சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku
சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku சிமிர்னா சபையின் தூதனுக்குநீ எழுதவேண்டியது என்னவெனில்:முந்தினவரும் பிந்தினவரும்,மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்,நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,தன்னை யூதரென்று சொல்லி யூதராயிராமல்சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்செய்யும் தூஷணம் அறிந்திருக்கிறேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. நீ படப்போகிற பாடுகளைக்குறித்துஎவ்வளவும் பயப்படாதேபிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்பத்துநாளளவும் உபத்திரவம்தான்ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிருந்தால்ஜீவகிரீடம் நான் தருவேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. Smyrna sabaiyin […]
சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku Read More »