பூ

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல்

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் பூவில் வண்டு அமர்வது போல்என் உள்ளத்தில் நீர் வந்தீர் ஐய்யாநான் பாவம் இல்லா வாழ்வு வாழ .என்னை நயம் காட்டி அழைத்தீரே .2 என்னிலே நீரும் நானும் வாழும் இந்த வாழ்க்கைபோதுமே போதும் அது போல சந்தோஷம் இல்லைநான் நீரும் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லையே பாசம் கொண்ட தேவமகன்.நீர்என்று நான் அறிய.உம் ஜீவ வார்த்தையாலே என்னைதூக்கி எடுத்தீரே ராஜா.2 வேஷம் பல […]

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் Read More »

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை பூமியின் குடிகளே கர்த்தரைகெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள்நடனமாடி துதித்திடுங்கள் அல்லேலூயா தேவனேஅல்லேலூயா ராஜனேஅல்லேலூயா (4) அல்லேலூயா -2 4.கர்த்தர் நல்லவர் அவர் கிருபைஎன்றென்றும் நித்தியமாய்அது உன்னை தலைமுறைக்கும்நிச்சயமாய் வழிநடத்தும் Boomiyin Kudikalae Karthrai song lyrics in English Boomiyin Kudikalae KarthraiKembeeramaai paadungal pottrungalNadanamaadi Thuthithidungal Alleluya DevanaeAlleluya RaajanaeAlleluya(4) Alleluya -2 2.Magilchiyin thoniyodaeKartharai Aarathithu Aanantha kalippudanaeAvar samoogam vaarunkalean 3.Vaasalikalail thuthikalodumAalayaththil pugalchiyodumAvar

Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை Read More »

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum Read More »

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள்

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »