இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்நாம் மகிழ்ந்து களிகூறுவோம் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா 1.கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்இப்புதிய நாளை காண செய்தார்புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்புதிய பாடலை நம் நாவில் தந்தார். 2.நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார். 3.நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்ஜீவன் […]
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar Read More »