ASBORN SAM

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனைஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரேஎல்லையிலா அன்பாலே என்னை என்றும் தாங்குவாரேஆராதனை… வேதனையோ சோதனையோமுற்றிலுமாய் மாற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… செங்கடலோ ஏறிகோவோபிரிதிடுவார் தகர்த்திடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை… ஏக்கங்களோ இழப்புகளோஆற்றிடுவார் தேற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே…ஆராதனை Immatum Nadathinaarae song lyrics in english Aarathanai Aarathani Appavukku AarathanaiAarathanai Aarathanai Yesuvukku Aarathanai Immatum NadathinaaraeInimelum NadathuvaraeEllaiyila Anbalae Ennai Entrum Thaanguvarae […]

Immatum Nadathinaarae – இம்மட்டும் நடத்தினாரே Read More »

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் சகலமும் செய்யவல்லவர் அவர் செய்ய நினைத்ததுநிறைவேறும் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் மேலானவர் அவரேசிறந்தவர்

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja Read More »

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார்

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார் கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்நம் தேவனை போற்றுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் இப்போ எங்கள் மேலே இறங்கிடுமேஉம் வல்லமையால் நிறப்பிடுமே நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் இப்போ எங்கள் மேலே இறங்கிடுமேஉம் வல்லமையால் நிறப்பிடுமே நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் magimaiyai vetri sirandhar song

magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார் Read More »

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம்

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிடஎன்னை ஆவியால் நிரப்பிடுமே – 2 நிரப்பிடுமே நிரப்பிடுமேஉன் ஆவியால் நிரப்பிடுமே – 2உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கஉம் ஆவியை ஊதிடுமே – 2 நிரப்பிடுமே 1.பாவத்தில் உலர்ந்த என் ஜனங்கள்இன்று உயிர்பெற்று எழும்பனுமே – 2உங்க ஆவியை அனுப்பிடுமேதிரள் சேனையாய் எழும்பட்டுமே – 2 நிரப்பிடுமே 2.சூரைச் செடியின் கீழ் இருந்த நாட்கள்போதும் என் ஆண்டவரே –

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் Read More »

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 1.கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் -2 இனி வாழ்வது நான் அல்ல கிறிஸ்த்துவே வாழ்கின்றீர் -2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 2.கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் -2 இனி பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோ-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 Oppuravakkapatten song lyrics in english Oppuravakkapatten -4 Deva Kumaaranin Maranaththinaal

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை உச்சியில்கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில்மேல் வீட்டு அறையினில்பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே Magimayin megamaaga irangi vandheeraeAasaripu koodarathil irangi vandheerae Vaarum iyya, nallavarae,Thunaiyaalarae, engal aarudhalae Maga parisuth sthalathinilKerbeengal mathiyilKirubaasanam meethinilIrangi vandheerae

மகிமையின் மேகமாக இறங்கி -Magimayin megamaaga Irangi Read More »

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம்

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் NAANGA VISUVASA VITHYASA AALUSong lyrics: கோணாலான பாதையெல்லாம் நேராகுதேகரடாண பாதையெல்லாம் சமமாகுதே தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்துசாகாம பிழைச்சிருப்போமே நாங்க விசுவாச வித்தியாச ஆளுஎதற்கும் அஞ்சாத அசாராத ஆளு 1.மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும் மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு எரிகோ சாம்பலப்பாஆராதிக்கும் எங்கள் முன்னே 2.ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான் ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான் கையை

Konalana paathai – கோணாலான பாதையெல்லாம் Read More »

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் காணட்டுமேயெஷுவா என்னை நிரப்புமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே மாம்சமான யாவர் மீதும்உம் ஆவியை ஊற்றுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது இன்றே நடக்கணுமே யெஷுவா இறங்கி வாருமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமேயெஷுவா என்னை நிரப்புமேயெஷுவா உம் ஆவியை ஊற்றுமே என்னை உமக்கு

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Read More »

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம்

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Read More »