E

Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும்

Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும் 1.என்ன வந்தாலும் எது வந்தாலும் – என்இயேசுவை என்றும் ஸ்தோத்திரிப்பேன்இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்- என்இயேசுவை என்றும் ஸ்தோத்திரிப்பேன் ஒவ்வொரு நொடிப்பொழுதும்உம்மை ஸ்தோத்திரிப்பேன்ராப்பகல் எந்த நேரமும்உம்மை ஸ்தோத்திரிப்பேன் – இதயம்முழுவதுமே தந்து ஸ்தோத்திரிப்பேன் கர்த்தரில் மகிழ்ந்து நானும்பாடி ஸ்தோத்திரிப்பேன்கண்களில் ஆனந்தக் கண்ணீர்பொங்க ஸ்தோத்திரிப்பேன்மனதை பறிகொடுத்தேஉம்மை ஸ்தோத்திரிப்பேன் மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கிதினமும் ஸ்தோத்திரிப்பேன்மெய்யான விசுவாசத்தோடுஉம்மை ஸ்தோத்திரிப்பேன்நீரே போதும் போதும்என்றும் ஸ்தோத்திரிப்பேன் Enna Vanthalum Ethu Vanthalum […]

Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும் Read More »

En Yesuvey Um paadham amargiren – என் யேசுவே உம் பாதம் அமர்கிறேன்

En Yesuvey Um paadham amargiren – என் யேசுவே உம் பாதம் அமர்கிறேன் En YesuveyUm paadham amargiren – 2 Vazhi thappi poenenEnnai thedi vanthu thooki edutheeEn thavarai unarthiEn kutrangal yaavum mannitheerUm pillaiyai maatreneervaarthaiyaley pesinerey-2 1.Thunigaramaana paavangal,Ellam arinthum meeruthalgal,Karadu muradana paathaiyil naanNadakkum neram soolugaiyil – 2 Ennai meetka vantheereyKaram neeti meeteerey – 2Mel ennai thookineerePuthu jeevan thantheere –

En Yesuvey Um paadham amargiren – என் யேசுவே உம் பாதம் அமர்கிறேன் Read More »

Ellorum Koodiyae sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம்

Ellorum Koodiyae sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம் எல்லோரும் கூடியே சங்கீதம்பாடியே ராஜாவை வாழ்த்துகிறோம்உம் நாமம் உயர்த்துகிறோம் இயேசையா ஸ்தோத்திரம்ஓசன்னா! ஸ்தோத்திரம் 2.நீதியின் சூரியனேநித்திய வெளிச்சம் நீரேதேவனே உம் மகிமையாலேஎன் துக்கம் முடிந்திட்டதே 4.கூட இருப்பவரே விலகிடாதவரேநிரந்தரமாய் வாசம் செய்யஎனக்குள் வந்தவரே Ellorum Koodiyae sangeetham song lyrics in English Ellorum Koodiyae sangeethamPaadiyae Raajavai vaalthukiromUm naamam uyarthukirom 1.Irul BoomiyaiyumKaarirul JanankalaiyumMoodinaalum Karthavae NeerEn Mael Uthippeerae Yeasaiya sthosthiramOsanna sthosthiram

Ellorum Koodiyae sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம் Read More »

Emai Padaithavarae paathukappavarae – எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே

Emai Padaithavarae paathukappavarae – எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே எங்கள் இதயங்களில்உந்தன் வசனம்தாரும் பாதைக்கு வெளிச்சம் வசனம் – 2 Emai Padaithavarae paatukappavarae song lyrics in english 1.Emai Padaithavarae paathukappavarae(karthavae) Pithavae umakku sthosthiramUnthan samugamathil Intha nearamathilKoodinim sthosthiram sthosthiram Engal Idhayankalail unthan vasanamThaarum paathaikku Velicham vasanam-2 2.Sentra kaalam ellam kartharin nanmaigaleththanai athigam athigamvarum naatkalilim Vazhi nadathiduveerYesuvae sthosthiram sthosthiram 3.Thooya paathaiyinil naangal

Emai Padaithavarae paathukappavarae – எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே Read More »

Ennal Mudiyadhathu ummal – என்னால் முடியாதது உம்மால்

Ennal Mudiyadhathu ummal – என்னால் முடியாதது உம்மால் என்னால் முடியாதது உம்மால் முடியும் ஐயாஎன்னால் ஆகாதது உம்மால் ஆகும் ஐயா இயேசுவே 1.எந்தன் ஒத்தாசையே நீர் தானே ஐயாஎந்தன் பர்வதமும் நீர் தானே ஐயா 2.ஆத்துமக்களை எனக்கு தாரும் ஐயாஉபவாசித்து ஜெபிக்க பெலன் தாரும் ஐயா Ennal Mudiyadhathu ummal song lyrics in English Ennal Mudiyadhathu ummal mudiyum aiyaaEnnal Aagathathu Ummal Aagum Aiyaa Yesuvae 1.Endhan othasaiye neer thanae

Ennal Mudiyadhathu ummal – என்னால் முடியாதது உம்மால் Read More »

Ennodu Pesum Enakkaga pesum – என்னோடு பேசும் எனக்காக

Ennodu Pesum Enakkaga pesum – என்னோடு பேசும் எனக்காக என்னோடு பேசும் எனக்காக பேசும்பேசும் தெய்வமே இயேசு தெய்வமே – 2 நீர் பேசினால் ஆறுதல் அடைந்திடுவேன்நீர் பேசாவிட்டால் உள்ளம் உடைந்து போவேன்ஆறுதலே உம் வார்த்தைதானேஆறுதலே உங்க வசனம்தானே உம் வார்த்தைகள் எனக்கு உணவய்யாஉம் வார்த்தைகள் எனக்கு பெலனைய்யாருசித்திடுவேன் ரசித்திடுவேன்ருசித்திடுவேன் அதை புசித்திடுவேன் தகப்பனே உந்தன் குரல் கேட்கஆவலாய் ஓடி வந்தேனைய்யாபேசும் ஐயா இந்த வேளையிலே Ennodu Pesum Enakkaga pesum song lyrics in

Ennodu Pesum Enakkaga pesum – என்னோடு பேசும் எனக்காக Read More »

Enna Vaazhkai Entru – என்ன வாழ்க்கை என்று

Enna Vaazhkai Entru – என்ன வாழ்க்கை என்று என்ன வாழ்க்கை என்றுஇது என்ன உலகம் என்றுஉடைகின்ற உள்ளங்களே நில்லுங்கள்.படைத்தவனின் பதறும் உள்ளம் பாருங்கள். (அது)வாழ்விக்கும் ஆயிரம் வழியை நோக்குங்கள் -2 1.இதுதான் என் முடிவு இதுதான் என் தலைவிதிஎன்றெண்ணி கரைந்து போகாதேஉனக்கான பாதை உனக்கான வாழ்க்கைஉன் இயேசு தருவார் தயங்காதே…உடைந்தவர்கள் ஏராளம்.. நலிந்தவர்கள் ஏராளம்..மாண்டவர்கள் ஏராளம்… பாவிகளும் ஏராளம்…அனைவரும் இயேசுவின் அன்பினால் நனைந்துமன மகிழ்வோடுமீண்டும் புதிதாய் வாழ்வினை வாழ்ந்தனர். 2.எங்கோ என் பாதை எங்கு அது

Enna Vaazhkai Entru – என்ன வாழ்க்கை என்று Read More »

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவேஎன் ஜீவனின் அதிகாரி இயேசுவே நேசமானீரே என் சுவாசமானீரேஎன் உயிரோடு உயிராக கலந்தீரையாநேசம் நீரே என் சுவாசம் நீரே கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2ஜீவனின் பெலனானீரே எந்தன் தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில் அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி –

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae Read More »

Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார்

Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார் எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார் ×2 கலங்காதே என் மகனேஉன் கண்ணீரைக் கர்த்தர் காண்கின்றார்கலங்காதே என் மகளே உன் கஷ்டங்களைக் கர்த்தர் பார்க்கின்றார் எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார்கோரஸ் அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா ×2 சரணம் 1 மாரா தண்ணீர் மதுரமாக மாறலையா?பாலை வனத்தில் கன்மலை ஆறாய் ஓடலையா ?அக்கினி ஸ்தம்பம்மேக ஸ்தம்பம் காக்கலையா?இறைவன் ஏசு

Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார் Read More »

எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum

எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum எங்கள் மத்தியில் எழுந்தருளும்ஏசு ராஜாதி ராஜா நீரே…எங்கள் மத்தியில் எழுந்தருளும் …ஏசு ராஜாதி ராஜா நீரே…துதியும் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறோம்;துதியும் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறோம். இயேசுவே…உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே …இயேசுவே உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே…. இருக்கிறேன் என்றவர் ;வெற்றியை தருபவர் ;விடுதலை கொடுப்பவர்;அற்புதங்கள் செய்பவர் …நீரே யாவே எல்சடாய்… எங்கள் மத்தியில் எழுந்தருளும் ;யூதா கோத்திர சிங்கம் நீரே …எங்கள் மத்தியில்

எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum Read More »

Ennilae Nanmai Ilayae – என்னிலே நன்மை இல்லையே

Ennilae Nanmai Ilayae – என்னிலே நன்மை இல்லையே என்னிலே நன்மை இல்லையேஉம்மிலே நம்பிக்கை வைதேனேஅன்பிலே என்னை நடத்தியேவிண்ணிலே என்னை சேருமே 1.கிருபையை நானும் பெற்றிடஉம்முகத்தை நான் பார்க்கிறேன்-2பயனுள்ள பாத்திரமாய் உருவாக்கிடும்பாதம் பணிந்து வேண்டுகிறேன்-2 2.ஜெயமாய் நானும் வாழ்ந்திடஜெபவரம் உம்மை கேட்கிறேன்ஆவியில் என்னை அனல் ஆக்கும்உமக்காய் வாழ அர்பணித்தேன் -2 Ennilae Nanmai Ilayae song lyrics in english Ennilae Nanmai IlayaeUmmilae Nambikai VaitheanaeAnbilae ennai nadathiyaeVinnilae ennai searumae 1.Kirubaiyai naanum pettridaUmmugathai

Ennilae Nanmai Ilayae – என்னிலே நன்மை இல்லையே Read More »

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதிமுழு உள்ளத்தோடுஎன் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதிமுழு இதயத்தோடு இந்நாள் வரை உன்னை ஆதரித்த,இந்நாள் வரை உன் மேல் அன்பு வைத்த – உன்ஆண்டவரையே நீ தொழுதேற்று உந்தன் உள்ளத்தின் ஆழம்தனை ஆராய்ந்து அறிந்தவர் அவரேஉள்ளங்-கைகளில் வரைந்து உன்னை பாதுகாப்பவர் அவரேஅவர் சமூகமே ஆனந்தமேபிரசன்னம் பேரின்பமே எல்லை எங்கும் சமாதானமே என்றும்(என்றென்றும் ) தருபவர் அவரேஎல்லை இல்லா சந்தோஷமே

என் ஆத்துமாவே நீ கர்த்தரையே – En Aathumaave Nee Kartharaiye Read More »