Alexander Devadhas

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam தேவனுக்கு உகந்த உபவாசம் எது தேவனுக்கு உகந்த உபவாசம்-5இது தேவனுக்கு உகந்த உபவாசம்-1 Devanukku Ugantha Ubavasam song lyrics in english Devanukku Ugantha Ubavasam Ethu Devanukku Ugantha Ubavaasam-5Ithu Devanukku Ugantha Ubavasam 1.Akkiramaththin Kattukalai AvilkintrathumNugathadiyin Pinaiyalkalai Neakilntrathum-2Nerukkapattu iukkiravarkalai viduthalaiAakkuvathum sagala nagathadikalaiyum Udaithu Poduvathum – Devanuku 2.Pasi ullavanukku Un Aagarathai pagirnthu KodukkirathumThurathunga Sirumaiyanavanai veettilae […]

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam Read More »

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடக்கிறவன் எவனோ பாக்கியவான்உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்-2 1.(உன்)மனைவி உன் வீட்டோரத்தில் கனி தரும் திராட்சைக் கொடி-2உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகள் போலவே இருப்பார்கள்-2 -கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் Kartharukku Payanthu Avar Vazhiyil song lyrics in English Kartharukku Payanthu Avar VazhiyilNadakkiravan

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil Read More »

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai யாருக்கு வேதனை?யாருக்கு துக்கம் துக்கம்?யாருக்கு சண்டைகள்?யாருக்கு புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்?யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள்? ஐயோ? ஐயோ? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி தாபரிப்பவர்களுக்கும்கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானேமதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும் விரியனைப்போல அது தீண்டும் உன் கண்கள் பரஸ்திரீகளையே தினம் நோக்கும்மதுபானம் இரத்த வருணமாயிருந்து

யாருக்கு வேதனை – Yarukku Vedhanai Read More »

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்புத்தியில்லா ஸ்திரீ அதை இடித்துப்போடுகிறாள் – 2 அந்தப்படி மனைவிகளே சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிங்ககற்புள்ள நடக்கையால அவர ஆதாயம் பண்ணுங்க – 2அழியாத அலங்காரமோ உங்கள் சாந்தமும் அமைதலுமேதேவனின் பார்வையிலோ விலையேறப்பெற்றது – 2— புத்தியுள்ள ஸ்திரீ மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள எந்த ஸ்திரீயும்பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்கு சமானம் – 2மெதுவான பிரதியுத்திரம் கோபத்தை மாற்றிடுமேகடுஞ்சொல் பேசுவதோ கோபத்தை

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை – Puthilulla sthree than veettai Read More »

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 1-உன்னிடத்திலே பொருள் இருக்கையிலே,நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 2-அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணும்,அயலானுக்கு தீங்கு நினைக்காதே -(2)ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க,காரணம் இன்றி வழக்காடாதே -(1) 3-கொடுமை உள்ளவன் மேல் பொறாமை,ஒரு பொழுதும் நீ கொள்ளாதே -(2)அவனுடைய வழிகளில் ஒன்றையும்,தெரிந்து நீ கொள்ளாதே-(1) 4-மாறுபாடு உள்ளவன் கர்த்தருக்கு,அருவருப்பாகவே

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku Read More »