A.Dinakaran

Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை

Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை உச்சி முதல் என் பாதம் வரை! உம் பிரசன்னத்தால் என்னைத் தொடும்! -2ஏங்குகிறேன் உம் அன்பிற்காய்… ஆஆஆ…

Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை Read More »

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என் மேலான தாய் என் ஏசுவே!நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என்னுயி ஒரு போதும் தள்ளாத என் ஏசுவே! 1.பாவி எனக்காய் பாரம் சுமந்துபாடு சகித்தவரேபாவ வாழ்க்கை வாழ்பவருக்காய்பரிந்து பேசுபவரே -2என் மேலான தாய் என் ஏசுவே 2.தரையில் விழுந்த மீனைப்போலதவித்து கிடந்தேன்! ஜீவ நதியாய்எனக்குள் பாய்ந்து ஜீவன் தந்தவரே-2என் மேலான தாய் என் ஏசுவே 3.கனிகள் இல்ல மரத்தை போல தனித்து கிடந்தேன்!ஜீவன் கொடுத்து அழிவை

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren Read More »

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea தாயின் அன்பைபோல் என்னை கருவில் கண்டீரேதாயினும் மேலாய் எனதருகில் நின்றீரேதுன்பப்பட்ட வேளையிலும் துயரப்பட்ட நேரத்திலும் -2உம் தோளில் சுமந்து காத்தீரே -2 – தாயின் அன்பை 1.சேற்றில் விழுந்த நாறு என்னை மணம் வீசும் மலரில் இனைதீர்வெட்டப்பட்ட மரம் என்னை ஒட்ட வைத்து நீர் இறைதீர்சேற்றை நீக்கி வாசம் தந்துகளைகளை நீக்கி வாழ வைத்தீர் – 2 – உம் தோளில் 2.நேற்றிருந்து

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea Read More »

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen வழித்தப்பி போன ஆட்டை போல் இருந்தேன்தடுமாறி ஓடி நானும் மாட்டிக்கொண்டேன் -2நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 1.பாவத்தின் எல்லைகளில் காலை வைத்தேன்வேடனின் கன்னிக்குள் நான் மாட்டிக்கொண்டேன்நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 2.உழையான பாவ சேற்றில் காலை வைத்தேன்நிலையான சேற்றுக்குள் நான் சிக்கிக்கொண்டேன்என் நேசர் ஓடி வந்தார் அழகாக மீட்டுக்கொண்டார்அதிசயமாக

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen Read More »

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane நீதியின் சூரியனே தேற்றரவாளனேதூரம் செல்லாமல் என் அருகில் வந்துநீர் என்னோடு இருந்தால் கலக்கமில்லை -2 1.இருள் பூமியும் காரிருள் ஜனங்களையும் -2மூடும் என்றாலும் கலக்கம் வேண்டாம்கர்த்தர் நமக்கு வெளிச்சமாய் இருப்பர்கர்த்தர் உன்மேல் உதிப்பார்மகிமை கடந்து வரும். – நீதியின் சூரியனே 2.சோர்ந்து போகாமல் ஜெபித்திடுவேன்தடைகளை கடந்து முன் செல்லுவேன்-2வறண்ட நிலமும் செழிப்பாய் மாறும்கண்ணீரின் பள்ளமும் களிப்பாய் மாறும்நீதியை விளங்க செய்வார் வழியை வாய்க்க செய்வார் – நீதியின்

நீதியின் சூரியனே தேற்றரவாளனே – Neethiyin Suriyane Thettraravaalane Read More »

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen பரிசுத்தமான கண்களை கண்டேன்பாலில் கழுவிய கண்களை கண்டேன்பாவத்தை உணர்த்தும்பரிசுத்த கண்கள்ஏழைக்கு இறங்கிடும்இயேசுவின் கண்கள்- 2அவருக்கு என்னை தந்தேன் – 2 1.நதியோரம் தங்கும் புறா கண்கள்கபடேதும் இல்லாத காருண்யகண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்- 2 2.அயர்ந்து நான் சோர்ந்துதூங்கின வேளையில்தூங்காமல் விழித்து என்னைநோக்கின கண்கள்அன்பு நிறைந்த அழகிய கண்கள் – 2அவருக்கு என்னை தந்தேன்-2 3.பயந்து நான் ஓடி ஒளிந்த வேளையில்மறவாமல் அழைத்து என்னைநோக்கின கண்கள்-

பரிசுத்தமான கண்களை கண்டேன் – Parisuthamana Kangalai Kandaen Read More »

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean அள்ளித்தூவும் விதையானேன்இயேசுவே உம் கரத்தால்…!தடைகளை தாண்டி வந்தேனேவளர்ந்திட வைத்திடுமே..! (2) Allithoovum Vithaiyanean song lyrics in English Allithoovum VithaiyaneanYesuvae um karathaalThadaigalai thaandi vantheanaevalarnthida vaithidumae -2 1.Vazhiyarugae naan viluntheanparavai ennai paarkirathae -2balan thanthennai vaazha vaithidumaenalla nilathil vilunthidavae mattri ennai amaithidumae -2Vazha vaithidumae ennai valarnthida vaithidumae -2 – அள்ளித்தூவும்… 2.Paarai nilathil naan viluntheanvalarnthida ennil Vazhi

அள்ளித்தூவும் விதையானேன் – Allithoovum Vithaiyanean Read More »

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve எனை மறவாத ஏசுவேஉமை மறவாமலேஉமக்கென்ன நானும் வாழவேகிருபையை தாருமே உந்தன் முகம் காணவே விழிகள் இரண்டும் வாடுதேஉந்தன் வார்த்தை கேக்கவே செவிகள் இரண்டும் தேடுதேஉம்மை நானும் வாழ்த்தி பாடவே -2 1.நீர் திறந்த வாசலை அடைத்து வைக்க ஆளில்லைஉம்மை மீறி தீங்கு செய்ய எதிர்த்து நிற்க ஆளில்லைஉம்மை நானும் வாழ்த்தி பாடவே -2 2.நீர் எனக்கு செய்த நன்மை எண்ணி சொல்ல கூடுமோஉம்மை போல என்னை மேய்க்க

எனை மறவாத ஏசுவே – Enai Maravatha Yesuve Read More »

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் பா சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா Appa Appa Unga Nenjula song lyrics in English Appa Appa Unga Nenjula saanjukireanYeangurean

அப்பா அப்பா உங்க நெஞ்சுல – Appa Appa Unga Nenjula Read More »