David Selvam

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa குடுத்துவச்ச மகாராசா நான்-2பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழ வைக்கதன்னையே தந்தவருஅந்த சாவையும் ஜெயிச்சவரு-2 என் இயேசு மாரிடரேஅவர் போல தேவன் இல்லையேதன்னானே தான நானே கிருபை தந்து நடாத்தினாருராஜாவைப்போல உடுத்தினாருஉறவு தந்து மகிழ்ந்தவருஎன்ன தவிக்க விடாத நல்லவரு -2 – பாவி என்னையும் பாசம் காட்டி அணைப்பவருமோசம் போகாம காப்பவருநாசம் பேசு வாய்களெல்லாம்தரையில எழுதி அடைப்பவரு -2 – பாவி என்னையும் Kuduthuvecha Maharasa song lyrics in […]

குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa Read More »

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் -2 உம் பிள்ளை நான் வெறுக்காதீங்கநான் செய்த பாவங்களை எண்ணாதீங்க -2மண்ணென்று நினைத்துமன்னிசிடுங்க -2 தகப்பனே உம்மை விட்டுதூரம் நான் சென்றேனேஎல்லாமே தொலைத்து விட்டுதிரும்பி வந்தேனே -2இழந்ததை எல்லாமேஎன் கண்கள் கானணுமே -3 இரக்கமும் உருக்கமும்கிருபையும் உள்ளவரேதூரோகி என்று ஒதுக்காமல்தூக்கி நிறுத்துமே -2இகழ்ந்தவர் மத்தியிலேஅறியனை ஏற்றிடுமே -3 ஈசோப்பினால் கழுவிடுமேஉம் சமூகம் ஓடி வந்தேன் உம் இரத்தத்தினால் கழுவிடுமேஉம் பிள்ளை நான் ஓடி

ஈசோப்பினால் கழுவிடுமே – Eesoappinaal Kazhuvidumae Read More »

இதிலும் மேலானதை – Ithilum Melanathai

இதிலும் மேலானதை – Ithilum Melanathai இதிலும் மேலானதைஇதிலும் பெரியதைஇதிலும் சிறந்ததைஎன் தேவன் செய்து முடிப்பார் -2 காலங்கள் மாறினாலும்எதிர் காற்று வீசினாலும்நங்கூரம் இயேசுவிலே -2 பெருகவே பெருகப்பண்ணிஎல்லையை விரிவாக்கிவாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் -2 வன்கண்கள் குருடாக்கிவிக்கினங்களை மாற்றிவெற்றியாக நடக்கச்செய்வார் -2 Ithilum Melanathai promise song lyrics in English Ithilum MelanathaiIthilum periyathaiIthilum SiranthathaiEn Devan seithu mudippaar -2 Kaalangal maarinalaumEthir kaattru veesinaalumNangooram Yesuvilae -2 Perugavae perugapanniEnnaiyai virivakkiVakkuthaththam niraivettruvaar -2

இதிலும் மேலானதை – Ithilum Melanathai Read More »

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார்

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் முதல் பாகம் என்னையா அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசுவா என்னை அழைக்கிறார்? 1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்?ஈனன் என்றன் பேரிலா?பண்பிலாக் கொடும் பாவி மீதிலா?பாதை தவறிடும் போதிலா? – என்னையா 2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?அதன் ஆழம் அகலம் இயேசுவோ?பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? – என்னையா இரண்டாம் பாகம் என்னைதான் அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசு தான் என்னை அழைக்கிறார்? -தி. தியானந்தன்

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் Read More »

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum இருதயத்தை ஆராய்ந்துஅறியும் தேவனேஎன் வழிகளுக்கும் செய்கைக்குந்தக்கபலனை தருபவரே என் நினைவுகளை தூரத்திலிருந்துஅறிந்துக்கொள்பவரேஎன்னை தாயின் கருவில் காப்பாற்றிஅதிசயம் செய்தவரே வேதனை உண்டாக்கும் வழிகள்என்னில் உண்டோ பார்த்தருளும்உம் நித்திய வழியிலேஎன்னை நடத்தும், சீர்ப்படுத்தும் சுத்த இருதயத்தைஎன்னில் சிருஷ்டிக்க வேண்டுமேபரிசுத்த ஆவியேஎன்னை தாங்க வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் உம்மை பின்பற்றியேநான் வாழ்ந்திட வேண்டுமேதிரும்பி பார்க்காமலேஉம்மை தொடர்ந்திட வேண்டுமே வேதனை உண்டாக்கும் வழிகள் Irudhayathai Aaraindhu Ariyum song lyrics in

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum Read More »

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar அழகிலே சிறந்தவர்வெண்மையும் சிவப்புமானவர்அழகிலே சிறந்தவர்தலைதங்க மயமான நேசரவர்என்னை நான் நேசிக்கும் ஸ்நேகத்தை பார்க்கிலும்அதிகமாய் என்னையும் நேசிப்பவர்தாயினும் மேலான அன்பினால் நிறைத்துஎன் உயிர் கலந்திட்ட நேசரவர் சாரோனின் ரோஜா அவர்என் லீலி புஷ்பம் அவர்ஆத்தும நேசரவர்என் மதுரமானவர்கந்தவர்க்க பாத்திகைபோல்வாசனை உள்ளவர்லீபனோனும் கேதுரும்போல் சிறந்த ரூபமவர் தனிமையான சூழ்நிலையில்அவர் நிழல் எனை மூடும் பேரழகேதுன்பமான நேரங்களில்அவர் வார்த்தை எனை தேற்றும் பேரழகேகண்மணி போல் தினம் காத்திடும்!விழிவைத்து வழிகாட்டும் பேரழகேகாலங்களும் மாறினாலும்.என்றென்றும் அவர் அன்பு

அழகிலே சிறந்தவர் – Azhagilae Siranthavar Read More »

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை கனவிலும் நனவிலும்உம் அன்பை நான் உணர்கிறேன்இந்த அன்புக்கு உலகினில்நிகரேதும் இல்லைஅளவில்லா கிருபைகள்அனுதினம் காண்கிறேன்உம் முடிவில்லா இரக்கங்கள் இன்றி நானும் இல்லை நிபந்தனை இல்லாமல் அன்பு வைத்துஅளவே இல்லாமல் என்னை நேசித்துசிலுவையில் எனக்காக மரித்தெழுந்துநாள்தோறும் நடத்துகின்றீர் உடனிருந்து உம் அன்பொன்றே போதும் இயேசய்யாஎனக்கு வேறொன்றும் வேண்டாமய்யாஉம் அன்பொன்றே போதும் இயேசய்யாஅதற்கு இணையேதும் இல்லை ஐயா நித்திய அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும்

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை Read More »

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம்

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் உதவி நாடி வந்த என்னைஉரிமை தந்து கனப்படுத்திநான் தேடும் உறவானீர்என் பாடல் வரியானீர் நீர் எனக்கு செய்வதெல்லாம்உம் அன்பின் கிருபையேநீர் எனக்கு தருவதெல்லாம்விலை உயர்ந்த செல்வமே (2) 3.காணக் கூடா பேரழகைஎன் கண்கள் கண்டதேஎன் வாழ்வில் கலந்ததேஉம்மிடம் சரணடைந்தேன் -2 Neer Enakku seivathellam song lyrics in English Uthavi Naadi Vantha EnnaiUrimai thanthu GanapaduthiNaan theadum UravaneerEn Paadal variyaneer

Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம் Read More »

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே ஆபிரகாமின் தெய்வமேஈசாக்கின் தெய்வமேயாக்கோபின் தெய்வமேஎன்னை நடத்தும்(2) ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவனேசர்வ லோக ராஜாவே சேனைகளின் கர்த்தாவேபரிசுத்த தெய்வமேஎன்னை நடத்தும்(2) எலியாவின் தெய்வமே எலிசாவின் தெய்வமேஇரட்டிப்பான அபிஷேகத்தால் என்னை நிரப்பும்ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவ

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே Read More »

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன்நீரே என் தேவன் என்று சொன்னேன்அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்ஆனாலும் உம்மை நம்பியுள்ளேன் – (2)நானோ கர்த்தாவே ! 1.துக்கத்தினால் என் உள்ளம் வாடினதுதுயரத்தால் என் கண்கள் கருத்தது- (2)சஞ்சலத்தால் என் நாட்கள் கழிந்ததுஆனாலும் உம்மை நம்பியுள்ளேன்- (2)நானோ கர்த்தாவே ! 2.ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன்செத்தவனைப் போல் நான் மறக்கப்பட்டேன் – (2)உடைந்த பாத்திரத்தை போல் நான்

Nano Kaarthavae ummai Nambiyullean song lyrics – நானோ கர்த்தாவே உம்மை நம்பியுள்ளேன் Read More »

Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்

Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன் உயிரோடு கலந்தவரேஎனக்காய் உயிரையும் தந்த தெய்வம் நீரேநிழலே..உயிரே..அன்பே..நீர் இல்லாமல் நான் இல்லையேநீர் என்னோடு இருக்க பயமேன் வாழ்க்கையின் அலைகளிலேஎந்தன் கைப் பிடித்தீரேகழுகைப்போல உயர உயருகிறேனேஎல்லா நாளும் என்மனம் உம்மையே நினைக்கிறதேஉன் அன்பில்லாமல் நான் என்ன செய்வேன் உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன்என்னையே மறந்து விட்டேன் – என்வறண்ட இதயத்தில் அன்பின் ஈரம் வந்ததேவாழும் வாழ்க்கை எல்லாமேஜீவன் தந்த உமக்குதானேஎந்தன் மனதைத் திருடியவர்

Um Anbil Naan vilunthuvittean song lyrics – உம் அன்பில் நான் விழுந்துவிட்டேன் Read More »

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான்

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான் என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரேஎன் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரேநீர் மாத்திரமே வாழ்விலே போதுமேஉம் அன்பினில் மூழ்கிட வேண்டுமே என் பார்வை நீங்க தான்என் பேச்சு நீங்க தான்என் எண்ணம் என் ஏக்கம் நீங்க தான் – 2 என் கண்களுக்கு களிகம் போடுங்கப்பாநான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் -2நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்நான் எந்நாளும் உம்மை நோக்கி

En Paarvai Neengadhan song lyrics – என் பார்வை நீங்க தான் Read More »