Giftson Durai

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha பரலோகத்தில் எனக்கு நீரே நாதாபூலோகத்தில் எனது விருப்பமும் நீரே-2 ஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை எனது ஆயுள் எல்லாம் தப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கைவிடா நேசர் நீர் ஒருவர் தானே-2உற்றாரும் உலகமும் வெறுத்திட்டாலும்உண்மையாய் நேசிப்பவர் நீர் அல்லவோ-2 -ஆராதனை எனக்கு எதிராக ஓர் பாளையம் வந்தாலும்பாதுகாக்கும் புகலிடம் நீர் அல்லவோ-2தீங்கு நாளில் என்னை உமது கூடாரத்தில்மறைத்தென்னை ஆற்றுபவர் நீர் அல்லவே-2 […]

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha Read More »

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae 1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும்அதை உம்மிடம்தருவேன்நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்உம்மிடம் படைப்பேன்சூழ்நிலை எதிராய் நின்றாலும்என் ராஜா நீர் ஜெயிப்பீர்காலம் தாமதித்தாலும்உம் தரிசனம் ஜெயிக்கும் கைகளை உயர்த்தி கம்பீரத்தோடேசூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் -2 ஆராதனை ஆராதனைஎன் ஆண்டவர் இயேசுவுக்கே -2 2.எதிரான ஆயுதம் யாவும்வாய்க்காதே போகும்செங்கடல் முன்பே நின்றாலும்உன் பெலத்தினால் கடப்போம்நீதில்மான் ஏழுதரம் விழுந்தாலும்மீண்டும் அவன் ஜெயிப்பான்எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லைஅது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி

கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae Read More »

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்ல -2தொலைஞ்சு போயிருச்சு அன்பின் கடலிலதேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியலதொலைஞ்சு போயிடுச்சு அன்பின் கடலிலதேடி தேடி பார்க்கிறேன் எடுக்க முடியலநன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை -2 மரிக்கவா வந்தீர் அதை அறிந்து வா வந்தீர் -2தூக்கிவிட வந்தீர் என்னை நிலை நிறுத்த வந்தீர் -2அன்பு அது ரொம்ப பெருசு அதுக்குகடலோ ரொம்ப ரொம்ப சிறுசு -2

நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே – Nandri Solla Enakku Vaarthai Read More »

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன்

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம் தயவென்னை தோற்கவிடலஎந்நாளும் உம் கரத்தின் கீழிருந்தேன்அதிகாலை எழுவதும் தலை சாய்க்கும் வரைஉம் நன்மைகளை நான் பாடுவேன் வாழ்நாளெல்லாம் உண்மையாயிருந்தீர்என் வாழ்வில் எத்தனை நன்மை செய்தீர்நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என்றும்உம் நன்மைகளை நான் பாடுவேன் உம் குரல் என் வாஞ்சைஎன் கஷ்டங்கள் தாண்டி நடத்திதனிமையிலும்என் வாழ்வின் வெறுமையிலும் என் தந்தையாக என் நண்பனாகஎன் உடனிருந்தீர்என் வாழ்வின் நன்மையாய்-வாழ்நாளெல்லாம் உம் நன்மைகள் தொடருதேபின்தொடருதே என்னை-2என்

Um Nanmaigal Thodaruthe song lyrics – உம்மை நேசிக்கிறேன் Read More »

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே Song Scale – A Minor , Tempo : 95 Lyrics in Tamil :- யாவே யாவே நீரே என் தெய்வமேஎன் தலைமுறையாய் யாவேநீரே என் தெய்வமே Chorusவார்த்தை தந்தவரே அதில்கொண்டென்னை சேர்ப்பவரே – (2) Yahweh En Divamae song Lyrics in English Yahweh YahwehYou are my GodFor my generation to generation –

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே Read More »

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம்

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம் Pallavi Endrum Marathavar sadaa nammoduVaakil nilaiullavar, Maravaar nam paaduSoozhnilai maarum, arpudham naerndhidumNaam jeyithu ezhumbuvom ondraai Anu PallaviThudhippom, Potruvom ondraaidevaadhi devanaiKaalangal maarinalumPorattam naeritaalumNaam jeyippomNaam jeyippom Saranam 1 :Nambinor edhiraanalumNanbargal Kai vitaalumUnakendru yesu unduKalangidaadheSoozhnilai saadhagamillamalKaalangal varandu ponaalumNaerathai maatra vallavarUnnodundu Ezhumbuvom thalarndhu pogaamalNambuvom vetri namakundu Saranam 2Vetriyai sirandhavar endrum namakaga unduSiluvaiyai

Naam jeyippom song lyrics – நாம் ஜெயிப்போம் Read More »

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம்மேலானவரே, மேன்மையுள்ளவரே, சர்வ வல்லவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் 1.கிருபை நிறைந்தவரே ஸ்தோத்திரம்இரக்கமுள்ளவரே ஸ்தோத்திரம்அன்புள்ளவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் மகிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மாட்சிமை நிறைந்தவரே ஸ்தோத்திரம்மகத்துவமானவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் கன்மலையே ஸ்தோத்திரம்என்னை காண்பவரே ஸ்தோத்திரம்என்னை காப்பவரே ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் பரிசுத்தம் உள்ளவரே ஸ்தோத்திரம்என்னை படைத்தவரே

Melanavarae Menmai ullavarae song lyrics – மேலானவரே மேன்மையுள்ளவரே Read More »

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே அழகான படைப்பேஅட அமுதே உனக்கென்ன கோவமா?பொன் முகத்தின் சிரிப்பேஉன் முகத்தில் இது என்ன சோகமா ?சத்தியத்தை நீ புரிஞ்சாஅதுல பெரும் அதிசயம் காத்திருக்குஅதில் சொல்லும்படி நீ நடந்தாஉனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துடசிறகே உன் சோகத்தை மறபடைப்பே உன்னை படைத்தவரை பார்த்துஉன் பழசெல்லாம் ஒதுக்கிட்டுசோகத்தை மறந்துட்டுஇயேசுவை நீ பாடு வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்அவரு தீர்ப்பாருஇங்கே நீயும் நானும் நல்லாருக்கஅவரு வந்தாருஒரு வார்த்தை ஒன்னு

Azhagaana padaipe song lyrics – அழகான படைப்பே Read More »

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி நன்றியோடு உம்மை பாடி,நாள்தோறும் போற்றுவேன்;தாழ்வில் இருந்த என்னை,தூக்கி கரம் பிடித்து,வாழ வழி செய்தீரே -(2) 1) பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)போதித்து வழி நடத்தி, பிள்ளைகளை பெருகச் செய்தீர்,உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு) 2) தாயைப் போல் என்னை காத்தீர்,தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,உம் கிருபைக்கு ஈடாகுமா -(2)….(நன்றியோடு) 3) பயத்தை

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி Read More »

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே எண்ணற்ற தடைகள் வந்தாலுமேஉம் முகத்தை பார்த்தே முன்னேறுவேன்எதிராக உலகமே நின்றாலுமேநீர் என்னோடு இருக்க பயமில்லையே (2) நீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரைநீர் சொன்னதெல்லாம் நிறைவேறும் காலம் வரும்நம்புவேன் என் இயேசு ஒருவரை Chorus:நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரைநம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என்

Yenatra thadaigal vandhalumae – எண்ணற்ற தடைகள் வந்தாலுமே Read More »

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரேஅமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரே Alaikadal Meedhil Nadanthavar song lyrics in english Alaikadal Meedhil Nadanthavar NeeraeAmilnthu Vidamal Pidithavar neerae 1.Ummaiyariyean entru maruthalitheanaeAnbin paarvaiyaal vetruvitteerae 2.Ninaivalaikalinaal norukkapatteanaepoottiya araikullae theadi vantheerae 3.Naanalai pola naniruntheanaepaaraiyai polennai maattrivitteerae 4.Sabaiyai En Mael neer kattukintreeraeEnakkullae iruppavar neerthanae

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர் Read More »

ரசிக்கிறேன் ரசிக்கிறேன் – Rasikiren Rasikiren

ரசிக்கிறேன் ரசிக்கிறேன் – Rasikiren Rasikiren ரசிக்கிறேன் ரசிக்கிறேன்தேவனோடு வாழ்க்கையை..ஏ..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்இயேசுவோடு நாட்களை – 2 என் மனதில் மனதாய்நிலைக்கும்…என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்..நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்..என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்… ஏ.. ரசிக்கிறேன் ரசிக்கிறேன்..தேவனோடு வாழ்க்கையை..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்..இயேசுவோடு நாட்களை.. – 2 (ஓ…… ஓ……. ஓ…… ஓ… ஓ.. ஓ..) ஓ யாரது என்னை கண்டு சிரித்தது சொல்..ஒரு கவலையும் இல்லையென்று சொல்..என் வாழ்க்கை முழுவதும் நன்றி பார், நான் அழகாய் சிரிப்பேன்பார்,

ரசிக்கிறேன் ரசிக்கிறேன் – Rasikiren Rasikiren Read More »