Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும்
நீதியும் துதியும் முளைத்திடும்
சுகவாழ்வு சீக்கிரம் துளிர்த்திடும்
தேவ வல்லமை இறங்கிடும்
எங்கள் வாழ்வும் செழித்திடும்
அன்பரே இன்ப இயேசுவே
உந்தன் வல்லமை என்றும் போதுமே
- துயரம் ஆனந்தமாய் மாறும்
சாம்பல் சிங்காரமாய் மாறும்
துதியின் உடை நான் தரித்திடுவேன்
அனுதினம் மகிமையால் நிறைந்திடுவேன் - வெட்கம் சந்தோஷமாய் மாறும்
இழந்தது இரட்டிப்பாய் திரும்ப வரும்
தேவனின் ஆசீர்வாதத்தினால்
அனுதினம் வளர்ந்து நான் பெருகிடுவேன்
Anbarae அன்பரே song lyrics by Pr.J. Jeyasingh