இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu இயேசு பிறந்தார் மீட்பு வந்ததுஉள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்ததுஇல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோமரிமடியிலே பாலனாய்மனிதனாக உறவை தேடுதேபுனிதனாக நாமும் வாழவே-2அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திடநிதம் மகிழ்ந்திடுவோம்இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதேஇடையரோடு குடிலை தேடுதேஇறைமகனை புவியில் கானவே-2ஒளி எழுந்திட துயில் […]

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu Read More »

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu இம்மானுவேல் இம்மானுவேல் கடவுள் நம்மோடுபாலகனாய் நம்மில் வந்தார் அல்லேலூயா பாடுவோம்Happy Christmas என்று பாடுவோம்Merry Christmas என்று வாழ்த்துவோம்இந்நாளில் ஒன்றாய்க் கூடி பாடித் தொழுவோம்-2 1.வான்தூதர் வாழ்த்திட மரியின் மடியில் பாலகன் பிறந்தாரேவயல்வெளி மாந்தர் மகிழ்ச்சியின் செய்தி கேட்டு மகிழ்ந்தனரே உலகெங்கும் செல்வோமே மகிழ்ச்சியை விதைப்போமேஅன்பினை பகிர்வோமே பகைமையை வெல்வோமேபாலன் தரும் மீட்பை எண்ணி நாளும் மகிழ்வோம்பாரில் பேதம் ஏதுமின்றி ஒன்றாய் வாழுவோம். 2.ஏழைகள் வாழ்வில் ஏற்றம்

இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu Read More »

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் விடியல் இன்று வந்ததேஇதயக் குடிலில் அன்பின் தீபம் உதயம் காணும் நாளிதேவாருங்கள் வாருங்கள் உள்ளம் ஒன்றிக் கூடுங்கள்வானின் அமுது நம்மில் வந்தார் இதயக் குடிலில் காணுங்கள் 1.மௌன மொழி புன்னகையில் இதழ் விரித்துப் பார்க்கின்றார்பாசவிழி கண்ணிமையில் அன்பின் ஒளியாகின்றார்பிஞ்சு மனம் பஞ்சு விரல் நீட்டி நம்மைத் தொடுகின்றார் – 2பரந்த உலகில் யாவும் துறக்க இருகரங்கள் விரிக்கின்றார் –

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum Read More »

இனி தாமதமோ நாதா நீர் வரவே – Ini thamathamo naadha neer varave

இனி தாமதமோ நாதா நீர் வரவே – Ini thamathamo naadha neer varave இனி தாமதமோ நாதா நீர் வரவேகோடாகோடி தூதர் சங்கமாய் மேகத்தில்ஆ…எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும்என் ஆத்மநாதா உம் முகம் காணவே – 2 நிலையில்லா உலகில் பல துன்பங்கள் ஆ.. பெருமலைகள் போல் புரள்கின்றதேபார் உலகினிலே பெருகிடுதைய்யோ பரிதாபமாம் மன சஞ்சலங்கள்வந்து சேர்த்துக்கொள்வீர் என்னை நீர் வேகமாய் இன்னும் நோக்குகின்றேன் உம்மை நான் ஏகனாய் ஆ..எத்தனை நாள் காத்து நான்

இனி தாமதமோ நாதா நீர் வரவே – Ini thamathamo naadha neer varave Read More »

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu இனி வாதை கூடாரத்தை அணுகாது துன்பம் வந்தாலும் உன்னை தீண்டாதே இனி சந்தோசம் பொங்குமே . 1. ஏற்ற காலம் நமக்கும் உயர்வு உண்டு குறித்த நேரம் நாமும் ஜொலிக்க உண்டு உன்னிடம் ஆசையாய் வந்து சொல்கின்றார் இனி தோல்வி என்பது கிடையாது சோதனை வந்தாலும் மேற்கொள்வதே இனி உற்சாகம் பொங்குமே 2. நல்ல தந்தை தகப்பன் நமக்கு உண்டு அவரின் நேசம் பாசம் அனைக்குதே

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu Read More »

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாகபூமியில் பிறந்தாரே – 2புது மலர் பூக்கநறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது இரட்சகர் பிறந்தாரே.. 1.விண்ணகத்து வேந்தனுக்குதலைசாய்க்க இடமில்லைமாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்ததுநம்மை மீட்க ஏழை உருவில்இம்மானுவேலின் வந்தார்இமை போல நம்மை காக்கஇறைமகனாய் இன்று பிறந்தார்அன்னை மரியின் தாலாட்டில்கண்கள் மூடி தூங்கிடவேவிண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே இரட்சகர்

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlahemilae Read More »

இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum

இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum இயேசப்பா உம்மால் முடியும் என்னை குணமாக்க உம்மால் முடியும் -2 1. குருடனை பார்க்க வைக்க உம்மால் முடியும் செவிடனை கேட்க வைக்க உம்மால் முடியும் முடவனை நடக்க வைக்க உம்மால் முடியும் ஊமையனை பேசவைக்க உம்மால் முடியும் 2. குஷ்டத்தை சுத்தமாக்க உம்மால் முடியும் கூனியை நிமிர செய்ய உம்மால் முடியும் மலடிக்கு பிள்ளை தர உம்மால் முடியும் மரித்தோரை எழ வைக்க உம்மால் முடியும்

இயேசப்பா உம்மால் முடியும் – Yesappa Ummal Mudiyum Read More »

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu 1. இனி காலம் செல்லாதுஉயிரும் உடலும் உறவும் இங்கே நில்லாது.இனி காலம் செல்லாதுஇருக்கின்ற பெலத்தோடு போராடு (1) 2.விளிம்பில் நிற்கிறோம் விழாமலே)2உம் கரம் எங்களை தாங்குவதாலேஉம் கரம் எங்களை தேற்றுவதாலே 3.வெள்ளாடோ நாம் செம்மறி ஆடோவலப்பக்கமோ நாம் இடது பக்கமோ(2)(2)இறுதிகால நிகழ்வுகள் அரங்கேறுது நம் முன் இதை உணராமல் இருந்தால் அறியேனே என்பார் (2) 4.எங்கள் கண்ணீரை எப்போதும் கணக்கில் வைப்பவரே அனுதினமும் தேற்றும் எங்கள் அருமை

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu Read More »

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை 1. அளவில்லா அன்பு அதிசய அன்புஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புகளங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு 2. அலைகடலை விட பரந்த பேரன்புஅன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்புமலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2சிலை என பிரமையில் நிறுத்திடும்

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI

இமய முதல் குமரி வரையுள்ளஇதயங்கள் விடுதலைக் காணவேஇயேசென்னும் தீபம் ஏற்றுவோம்இளைஞரே எழுந்து செல்வோம்செல்லுவோம் சேனை வீரராய்வெல்லுவோம் தேவ அருளால்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்அறியாமை இருட்டினில் வாழ்கிறார்இயேசுவின் விடுதலைக் கூறுவோம்பாரெங்கும் புகுந்து செல்லுவோம்சுடராய் வாழந்திடுவோம்சபையை பெருக்கிடுவோம்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 என் பெயரை சொல்லி அழைத்தஉன்னத தேவன் நீரன்றோஉன்னோடே கூட வருவேன் என்றீர்ஆவியால் நிறைத்திடுவீர்வரங்கள் உவந்தளிப்பீர்கனியால் அலங்கரிப்பீர்ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI

இமய முதல் குமரி வரையுள்ள -IMAIYAM MUTHAL KUMARI VARAI Read More »

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

  இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Read More »