Alwyn.M

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரேஎன் துதியின் மத்தியிலேமகிழ்ந்து ஜொலிப்பவரே உம்மைஉயர்த்தி துதிப்பேன்துதித்து களிப்பேன்உணர்ந்துமகிமை சேர்ப்பேன்உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2) 1)பூமியில் உயர்ந்தவர்நீர் சிறந்தவர்கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா– உம்மை உயர்த்தி 2)வியத்தகு நல்லவர்நீர் வல்லவர்முரசொலி எழுப்புவேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி 3)யார் ஒப்பானவர்நீர் பெரியவர் ..ஆமென் கெம்பிருப்பேன் அல்லேலூயா-உம்மை உயர்த்தி இன்னும்விரும்பி அழைப்பேன் வணங்கி துதிப்பேன்பணிந்துஅடங்கி இருப்பேன்உங்க கூடவே குடியிருப்பேன் Thuthigalin Naduvinilae song lyrics in English Thuthigalin Naduvinilae […]

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae Read More »

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum G major அபிஷேகம் செய்திடும்அபிஷேக தைலத்தால்அபிஷேகம் செய்திடும்ஆனந்த தைலத்தால்அபிஷேகம் செய்திடும்பரிசுத்த தைலத்தால் வேறொரு இதயம்தாருமே எனக்குஉமக்காய் அடையாளமாய் நிற்பேன்தேவனின் ஆவியேதங்கிடும் எனக்குள்உமக்காய் அனலாக செயல்படுவேன் அபிஷேக தைலமேஎன்னை நிரப்பிடுதே பூரண ஆனந்தம்தாருமே எனக்குநாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்துயரங்கள் யாவும்நீக்கிடும் எனக்குள்நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே ஆனந்த தைலமேஎன்னை நிரப்பிடுதே பரிசுத்த ஜீவியம்தாருமே எனக்குஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமேஆவியின் வரங்கள்தாருமே எனக்குஉந்தனின் ஊழியம் செய்திடுவேன் பரிசுத்த தைலமேஎன்னை நிரப்பிடுதே Abishegam seithidum song lyrics

அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum Read More »

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye உம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையேஉம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையே பரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லைபரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்தாங்கி பிடித்ததொங்க கிருபதவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்தூக்கி எடுத்ததொங்க கிருபகிருபையே மாறாத கிருபையேகிருபையே இயேசுவின் கிருபையே கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்கரம் பிடிப்பதொங்க கிருபகாலம்

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye Read More »

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் இறங்கினீரே மகிமையாய் நிரப்பினீரே ஆவியினால்……(2) இறங்கிடுமே மகிமையாய் நிரப்பிடுமே ஆவியினால்……(2) 1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்துதுதித்திடுவேன் துதித்திடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் – இறங்கினீரே…. 2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் அந்நிய பாஷை ரகசியங்கள் இயேசுவோடு பேசிடுவேன் – இறங்கினீரே…. 3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம்

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics Read More »

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae சாகத்துணிந்த சர்வ வல்லவரே.. சாவையே வென்று உயிர்த்தெழுந்தவரே என் சாபம் நீக்கினீரே என் பாவம் போக்கினீரே என் ரோகம் தொலைத்தீரே மரித்தீரே…{என் இயேசுவே} வெற்றி வேந்தரே உம்மை பாடிடுவேன் நன்றி உள்ளத்தால் உம்மை போற்றிடுவேன் தண்டிக்கப்பட்டீரே எனக்காய் எந்தன் தண்டனை நீங்கிடவே.. துண்டித்துவிட்டீரே எந்தன் பாவ வாழ்வினையே.. அண்டிக்கொள்வேன் உம்மை என்றென்றுமே… வெறுமையானீரே எனக்காய் எந்தன் வெறுமைகள் நீங்கிடவே.. பிள்ளையாக்கினீர் என்னை உந்தன் உரிமை கோரிடவே.. சார்ந்துக்கொள்வேன்

சாகத்துணிந்த சர்வ வல்லவரே – Sagathunintha Sarva Vallavarae Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு – 2வேண்டியதை அவர்பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் – 2 – இயேசுவை இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு – 2ஆயத்தமாக்கி

காலடி தெரியாமல் போனாலும் – Kaaladi Theriyaamal Ponalum Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan LYRICS:இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லைதூங்குவதுமில்லை – என்றும் – 2 கலங்காதே கலங்காதேகாக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின் 1. செங்கடல் வந்தாலும் கவலையில்லைகடும்புயல் வீசினாலும்கவலையில்லை – 2தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின் 2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லைகோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2சேனைகளின் தேவன் நம் தேவன்ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின் 3. பெருமழை

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae PADAITHAVAREY | படைத்தவரே ஆதியும் அந்தமும் ஆனவரே அகிலம் படைத்து ஆள்பவரே – 2 உம்மை அல்லேலூயாசொல்லி பாடிடுவேன் படைத்தவரே உம்மைதுதித்திடுவேன்- 2 வானம் பூமி படைத்த தேவன் நிலைப்படுத்தி துவக்கினீரே -2வார்த்தையாலே நீர் நிலங்கள் இருளில் வெளிச்சம் படைத்தவரே – உம்மை அல்லேலூயா உந்தன் சாயல் கொண்டு படைத்தசித்தம் கொண்ட சிருஷ்டிகரே மண்ணை பிசைந்து உம்சுவாசம் தந்துஆண்டு சுகிக்க வைத்தவரே -2 – உம்மை அல்லேலூயா

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae Read More »

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Read More »