Ebi Sam

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil இந்த காலை வேளையில் புதிய கிருபையால் என்னை நிரப்பிடும் -2 உம் ஆனந்த தைலத்தால் என்னை அபிஷேகியும் -2 நான் கூப்பிடும் நாட்கள் எல்லாம் மரு உத்தரவு அருளும் தெய்வம் நீரே -2 என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை தைரிய படுத்துவீர் -2 இந்த காலை 1.உம் மகிமை பெரியவை உம் வலிகளை பாடுவேன் -2 அப்பா நீர் உயர்ந்தவராய் இருந்தும் இந்த பாவியை நோக்கி […]

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil Read More »

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும் நம் தேவனால் எல்லாம் மாறிடும் மாற்றுவார் உந்தன் வாழ்க்கையை தாகம் உள்ளவர்க்கு தண்ணீரை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடச் செய்வார் சந்ததி மேல் பரிசுத்த ஆவியை உற்றிடுவார் வழித்தோன்றலுக்கு ஆசிமழைபொழிந்திடுவார் – மாறிடும் எல்லாம் 1. செழிப்பான புதுவாழ்வு அருளிச்செய்வார் அருளிச்செய்வார் கானானின் ஆசியை பெருகச்செய்வார் பெருகச் செய்வார் அடிமை என பெயரில்லை இஸ்ரவேல் என்று பெயர் பெறுவாய். 2. பரத்திலிருந்து

மாறிடும் எல்லாம் மாறிடும் – Maaridum Ellaam Maaridum Read More »