Aben Jotham

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum 1.வார்த்தை அது நிறைவேறும் – உம்வார்த்தை அது உருவாக்கும் –உம்வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும், பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு 2. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்றுசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்தாமதமானாலும் துதித்து பாடிதேவனை உறுதியாய் பற்றிகொண்டான் 3. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்றுபெலவீன சரிரம் எண்ணாமலேநிறைவேற ஏது இல்லாதபோதும்நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லிதுதித்து விசுவாச வீரனானான் 4. வாக்குதத்ததை பற்றிகொண்டுஇயேசுவையே நான் நோக்கிபார்த்து விசுவாசத்தோடும் பொறுமையோடும் […]

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum Read More »

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே எனைத் தூக்கி நிறுத்துமேகடலின் மீதிலே நடந்து செல்லவேகரம் நீட்டுமேஅக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2) நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்உம் கிருபை வேண்டுமையாஎன்னைப் பார்க்க வேண்டும்வார்த்தை அனுப்ப வேண்டும்வல்ல செயலும் வேண்டுமையாநீர் வேண்டுமையா அன்பு வேண்டும்ஆதரவு வேண்டுமையாதொட்டு நடத்த வேண்டும்குணமாக்க வேண்டும்முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன் உம்மைப் பார்க்கிறேன்பெலன் தாருமே

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae Read More »

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram வற்றிப்போகுமோ இந்த பாத்திரம்அழைத்தவர் நீர் நிரப்பிடவேதுருத்தி இன்று நிரம்பி வழியுதே…அதிசயமே அதிசயமே -2 -வற்றிப்போகுமோ 1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன்தண்ணீர் போல இருந்த என்னை இரசமாக்கினீர்சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர்மண் என்னை மகிமைப்படுத்தினீர்மண்ணான என்னை நீர் மகிமைப்படுத்தினீர் – அதிசயமே 2. உடைந்து உருக்குலைந்து பெலனிழந்தேன்வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன்குப்பை போல

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram Read More »

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum ஆவியோடும் உண்மையோடும் ஆராதனைஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்லஅந்த மலையிலும் அல்லஎங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க 1.கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமாகற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவாநம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா – இந்த மலையிலும் 2.இயேசு பலியானதாலே

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum Read More »

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டுமனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Read More »

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சர்யமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே 1.என் அழுகையின் கண்ணீரையும் அந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே என்னை வாழ

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku Read More »

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve குயவனே குயவனேகுயவனே என் இயேசுவேமண்ணான என்னை உருவாக்குமேஉம் கரத்தால் என்னை உருவாக்குமே 1. வழியிலே கிடந்த மண் என்னைஉம் கரத்தால் எடுத்தவரேபலமுறை கெட்டுப்போன பின்பும்என்னை உதறாமல் வைத்தவரே எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் 2. மிதியிடப்பட்ட மண் என்மேல்உம் மகத்தான சித்தம் வைத்தீர்புடமிடப்பட்ட மண் என்மேல்உம் பெரிதான திட்டம் வைத்தீர் எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்என்னை நீர் உருவாக்குவீர் குயவனே குயவனேகுயவனே

குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve Read More »

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 1.கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் -2 இனி வாழ்வது நான் அல்ல கிறிஸ்த்துவே வாழ்கின்றீர் -2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 2.கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் -2 இனி பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோ-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 Oppuravakkapatten song lyrics in english Oppuravakkapatten -4 Deva Kumaaranin Maranaththinaal

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten Read More »

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் இயேசுவே – என்னோடு பேசும் இயேசுவே பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே – என்னோடு பேசும் பேசும் பேசும் பேசும் பேசும் இயேசுவே 1. நோவாவோடு பேசினீரே பேசும் இயேசுவே ஏனோக்கோடு பேசினீரே பேசும் இயேசுவே மோசையோடு ஸ்நேகிதனாய் பேசினீங்களே அது போல என்னோடு பேசும் இயேசுவே 2. ஈசாக்கோடும் யாக்கோபோடும் பேசினீங்களே அது

பேசும் இயேசுவே என்னோடு – Paesum Yesuvae Ennodu Read More »

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae நடத்திச் செல்வாரே மகிமை உண்டாக உயர்த்தி வைப்பாரே கீர்த்தி உண்டாக -2 கலங்காதே திகையாதே கைவிடவே மாட்டாரே -2 சத்திய வேதம் நித்தமும் காக்கும் கர்த்தரின் ஜனமே கலங்காதே -2 ஈட்டியை முறிக்கிறார் வில்லையும் ஒடிக்கிறார் -2 யுத்தங்கள் ஓயச் செய்து நடத்தி செல்வாரே -2 உண்மையாய் அவரை நோக்கிப் பார்க்கும் உத்தம ஜனமே கலங்காதே -2 செந்நீரை உனக்காய் தந்தவர் தண்ணீரை ரசமாய் மாற்றுவார் -2 கண்ணீரைக் களிப்பாக்கி

நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae Read More »

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum Read More »

Nalla Thagappanae – நல்ல தகப்பனே

Nalla Thagappanae – நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாச தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னமேஉம் கண்கள் கண்டதேஎன் எலும்புகள் உருவாகும் முன்னமேபெயர் சொல்லி அழைத்தீரே-2 மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம்உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2– என் நல்ல தகப்பனே 2.உம்மை இன்னும் அதிகமாய் அறியஉம் கரங்களில் ஏந்துமேஎன் கையை நெகிழாது பிடித்துநடக்க சொல்லி தாருமே-2

Nalla Thagappanae – நல்ல தகப்பனே Read More »