Angelin Elwin

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku சிமிர்னா சபையின் தூதனுக்குநீ எழுதவேண்டியது என்னவெனில்:முந்தினவரும் பிந்தினவரும்,மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்,நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,தன்னை யூதரென்று சொல்லி யூதராயிராமல்சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்செய்யும் தூஷணம் அறிந்திருக்கிறேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. நீ படப்போகிற பாடுகளைக்குறித்துஎவ்வளவும் பயப்படாதேபிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்பத்துநாளளவும் உபத்திரவம்தான்ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிருந்தால்ஜீவகிரீடம் நான் தருவேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. Smyrna sabaiyin […]

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku Read More »

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai எந்தன் வாழ்க்கையின் பாதையை நினைத்து கலங்கி நான் தவிக்கையில் (2ஓ)எந்தன் கரமதை பிடித்து நடத்தின உந்தன் அன்பை பாடுவேன் (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் ஏற்று நடத்துமே (2ஓ) துன்பத்தின் பாதையில் நடந்திட்ட வேளையில் என்னை தாங்கிய கிருபையே (2ஓ)அன்பிற்காய் நான் ஏங்கிய வேளையில் மாறா உம் அன்பால் அணைத்திரே (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும்

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai Read More »

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa தாயின் கருவில் கண்ட தேவாஎன்னை அறிந்து அழைத்த தேவா-2உம்மை துதிக்கவேஇந்த நாவு போதாதேஉம் புகழை சொல்லவேஇந்த வாழ்வு போதாதே-தாயின் 1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டுஅதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2அழைத்த தேவன் உண்மையுள்ளவர்சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில் 2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டுஅதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2நித்தம் உந்தன் பாதை நடப்பேன்உம் அன்பை பாடி துதிப்பேன்சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Read More »