய்யா_(2)நீர் பெரியவர். (2) கருவினில் கண்ட என்னை தெருவினில் விடுவதில்லை கண்ணீரை துடைப்பவர் கன்மணிப் போல் காப்பவர் கீழே விழுந்த என்னை உம்

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் Read More »

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது வாழ்நாளெல்லாம் போதாதுஉமக்கு நன்றி சொல்லஇந்த ஜீவனும் போதாதுஉம்மையே நான் துதிக்க நன்றி நன்றி சொல்கிறேன்உம்மையே துதிக்கிறேன் (2) தாழ்வில் என்னை நினைத்தவர் நீரேஏழை என்னை சந்தித்தீர்கண்ணீரெல்லாம் துடைத்தீரேகளிப்பாக மாற்றிவிட்டீர் எனக்காக உம் ஜீவன் தந்தீரேஎன் பாவமெல்லாம் மன்னித்தீர்நீரே என்றென்றும் என் தெய்வம்நன்றியோடும்மை சேவிப்பேன்

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது Read More »

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான்

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Yadah YadahIru kaigalai naan,(Both my hands)Uyarthiduven( I will lift up in worship) Yadah YadahSiru pilayai pol,(Like a child)Ummai nookiduven(I will look upto you) Iru kaigalai uyarthiye(With my hands lifted high)Ummai aradhipen(I will worship you)En aradhanayin, Sthanam idhuvey(This will be my worship stance) En vazhnal ellam(All

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Read More »

Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்

Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர் தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். தேவரீர் என் விளக்கை ஏற்றுகிறீர்;உம்மாலே நான் மதிலைத் தாண்டிடுவேன்.உம் வழிகள் உத்தமமானதே,நிலையான கன்மலை நீரே. தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். நான் நடக்கும் வழிகளை அகலமாக்குவீர்எனக்கான நீதியை விசாரிக்கிறீர்உமக்கே சங்கீதம் நான் பாடுவேன்மகத்தான இரட்சகர் நீரே. தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர்,உத்தமர்க்கு உத்தமர் ஆகுறீர். உயர்தலத்தில் என்னை நிறுத்துகிறீர்உலகத்தை மேற்கொள்ள பழக்குகிறீர்.இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தீர்,காருண்யக் கர்த்தர்

Thayavullorkku neer thayavagureer song lyrics – தயவுள்ளோர்க்கு நீர் தயவாகுறீர் Read More »

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே கலங்காதே மகனேதிகையாதே மகளே – 2உன் கை செய்யும் வேலைகளைகர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் – 2 Kalangathe – Un Kai Seiyum Velaigalai song lyrics

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே Read More »

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்…நான்சிரித்தாலும் அழுதாலும்நீங்கதான்…இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்கயாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்கயாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற இங்குயாருமில்ல -2

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

Yendrum visaarippavar Yesu song lyrics – என்றும் விசாரிப்பவர் இயேசு

Yendrum visaarippavar Yesu song lyrics – என்றும் விசாரிப்பவர் இயேசு Yendrum visaarippavar YesuYendrendrum kaapavar YesuEnthan ellaa kaalangalilumYesu podhumaanavar Yesu Podhumanavar tamil Christian song lyrics

Yendrum visaarippavar Yesu song lyrics – என்றும் விசாரிப்பவர் இயேசு Read More »

Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும்

Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும் நினைவெல்லாம் உமதாகனும்என் பேச்சு எல்லாம்உம்மை பாடணும் – 2என் வாழ்கை உம்மை காட்டணும்என் எல்லாம் நீர்ஆகணும் – 2 ( நினைவெல்லாம் ) என் மூழுமையும்உம் அன்பாகனும்அதின் ஆழம் நீர் ஆகணும் – 2உம் சிலுவை நான் எந்தனும்என் எல்லாம் நீர் ஆகணும் – 2 உம் நாமம்நான் சொல்லணும்…உம்மை(அதை)உலகறிய உழைத்திடணும்உமக்காய் மாறித்திடணும்என் எல்லாம் நீர் ஆகணும் – 2 உயர்திடும் மலைகள்என்னை மோதினானலும்…பயங்கர புயல்கள்எதிர்த்து நின்றாலும்…சூழ்நிலை

Ninaivellaam Umathaganum song lyrics – நினைவெல்லாம் உமதாகனும் Read More »

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு பதிலாகநிந்தைக்கு பதிலாக மகிழ்ச்சியாக்கினீர் -(2)நன்றி சொன்னாலும் போதாதையா வாழ்நாளெல்லாம் தீராதையாநன்றி சொல்ல வார்த்தை இல்லை – உமக்கு (2)

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு Read More »