En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம்

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் என் மீது ஏனோ இத்தனை பாசம்என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2). தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2)அன்பே அழகே ஆராதனை ஆயுள் முழுதும் ஆராதனை ( 2) உம்மை நானும் பாடிடுவேன்உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் (2)கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்சோர்ந்து போன நேரமெல்லாம் […]

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் Read More »

Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து

Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து எங்கோ வாழ்ந்த என்னை பார்த்துஅப்பா பிதா என்று அழைக்க வைத்தீர்ஒன்றுமில்லா என்னை கண்டுஉந்தன் சித்தம் செய்ய அழைத்து வந்தீர்தேடி உன் பாதம் நானும் வந்தேன்என்னை தெரிந்து கொண்டதற்காய் நன்றி சொன்னேன் – 2 Engo Vaalntha ennai paarthu song lyrics in english Engo Vaalntha ennai paarthuAppa pitha entru alaikka vaitheerOntrumilla ennai kanduUnthan siththam seiya alaithu vantheerTheadi

Engo Vaalntha ennai paarthu – எங்கோ வாழ்ந்த என்னை பார்த்து Read More »

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்ததால்எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவேகாலம் உள்ளவரை மறக்க முடியுமாஉந்தன் தயவாலே இன்றென்னை நடத்துமே Ennilla Nanmaigal Enakku Seithathaal song lyrics in English Ennilla Nanmaigal Enakku SeithathaalEnthan vaalvai thanthean inba yesuvaekaalam ullavarai marakka mudiyumaUnthan thayavalae intrennai nadathumae 1.Manam pona pokkilae vaalnthamanithan naan maraivana nanbanaaiEnnai kaatheerae varaintheeraeAnbalae valankaiyilae ennaiyaeVaalnaal

Ennilla Nanmaigal Enakku Seithathaal – எண்ணில்லா நன்மைகள் எனக்கு Read More »

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை எண்ணில்லா நன்மைகளைஎனக்காக செய்தவரைஎன்றென்றும் பாடுவேன்எப்போதும் பாடுவேன் Ennilla Nanmaigalai Enakkaga song lyrics in English Ennilla Nanmaigalai Enakkaga seithavaraiEntrentrum PaaduveanEppothum paaduvean 1.Yesu en vaalvil en sonthamanaarEnakkaga yaavum seithu mudippaar 2.Varuththangal thunbangal alaipolaVanthalaum kadal Meethu nadanthittakarthar ennai thaanginaar 3.Thaayin vayittrinil pirithennaikaathavar kaalam avar karathinilKanivodu Nadathuvaar Ennilla Nanmaigalai Enakkaga lyrics, ennillaa nanmaikalai enakkaga lyrics

Ennilla Nanmaigalai Enakkaga – எண்ணில்லா நன்மைகளை Read More »

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics எண்ணில்லா நன்மைகள் எந்தன் வாழ்வில் செய்பவர்எந்தன் துணையுமானவர்தாயை போல தேற்றியே தம் தோளில் சுமப்பவர்எந்தன் தந்தையுமானவர் என் தாயும் நீரேஎன் தந்தை நீரேஎனதெல்லாம் நீரேஎன் வாழ்வே இயேசய்யாஎன் வாழ்வே நீர்தானய்யா தம் செட்டைகளினால் என்னை மூடிக்கொள்பவர்எந்தன் அடைக்கலமானவர்அக்கினி ஸ்தம்பமாய் என் முன் செல்பவர்எந்தன் அரணுமானவர் என் அரண் நீரேஎன் அடைக்கலமேஎனக்கெல்லாம் நீரேஎன் வாழ்வே இயேசய்யாஎன் வாழ்வே நீர்தானய்யா எனக்காய் மரித்தவர் மூன்றாம் நாள் எழுந்தவர்எந்தன்

எண்ணில்லா நன்மைகள் – Ennilla Nanmaigal Enthan Vaalvil song lyrics Read More »

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் 1.என் தாயின் கருவிலே நான் உருவானநாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்நாள்தோறும் காத்து வந்தீர் நன்றி நன்றி பலி செலுத்தியேநாதன் இயேசுவை பாடுவேன்கோடி நன்றி பலி செலுத்தியேஜீவன் தந்தவரைப் பாடுவேன் 2.பாவியாக நான் வாழ்ந்துபாவம் செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரேநான் உம்மைவிட்டு தூரம் சென்றுநாள்தோறும் காத்து வந்தீரே 3.நான்

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan Read More »

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை எழும்பு (4) சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடுஎழும்பு (4) சீயோனேஉன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு காலமில்லையே நேரமில்லையே -2இது அறுவடையின் காலமல்லவா -2 Ezhumbu Seeyone Un vallamaiyai song lyrics In english Ezhumbu (4) SeeyoneUn vallamaiyai tharithu kondu ezhumbiduEzhumbu (4) SeeyoneUn thoosiyai udhari vittu ezhumbidu Kalamillaye neramillaye -2Idhu aruvadaiyin kaalamallava -2 2 .

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை Read More »

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே என்னை தெரிந்து கொண்டாரேதாயின் கருவில் கண்டாரேஎன் மீது பாசம் வைத்து ஆதரித்தாரே எனக்கு ஒரு விலை கொடுத்தார்உலகத்தில் பிரித்தெடுத்தார்தன்னுயிரை பாராமல் என்னுயிரை மீட்டாரே மறக்காதவர் நம்மை வெறுக்காதவர் இயேசு தகப்பனை புறக்கணித்தேன்தாய் மனதை மறுதலித்தேன்பன்றியின் இறைத்தேடி பசியால் நான் அழுதேன் உன்னை விட்டு விலகிப் போனேன்ஒரு கெட்ட குமாரன் நானேன் – என்னை தெரிந்து காட்டத்தி மரக்கிளையில்காத்திருந்த என் வாழ்வில்இறங்கிடச் சொன்னாரேஇரக்கமும் தந்தாரே ஆயக்காரனாய் அலைந்தேன்அது பாவம்

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே Read More »

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே என்னை வெட்கப்படுத்தலையேதலைக் குனியவிடலையேஉயரத் தூக்கி உயர்த்தினீரே உன்னதங்கள் மட்டும்கூட்டிச் சென்று என்னைஉள்ளங்கையில் வைத்தென்னைமகிழச் செய்தீரே நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆநன்றி சொல்லி பாடிடுவேன்நாள் தோறும் துதித்திடுவேன்நன்றி ஐயா நன்றி ஐயா (3) 1.அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்குஅடிமை நான் என்றும் பாத்திரன் அல்லஇரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரேசொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடித்தது வைத்தீரே-நன்றி ஐயா 2.இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்குநானும் வீட்டாரும் எம்மாத்திரம்வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியைமனுஷரின்;

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே Read More »

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே எண்ணற்ற தடைகள் வந்தாலுமேஉம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்எதிராக உலகமே நின்றாலுமேநீர் என்னோடு இருக்க பயமில்லையே (2) நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரைநீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரை Chorus:நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரைநம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என்

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே Read More »

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள்

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் என் நாமத்தினாலேநீங்கள் எதை கேட்டாலும்அதை செய்வேன் என்று – நீர்வாக்கு தந்தீரே -(2) எந்தன் ஆதரவே உம்மை ஆராதிப்பேன்எந்தன் அடைக்கலமே உம்மை ஆராதிப்பேன்நன்மை செய்பவரே உம்மை ஆராதிப்பேன்என்றும் நன்றியுடன் உம்மை ஆராதிப்பேன் -(2) (என் நாமத்தினாலே) என்னை உள்ளங்கையிலே நீர் வரைந்தவரேஉம்மை ஆராதிப்பேன் என்றும் ஸ்தோத்தரிப்பேன் – (2 (எந்தன் ஆதரவே) என்னை பயப்படாதே நீ கிருபை பெற்றாய்என்று சொன்னவரே உம்மை ஆராதிப்பேன் – (2)

En Naamathinaalae Neengal Ethai – என் நாமத்தினாலே நீங்கள் Read More »

En Kanmalai En Koattaiyum en thurukamum – என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும்

En Kanmalai En Koattaiyum en thurukamum – என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும் என் கன்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரேநான் நம்பிடும் என் நம்பிக்கைஎன் அடைக்கலம் நீரே -2 போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்உம்மை வணங்குவேன் ராஜா En Kanmalai En Koattaiyum en thurukamum song lyrics in English En Kanmalai En Koattaiyum en thurukamum NeeraeNaan Nambidum En NambikkaiEn Adaikkalam Neerae -2 Pottruvean Ummai

En Kanmalai En Koattaiyum en thurukamum – என் கன்மலை என் கோட்டையும் என் துருகமும் Read More »