திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi
திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi திரு இரத்தம் சிந்தி பலியாகி என்னைமீட்டவரே இயேசையா-2 1- பாவி என்றென்னை தள்ளாமலேபரிதவித்தீரே ஐயா-2மா பாவி என்னை மகனாக ஏற்கபலியானீரே ஐயா-2 2- முள்முடியை தலையின் மேல் சுமந்தீரே ஐயாமுகமெல்லாம் இரத்தம் ஐயா-2பூரண அழகுள்ள உந்தன் திருமுகம்அழகிழந்ததே ஐயா-2 3- கைகளில் கால்களில் ஆணிகள் ஐயாகசையடி ஏற்றீறையா-2காணாத ஆட்டைப்போல் வழிமாறி அழைத்தேன்கண்டு பிடித்தீரையா-2 4- கந்தை அணிந்தே நிந்தை சுமந்து நீர்கள்ளர் நடுவில் தொங்கினீர்-2தாகம் தாகம் […]
திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi Read More »