சே

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய்

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்கன்னி மரி மைந்தனாகவேமேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலேதூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2) 1 விண்ணோர் வந்து பாடினார்மண்ணோர் தந்து வாழ்த்தினார்எண்ணில்லாத விந்தை தூதர்பண்ணிசைத்தாரே – (2) சான்றோருடன் கூடுவோம்மாந்தர் யாரும் பாடுவோம்ஆன்றோருடன் நாடுவோம்பாலன் பாதத்தை – சேயாய் Seayaai Piranthaar Adivearaai tamil Christmas song lyrics in English Seayaai Piranthaar […]

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் Read More »

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai சேனைகளின் கர்த்தாவேஉம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) Senaigalin Karthavae ummai song lyrics in English Senaigalin Karthavae ummaisearnthu Aarpparippom-2 Vaanaththin keezhe boomiyin malaeUmakku nigarana naamam illai-2 1.Vaanam umathu singasanamboomi unthan paathapadi-2Vaanaththin keelae boomiyin malaeumakku nigarana

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai Read More »

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்ஆவியில் மிதக்க வைத்தீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 1.மண்தரையில் நடந்திட நேரம்மன்னா கொண்டு போஷித்தீரேகாட்டில் நான் அலைந்திட்ட நேரம்என்னை காகம் கொண்டு போஷித்தீரே தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டுதீமைக்கு விலக்கிவிட்டீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 2.உம் வார்த்தையின் வல்லமையினால்என் காலங்களை பார்க்க செய்தீர்உம் கிருபையின் மேன்மையினால்என் சிந்தை எல்லாம் மாற செய்தீர் பரிசுத்த

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN Read More »

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae

1. சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையுமே அற்புதமே தம் அன்பெமக்கு – அதை அறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாக நடத்திடுவார் ஜெய கீதங்கள் நாம் பாடியே ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம் ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 2. தாய் மறந்தாலும் நான் மறவேன் திக்கற்றோராய் விட்டுவிடேன் என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார் என்றும் வாக்கு மாறிடாரே 3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே நானே நல்ல மேய்ப்பன் என்றார் இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae Read More »