வி

Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம்

Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம் விண்ணின் ராஜன் சிம்மாசனம்விட்டிறங்கி எங்கு சென்றார்ஓ.. நமக்காக பாலகனாய்யூதேயாவில் பிறந்திடவோ – 2 Vinnin Rajan Simmasanam Tamil Christmas song lyrics in English Vinnin Rajan SimmasanamVittirangi Engu SentraarOo.. Namakkaga paalaganaaiYutheayavil Piranthidavo -2 1.Arulae Arul nirai jothiyaeArumai paalaganae -2Arunothayamaai vantheerIrul Neengum Unthan varavaal -2 2.Munnurai padiyae mannavapirantheer evvulagil -2Varuvauae yesu […]

Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம் Read More »

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics விண்மீனின் கூட்டமே வானில் என்ன ஆட்டம்உன்னை பார்த்து நானும் ஆடிடவா ஆட்டம்தேவாதி தேவன் பூவில் வந்தார்ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார்இது என்ன விந்தையோநானும் என்ன சொல்வேனோஆடுங்கள் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் 1.சின்ன சின்ன வண்டு வந்து கீதம் பாடுதுமெல்ல மெல்ல காதில் வந்து செய்தி சொல்லுது -2ஒஹோ ஹோ இது என்ன விந்தையோதேவன் நம்மை தேடி வந்தாரே-2 – ஆடுங்கள் 2.தென்றல்

விண்மீனின் கூட்டமே வானில் – Vinmeenin Koottamae Vaanil enna Christmas song lyrics Read More »

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று விண்ணில் அன்று ஜோதி ஒன்றுபெத்தலகேம் சென்றதுமண்ணில் இறையாட்சி என்றஉண்மை தாங்கி நின்றது பயணம் போகுற ஞானியர்க்கு வழிகாட்டபகல போலவே பாதையிலே ஒளியூட்டஎல்லோருக்கும் நற்செய்திசொல்லும் படி சென்றதுஎசுவோட பிறப்ப சொல்லிசந்தோஷமாய் சென்றது 1.மலைகளிலே தாவி கொண்டுமாட்சி காணச் சென்றதுமேகங்களின் மீதினிலே மோகனமாய் சென்றதுவால் முளைத்த விண்மீனாய்வாழ்த்து பாடி சென்றதுபுல்லணை மேல் புனிதனையே புகழ்ந்து பாடி நின்றது 2.அலைகளிலே ஆடிக்கொண்டு ஆரவாரம் செய்ததுஆறுகளின் மீதினிலே

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று Read More »

Vin Velli Thontravae christmas song lyrics – விண் வெள்ளி தோன்றவே

Vin Velli Thontravae christmas song lyrics – விண் வெள்ளி தோன்றவே விண் வெள்ளி தோன்றவேவிண் வேந்தர் தோன்றினார்விண் மாதர் போற்றும் தேவமைந்தன்பூவுலகில் அவதரித்தார் – 2 Christmas Christmas Christmas Happy New Year – 2 Christmas Vin Velli Thontravae Tamil christmas song lyrics in English Vin Velli ThontravaeVin Veandhar ThontrinaarVin maathar potrum Devamainthanpoovulagail Avatharithaar -2 1.Ennilla Anbai PozhinthidavaeYeattramigum Nagar SearthidavaeAnbaraam Yesu

Vin Velli Thontravae christmas song lyrics – விண் வெள்ளி தோன்றவே Read More »

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க விண்ணிலே மேளம் முழங்கமண்ணிலே மாந்தர் மகிழதேன் நிலா கானம் பாடிடமன்னவன் பிறந்திட்டார் மானிடர் பாவம் போக்கிடபாரிலே மீட்பு பெருகிடபரலோக வாசல் திறந்திடஇரட்சகர் உதித்திட்டார் தேவ பாலன் இயேசு பிறந்திட்டார்அடிமைக் கோலம் எடுத்திட்டார்எங்கும் நற்செய்தி கூறியேமீட்பரை கொண்டாடுவோம் Happy Christmas Merry christmasHappy Christmas 1.⁠ ⁠தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின் மேன்மை தோன்றினார்.பாடுவோம்…. தூதர் சேனை பாடிடமேய்ப்பர் கூட்டம் தரிசிக்கஞானிகள் எங்கும் தேடிடவிண்ணின்

Vinnilae Mealam mulanga – விண்ணிலே மேளம் முழங்க Read More »

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer விலையேறப்பெற்ற தைலம் நீர்என் வலி போக்கும் மருத்துவரும் நீர்எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடுபரம வைத்தியர் இயேசு ஒருவரே -2 ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் எனக்காய் நீர் இருக்கின்றீர்உம்மைவிட யாரை நான் தேடுவேன்-2இயேசு நமாம் மேலானதே,உம்மை அறிந்தவர்கள் அசையாரேதாழ்த்துகிறேன் என்னை – உயர்த்திடுவேன்உம்மை,கணத்துக்கு உரியவரே ஏசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்ஏசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன் Vilaiyerapetra

விலையேறப்பெற்ற தைலம் நீர் – Vilaiyerapetra Thailam Neer Read More »

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu 1.விடுதலை நாயகனாம் இயேசு ராஜனைவாழ்த்தி வணங்கிடுவோம்நம் நாட்டுக்காய் உயிர் ஈந்த தியாகிகளை நினைத்துநாதனை துதித்திடுவோம் 2.பாவம்,நோய் அடிமைத்தனங்களிலிருந்துதம் ஜனங்களை காத்தரேநாமும் இயேசுவிடத்தில் விசுவாசமாய் இருந்தால்விடுதலை விடுதலையே 3.இயேசுவின் விடுதலை பணியெங்கும் பரவிடஎன்னை பயன்படுத்தும்இயேசு ராஜனின் மீட்பினை இந்தியா பெற்றிடதேவா கிருபை கூறும் Viduthalai Naayaganaam Yesu Independence Day Special Song lyrics in English 1.Viduthalai Naayaganaam Yesu RaajanaiVaalthi VanangiduvomNam naattukkaai uyir eentha

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu Read More »

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren விடியுமா என காத்திருக்கிறேன்இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2என் இதய வேதனைகள் மாறஎன் இதய வேதனைகள் தீரஇயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா 1.காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யாபார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யாநான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2 விடியுமா 2.மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்உடைந்து உம்மை நோக்குகிறேன்வேறு வழியில்லை இயேசைய்யா -2இடிந்த என்னை எடுத்து

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren Read More »

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics 

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics  விசேஷமானவள் நானே ஓ ஓவிசேஷமானவள் நானேதேவ சாயலில் பிறந்த நான் ம்ம்ம்விசேஷமானவள் தானே கண்ணின் மணி என்றார்கையில் வரைந்துள்ளார்தலையின் முடியைக் கூட எண்ணி வைத்துள்ளார்மீனைக் கேட்டால் நான் பாம்பைப் தருவேனோஅப்பம் கேட்டாலும் கல்லைத் தருவேனோஎன்று சொன்ன தேவன் என் தகப்பன் புல்லின் அழகைப் பார்பூவின் நிறத்தைப் பார்இவற்றை உடுத்துவிக்கும் தேவன் என் தகப்பன்பறவை ஒரு நாளும் விதைப்பதில்லைநாளைய தினத்தின் கவலை அதற்கில்லைநான் அவர்க்குச் செல்லப் பிள்ளை உலகம்

விசேஷமானவள் நானே – Vishesamanaval Naanae song lyrics  Read More »

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu 1. விண்னை விட்டிறங்கி வந்துபூமியிலே உம் மகிமை துறந்துசேவை பெற அல்ல செய்திடஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க Chorus என் ஊழியனும் ராஜாவும் நீர் அவர் பின் செல்ல அழைக்கிண்றாரேநம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்ஆராதிப்போம் இயேசு ராஜனை 2. கண்ணீரின் தோட்டத்திலேஎன் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்உம் உள்ளம் சிதைந்து போயினும்என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே 3. தியாகத்தின் தழும்புகளைகைகளிலும் கால்களிலும் காண்போம்சிருஷ்டித்த கரங்களிலேஆணிகள்

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu Read More »

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu 1. இனி காலம் செல்லாதுஉயிரும் உடலும் உறவும் இங்கே நில்லாது.இனி காலம் செல்லாதுஇருக்கின்ற பெலத்தோடு போராடு (1) 2.விளிம்பில் நிற்கிறோம் விழாமலே)2உம் கரம் எங்களை தாங்குவதாலேஉம் கரம் எங்களை தேற்றுவதாலே 3.வெள்ளாடோ நாம் செம்மறி ஆடோவலப்பக்கமோ நாம் இடது பக்கமோ(2)(2)இறுதிகால நிகழ்வுகள் அரங்கேறுது நம் முன் இதை உணராமல் இருந்தால் அறியேனே என்பார் (2) 4.எங்கள் கண்ணீரை எப்போதும் கணக்கில் வைப்பவரே அனுதினமும் தேற்றும் எங்கள் அருமை

இனி காலம் செல்லாது – Ini Kalam Sellathu Read More »

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar பல்லவி விதைத்த விதையை முளைக்க செய்பவர் இயேசு விதைக்க நீ செல்வாயா நீ விதைத்த விதையை காப்பவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா விதைக்க நீ செல்வாயா உன்னை அவருக்காய் விதைப்பாயா சரணம்-1 உனக்கு கொடுத்தது ஒரு வாழ்வு அதை உனைக்கே வாழ்வாயா உலகம் தருகின்ற ஆடம்பரத்தில் நீ மயங்கி கிடப்பாயா உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா (விதைத்த) சரணம்-2 அந்தகார

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar Read More »