Ebi Sam

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே சர்வ லோகத்தின் ஆண்டவரேசர்வ சிருஷ்டியின் எஜமானனே (2)உம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2) எங்களுக்குள் வாசம் செய்யும் உன்னத தேவன் நீர் அல்லவோஎங்களுக்காய் பரிந்து பேசும் மத்தியஸ்தர் நீர் அல்லவோஉம் நாமம் உயர்த்துவேன் உம் அன்பை பாடுவேன்உம் அன்பில் என்றும் களிகூருவேன்(2)சேனைகளின் கர்த்தர் பர்வதம் பரிசுத்த பர்வதமே(2) உமக்கு நிகர் யார் உண்டு உம்மைப் […]

Sarvalokaththin Aandavarae song lyrics – சர்வ லோகத்தின் ஆண்டவரே Read More »

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரேதூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை பணிந்தனரே மகிழ்ந்தனரே வந்ததே ஒளி வந்ததே என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே பூமி எல்லாம் இருள் நீங்கிட பரலோகத்தின் ஒளி வந்ததேவானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே வந்ததே ஒளி வந்ததே பூமி எல்லாம் பனி துளிகள் பாலன் இயேசுவை கொண்டாடுதேமந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட வந்ததே ஒளி

ஒளி வந்ததே – Oli Vanthathae tamil Christmas Song lyrics Read More »

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம்

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் தூயரை துதித்துப் பாடுவோம்யூத ராஜனை புகழ்ந்து பாடுவோம்பெத்தலை பாலனை போற்றி பாடுவோம்சீரேசு நாதனை வாழ்த்தி பாடுவோம்நம் மீட்டர் நம்மை மீட்கஏழைக்கோலமேற்று மண்ணில் வந்தார் பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன்பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன் உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமைபூமியினிலே சமாதானமும்,மானிடர்மேல் பிரியமும் உண்டாகிடவே ஏரோது மன்னனும் பயந்து மிகநடுங்கிடஎருசலேம் மக்களும் மிகவும் கலங்கிடராஜாவாய் வந்தாரே விண்ணின் வேந்தனே Thooyarai

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் Read More »

Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின்

Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின் பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் x 2 ஏழை கோலம் எடுத்தாரேஏழ்மையின் ரூபம் தரித்தாரே x 2 விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் x2 மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரேநம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் x2 Baalan yesu ennum Ullagin retchagar tamil christmas song lyrics in

Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின் Read More »

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்உடைந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தினீர்நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் எலியாவைப் போல் பெலனற்று போனேனேவனாந்திரம் என் வாழ்வானதேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் அண்ணாளைப் போல் தனிமையில் அழுதேனேமனிதர்களால் நான் நிந்திக்க பட்டேனேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் Read More »

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha ஓங்கிய புயம் கொண்டு பலத்த கரம் கொண்டுதாங்கி நடத்தி வந்தீர் மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்இரவு பகலாய் காத்து வந்தீர். இருக்கிறவராகவே‌ இருக்கிறேன் என்றீரேகூடவே இருந்தீர் வழுவாமல் காத்தீர்பார்வோனின் சேனை தொடர்ந்த சூழ்நிலையில்செங்கடல் பிளந்தே வழியும் திறந்தீரே எகிப்தியர் கண்முன்னே துணையாய் நீர் நின்றீர்யுத்தம் நீர் செய்தீர் வெற்றி காணச் செய்தீர்தூதர்கள் உண்ணும் உணவால் போஷித்தீர்பசியைப் போக்கினீர் பாதுகாத்து வந்தீர் செருப்பு தேயல வஸ்திரம் கிளியலதயவாய் நடத்தினீர்

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha Read More »

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu பரமன் பாதம் அமர்ந்து மகிழ்வேன் பாரில் உம் புகழ் பாடித் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் தூயவர் உம்மைதுதிக்கு பயப்படத்தக்கவர் உம்மை 1.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைபணிந்தே தொழுவேன் பாதம் அமர்ந்தே – துதிப்பேன் 2. பயங்கரமான சோதனை வரினும்பார் உன் அருகில் பயப்படாதே -துதிப்பேன் 3. துதியின் மத்தியில் வாசம் செய்வீர்தூயோனாக மாறிச் செய்வீர்- துதிப்பேன் 4. கவலை நேரம் கண்ணீர் சிந்தி கெம்பீரமாக அறுக்கச் செய்வீர்-துதிப்பேன்

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu Read More »

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்உம்மோடு வாழ்வேன் உம் பணி செய்வேன் அல்லேலூயா உம் சத்தம் கேட்பேன்அல்லேலூயா உம் சித்தம் செய்வேன்அல்லேலூயா உம்மோடு வாழ்வேன்அல்லேலூயா உம் பணி செய்வேன் 1 பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள பரிசுத்தரே நீர் கிருபை தாரும் ஆவியில் ஜெபித்து வரங்களை நாடிஊக்கத்துடனே ஓடச் செய்வீர் 2.வேத இரகசியம் கற்றுத் தாரும் -2கிரியையில் அதை காண்பிக்கச் செய்யும் -உம் சித்தம்அபிஷேகத்தால் தினமும் நிறைந்து

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean Read More »

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai பனி சாரல் தூவும் வானமாய் ஒளி மின்னல் பூக்கும் சாலையாய் மனம் மேல ஈர்க்கும் நேரமாய் விழா கோலம் போடும் காலமாய் மன்னவா பசும் புல்லனை தொட்டிலில்உம் சிரிப்பாலே என் உள்ளம் கொள்ளை கொண்டதே பொன் நாள் இதுவே Shalalaa lala lala…… Shalalaa lala lala…..Shalalaa la……Shalalaa lala…… Happy Christmas 1.கடும் குளிர் தென்றல் தீண்டவே அரண்மனைகளும் திறந்தே காத்ததே ஏழ்மையின்

பனி சாரல் தூவும் வானமாய் – Pani Saaral Thoovum Vaanamai Read More »

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil இந்த காலை வேளையில் புதிய கிருபையால் என்னை நிரப்பிடும் -2 உம் ஆனந்த தைலத்தால் என்னை அபிஷேகியும் -2 நான் கூப்பிடும் நாட்கள் எல்லாம் மரு உத்தரவு அருளும் தெய்வம் நீரே -2 என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை தைரிய படுத்துவீர் -2 இந்த காலை 1.உம் மகிமை பெரியவை உம் வலிகளை பாடுவேன் -2 அப்பா நீர் உயர்ந்தவராய் இருந்தும் இந்த பாவியை நோக்கி

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil Read More »

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும் நம் தேவனால் எல்லாம் மாறிடும் மாற்றுவார் உந்தன் வாழ்க்கையை தாகம் உள்ளவர்க்கு தண்ணீரை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடச் செய்வார் சந்ததி மேல் பரிசுத்த ஆவியை உற்றிடுவார் வழித்தோன்றலுக்கு ஆசிமழைபொழிந்திடுவார் – மாறிடும் எல்லாம் 1. செழிப்பான புதுவாழ்வு அருளிச்செய்வார் அருளிச்செய்வார் கானானின் ஆசியை பெருகச்செய்வார் பெருகச் செய்வார் அடிமை என பெயரில்லை இஸ்ரவேல் என்று பெயர் பெறுவாய். 2. பரத்திலிருந்து

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum Read More »