God Medias

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Lyrics : அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வாஅன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தாஎழை எந்தன் என் உள்ளம் நீ வாஎங்கும் எந்தன் தாகம் தீர்க்க வாவாழ்வென்னும் பாடம் கற்றுத் தாஅன்பே அன்பே தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீறாட்டினாய்நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்உன்பாதம் சேர வழிகாட்டினாய் நீயில்லை என்றால் நானும் இல்லையேநீயின்றிபோனால் வாழ்வும் இல்லையேநீதானே எந்தன் வாழ்வின் செல்வமே நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமேவீழ்கின்ற […]

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் Read More »

Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு

வாழ்வு மனித வாழ்வு-Vaalvu Manitha Vaalvu வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே – 2 நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2 வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே 1. நேற்று கண்ட மனிதர் இன்று இங்கே இல்லையே காலை மலர்ந்து மாலை மறையும் மலரும் இந்நிலையே

Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு Read More »

Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன்

உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan உன்னை காக்கும் தேவன் உன்னை கைவிட மாட்டார் விட்டு விலகிட மாட்டார் உன்னை மறந்திட மாட்டார் உன்னை கைவிட மாட்டார் விட்டு விலகிட மாட்டார் உன்னை மறந்திட மாட்டார்உன்னை வெறுத்திட மாட்டார் நீ பார்க்கும் சூழ்நிலையெல்லாம் நிரந்தரமல்ல – சூழ்நிலையை மாற்றிப்போடும் ஏசுவை பார்த்திடு கடல் மீது நடக்க செய்வார் கடுகளவும் பயம் வேண்டாம் கடைசி மட்டும் உன்னை காத்திடுவார் மலை போல துன்பம் உன்னை நெருக்கி

Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன் Read More »

என்ன அழகா ரொம்ப Sweeta

Lyrics என்ன அழகா ரொம்ப Sweeta Straighta Weighta வந்தாரே Excuse me boss wait பண்ணாதஅவரோட வாழுறத) மிஸ் பண்ணாத – நானாதானா போனா நா வீணா (பாழா) போனேனே – வந்துகைய புடிச்சாரே சோக்கா ஆனேனே Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சிகாதலுக்குக் கோட்ட கட்டுறியேஉனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்டநேசர நீ ஏங்க வைக்குறியே– Excuse me உன் Sweetu Hearta நீ அவரண்ட கொடுத்தாக்கLifeu எப்போது Toppu

என்ன அழகா ரொம்ப Sweeta Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமேபரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமேசுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் எனக்காய்சிந்தப்பட்ட

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama

Bethelehem oorula sathirathil idam ilama -2Madu katum kota munalaNama yesu Sami vandhu porantharu -2 podae Thanthanae thanthanaeThan thanae thanthaeThanthanae thanthanaeOh oh oh-2La la la la la la Mmmmm hmmm Mandhaya kaka ponavaga thuthargala kandaga-2Thuthamaru sonatha ketu santhosa patagaMundru gnani margalum natchathira kandaga -2Pinala avaga ponagaYesu sami-a tha avaga kandagaPodae thanthanae…… Nama vazkai osandhida Elai-a pola

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama Read More »

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe ஒளி துளி துளி துளி உலகில் வந்ததேபுது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததேவான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததேமனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே 1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததேஅருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2வழி காட்டும் ஒளி வெள்ளம்ஒளிரட்டும் உலகெங்கும்-2ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி 2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதேபாலன் இயேசு ஒளி

ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe Read More »

Papangal Pokkuvan | പാപങ്ങൾ പോക്കുവാൻ

Papangal Pokkuvan | പാപങ്ങൾ പോക്കുവാൻ Pabangal pokkuvan shabangal theerkkuvanboomiyil vannavane Marthyane neduvan sorlogam theerkuvankurushu chummannavane – 2 Yen kanneer thudachavane Sandhosham thannavane – 2 Yente yeshuve – 4 Pabangal pokkuvan shabangal theerkkuvan boomiyil vannavaneMarthyane neduvan sorlogam theerkuvanKurushu chumannavane – 2 Appan yennai marannalumAmmai yennai marannalum Avan yennai marakkugillaUttavan marannalumUdayavan marannalumAvan yennai marakkugilla – 2 Karampidichu

Papangal Pokkuvan | പാപങ്ങൾ പോക്കുവാൻ Read More »

தென்றல் வந்தது -Thendral Vanthu

தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் 1.இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் 2.உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் இதயத்தில் அன்பினைபெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்உறவுகள் அனைத்தையும்சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ் Lyrics. Thendral Vanthu menmaiyaga sonnathu Christmas vanthathu yendrathu Vinmeen

தென்றல் வந்தது -Thendral Vanthu Read More »

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM Read More »

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil LYRICS Stanza 1 Panikaatru Soozhntha nerathilTholaivinil Oar Natchathiram Vaanil JolithathaeThoothargal Pagirnthanar Pirapin SeithiyaiSaasthrigal thozhuvinil vananginar yesuvai PRECHORUS Meipargal puthu gaanam paadiyaeThudhithanar siru paalan yesuvaiUnnathathil magimai piranthathaeManitharul visuvaasam nilaithathae CHORUS: Piranthaar yesu pirantharaePaavam pokka pirantharaePiranthaar yesu pirantharaeMagizhvin kaalam ithu thaanaeVaanam bhoomi potridumae avar kirubai endrum nilaithidumaeMannil saamadhanam pagirnthidavae vinnin mainthan

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில் -Panikaatru Soozhntha nerathil Read More »