Abhishek

உம் பீடத்தை சுற்றி சுற்றி – Um peedathai sutri sutri

உம் பீடத்தை சுற்றி சுற்றி – Um peedathai sutri sutri உம் பீடத்தை சுற்றி சுற்றி வந்தோம்நாம் பாக்கியவான்கள்உம் பீடத்தை சுற்றி சுற்றி வந்தோம்நாம் பாக்கியவான்கள் என் எல்லையைப் பெரிதாக்கினீர்உம் மகிமையைக் காணச் செய்தீர் என் எல்லையைப் பெரிதாக்கினீர்உம் மகிமையைக் காணச் செய்தீர் உம் பீடத்தை சுற்றி சுற்றி வந்தோம்நாம் பாக்கியவான்கள் தள்ளினோர் மத்தியில்எதிர்த்தவர் கண்முன்னேகைதூக்கி எடுத்தீரையா யார் என்ன சொன்னாலும்எதிராக நின்னாலும்அபிஷேகம் செய்தீரையா தள்ளினோர் மத்தியில்எதிர்த்தவர் கண்முன்னேகைதூக்கி எடுத்தீரையா யார் என்ன சொன்னாலும்எதிராக நின்னாலும்அபிஷேகம் […]

உம் பீடத்தை சுற்றி சுற்றி – Um peedathai sutri sutri Read More »

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால்

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உயர்ந்தவரேஉம் புகழை நிதம் சொல்லி கணம் பண்ணுவேன் -2 இயேசையா அல்லேலூயா, என் இயேசையா அல்லேலூயாஆராதனை, துதி ஆராதனை ஆராதனை, உமக்கே ஆராதனை ஆராதனை, துதி ஆராதனை,ஆராதனை, துதி ஆராதனை 1. தேவாதி தேவனே பரலோக ராஜனே மானிட ரூபத்தில் வந்தீரைய்யா ராஜாதி ராஜனே பிரபுக்களின் தேவனே நீரே என் இரட்சிப்பும் மீட்புமையா 2. என் மேல் நீர் வைத்திட்ட அளவில்லா அன்பினால்சிலுவையில் உம்மையே அர்பணித்தீர் என்

Keerthiyilum Magimayilum – கீர்த்தியிலும் மகிமையிலும் Read More »

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் ஜீவனின் ஆதாரமே எல்லா நன்மைக்கும் காரணரே எந்தன் வாழ்க்கையின் ஒளிவிளக்கே உம்மையே பாடுவேன் உம்மையே போற்றுவேன் உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன் உம்மையே துதிப்பேன் உம்மையே சேவிப்பேன் உம்மை உயாத்தியே ஆராதிப்பேன் சிங்கத்தின் வாயில் சிக்கின ஆட்டை போல் மறு கணம் தெரியாமல் வாழ்ந்தேன் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர் நான் அழிந்து போகாமல் காத்து கொண்டீர் சட்டென்று வந்தீர் சத்துருவை அழித்தீர்

ELLA NANMAIKKUM KAARANARAE – எல்லா நன்மைக்கும் காரணரே Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »