David Selvam

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே புது வருடம் இன்று பிறந்ததே !!புதிய வாசல்கள் இன்று திறக்குதே !!புதுப்புது நன்மைகள் பொழியுதே !!புதிய கிருபையும் உன்னைத் தொடருதே… குறிக்கப்பட்ட தரிசனங்கள் நிறைவேறுதேகொடுக்கப்பட்ட வாக்குகள் செயல்படுதே..நிச்சயித்த காரியம் நிச்சயமாய் உன்வாழ்வில்இந்த ஆண்டு நிறைவேறுமே ..ஆஹா ஹா(2) (புது வருடம்.. மறைக்கப்பட்ட காரியங்கள் வெளிப்படுதேமன்னவனின் அன்புக்கரம் நீட்டப்படுதே…மன்னன் இயேசுவின் கரம் நிச்சயமாய் உன்வாழ்வில்இந்த ஆண்டு நீட்டப்படும் ..ஆஹா ஹா(2) (புது வருடம்.. […]

Pudhu Varudam Intru Piranthathae song lyrics – புது வருடம் இன்று பிறந்ததே Read More »

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு நிபந்தனை இல்லாமல் அன்பு வைத்துஅளவே இல்லாமல் என்னை நேசித்துசிலுவையில் எனக்காக மரித்தெழுந்துநாள்தோறும் நடத்துகின்றீர் உடனிருந்து உம் அன்பொன்றே போதும் இயேசய்யாஎனக்கு வேறொன்றும் வேண்டாமய்யாஉம் அன்பொன்றே போதும் இயேசய்யாஅதற்கு இணையேதும் இல்லை ஐயா நித்திய அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும் இயேசய்யாநிரந்தர அன்பினால் எனை நேசிக்கின்றநீர் மாத்ரம் போதும் இயேசய்யா 1.நான் திரும்பும் திசைகளெல்லாம்நல்லவராகவே இருக்கின்றீர்எப்பக்கமும் நெருக்கப்பட்டாலும்ஒடுங்கியே போகாமல் காக்கின்றீர் 2.நான் பெற்ற

Nibanthanai Illamal Anbu vaithu song lyrics – நிபந்தனை இல்லாமல் அன்பு Read More »

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம்

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும்மாறாது மாற்றமே இல்லை அதுமாறுவதில்லைசத்தம் உம் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே இல்லை அது மறந்ததே இல்லை -2 நான் போகும் பாதைகள் முரண்பாடாய் இருந்தாலும்இலக்கிற்கு தடையே இல்லைதிட்டத்தின் மையத்தில் நீர் என்னைவைத்ததால் சருக்கில்லை முன்னே செல்ல சித்தம் உம் சித்தம் அது ஒருபோதும் மாறாதுமாற்றமே இல்லை அது மாறுவதில்லைசத்தம் உன் சத்தம் உம் சித்தத்தை நினைப்பூட்டமறப்பதே

Sitham Sitham Um sitham song lyrics – சித்தம் உம் சித்தம் Read More »

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே சகல கனத்துக்கும் பாத்திரரேசகல மகிமைக்கும் பாத்திரரேதுதிக்கும் வேளையில் அருகினிலேகடந்துவருகின்ற கன்மலையே நீர் மாத்திரம் நல்லவர்நீர் மாத்திரம் வல்லவர் ஆராதனை எபினேசர்க்கேஆராதனை இம்மானுவேலருக்கே-2 1.நீர் என்றும் துணையாளர்துன்பங்கள் போக்கும் மணவாளர்-2சர்வத்துக்கும் மேலான ஆண்டவர்அகிலத்தையும் ஆட்கொள்ளும் வல்லவர்-2மெய்யான தேவன் நீரே வேறொருவர் இல்லையே – ஆராதனை 2.நீர் என்றும் என் அன்பர்என்னை ஆட்கொள்ளும் என் நேசர்-2உம்அன்பிற்கு இணை ஏதும் இல்லையேஉம் பாசம் எந்நாளும் உள்ளதேஅன்பின் மா ஜோதியே

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே Read More »

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு உங்க பிணைப்பிற்கு இணையில்லையேநீங்க பிடிச்சதால் உயிர் வாழ்கிறேன் -2 இணைப்பில்லா நெடியதில் நானில்லையேஇணைப்பவர் இருக்கையில் பயமில்லையே-2 நான் உம்மோடு இணைந்திருக்க என்னோடு இணைந்திருப்பீர்என் ஜீவன்‌ உமக்குள்ளே ஒளித்து வைத்தீர்-2மகிமையை உம்மோடு சேர்த்துக்கொள்வீர்-இணைப்பில்லா உலகம் தரக்கூடா சமாதானம் நீர் தருவதால்உயிர் வாழ்கிறேன்உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் -2என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்ஆவியில் ஜெபித்திடுவேன்அப்பா என் கரம் பிடித்து

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு Read More »

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட உம்மோடுதான் வாழ்ந்திட ஆசையேஉங்க வார்த்தைதான் என் வாழ்வின் சுவாசமே என் கறையான வாழ்வை கழுவிவெண்பனி போல் உள்ளத்தை மாற்றிஎன் குறையை நிறையுள்ளதாக்கிஎன் கரத்த பிடித்து என்னை நடத்தினீர்மேல் உயர உயர என்னை உயர்த்தினீர் நீர் போதும் இயேசுவேநீர் வேண்டும் இயேசுவேஎன் பாச நேசமேஎன் ஜீவ சுவாசமே 1.Verse உம் நேசத்தால் என் உள்ளம் வழியுதேஉலக யோசனை என்னை விட்டு விலகுதேவிசுவாசத்தால் நீதிமானாகிறேன் -உம்கிருபையால் மறுரூபமாகிறேன் -என்

Ummodu thaan vaalnthida song lyrics – உம்மோடுதான் வாழ்ந்திட Read More »

Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா

Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா புதிய வருடம் தந்த தேவாபுதிய வாக்குகள் தந்து உயிர்ப்பியும்புதிய கிருபை புது அபிஷேகம்புதிய தரிசனம் தந்து நடத்திடும்-2 (புது)வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்பாதைகள் நெய்யாய் பொழிகின்றதே -2 முந்தினவைகளை நினைக்க வேண்டாம்பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்புதிய காரியம் செய்வேன் என்றீர்இப்பொழுதே தோன்றச் செய்திடும்-2 யாக்கோபே நீ பயப்படவேண்டாம்இஸ்ரவேலே நீ கலங்கிடவேண்டாம்உன்னோடே கூட இருப்பேன் என்றீர்என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும்-2 பெலவானை கண்டு சோர்ந்திட

Puthiyaa Varudam Thantha deva song lyrics – புதிய வருடம் தந்த தேவா Read More »

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானேஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே – 2உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2 Chorusஉங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிதுஉன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது – 2 1)முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச்

ஆசீர்வாத மழை – Aaseervadha Mazhai The Promise song lyrics Read More »

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார்

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்He is born, He is bornதேவன் மானிடராய் பிறந்தார்God became man and is bornபிறந்தார் பிறந்தார்He is born, He is bornமனிதர் வாழ்வடைய பிறந்தார்That mankind might have life, He is born வான சேனைகள் தூதர் கூட்டங்கள்Heavenly hosts and angelic multitudesஒன்றாய் கூடினர் – ஏன் பாடினர்?Gathered as one—why did they sing?உன்னத தேவனுக்கு மகிமையாக

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார் Read More »

Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார்

Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார் பல்லவிவானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம் அனுபல்லவிஆனார் மகவானார் மகிழ்வானோர் துதி பாடிடவேதானாய் தயாபரனார் திருசேயாய் புவி அவதரித்தே திரிதத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலைசத்திர மத்தியில் சித்திர முன்னணை தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலைசத்திர மத்தியில் சித்திர முன்னணைகந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினிசிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினிசிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திடதந்தோம் உயிர் மாபலியாகிடவந்தோம்

Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார் Read More »

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே பலிபீடத்தின்மேல்️ அக்கினி எரிய வேண்டும் என்று சொன்னவரே எங்கள் பலிபீடங்களைO Lord Who said let the Fire on the Altar always keep burning,உம்முடைய அக்கினியினால்️ நிரப்ப வாருமையாCome Lord, come and fill our altars with your Fire அக்கினியின் அளவு பெருகட்டுமேLet the intensity of the fire increase in meபெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)Increase

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே Read More »

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics காற்றும் உம் பேச்சு கேட்கும்கடலும் வழி விலகி நிற்கும்-2கோர புயல் கூட நீர் எழுந்து நிற்கதென்றலாகி விடுமேஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்குதுணிவை இழந்து விடுமேவானம் மகிழ்ந்து பாடும்மலைகள் நடனமாடும்விருட்சம் கைகள் தட்டும்துதித்திடும் உம்மை அதிசயங்களை எண்ணி பாடவாஅதிசயம் நீர்தானே மன்னவா-2திசை எட்டும் தொனிக்கும்இசை வழி உம் துதி-2நீர் தந்த மூச்சினைதுதியாய் உமக்கே திருப்பித் தருகிறேன் முழுதோனே முழுதோனே-2நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால்கண்ணீரை

காற்றும் உம் பேச்சு கேட்கும் – Kaatrm Um Peachu Keatkum song lyrics Read More »