Immanuel Jacob

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu உம்மை ஆராதிக்கும் போதுஉம் பிரசன்னம் இரங்க வேண்டும்உம்மை ஆராதிக்கும் போதுஉம் மகிமைக் காணவேண்டும் ஆராதனை-4 யெகோவா எலோஹிம்எங்கள் சிருஷ்டிப்பின் தேவனேயெகோவா எலோஹிம்எல்லாம் படைத்திட்ட இயேசுவே 1.பக்தன் மோசே நாட்கள் போலகன்மலை வெடிப்பினில் உம் கரத்தில்தேவ சாயலைக் காணனுமேதரிசனங்களை அடயனுமே 2.தீர்க்கன் எலியா நாட்கள் போலபலிபீடம் இறங்கிய அக்கினியைஇந்த நாட்களில் இறக்கிடுமேமாம்சமானவர் காணனுமே 3.பெந்தகோஸ்தே நாட்கள் போலஆவியானவர் பெரும் காற்றாகஎங்கள் மீது இறக்கிடுமேசாட்சியாக வாழ்ந்திடவே Ummai Aarathikum pothu […]

உம்மை ஆராதிக்கும் போது – Ummai Aarathikum pothu Read More »

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா.?உன் கஷ்டம் பாராமல் தேவன்இருக்கிறாரா? கலங்காதே, பயப்படாதே,திகையாதே உன்னை பார்த்து பார்த்து படைத்ததேவன் அவர்தானேஉன்னை தனியாக விட்டு அவர் போவாரோ (2) 1.பயணற்ற எதையுமே தேவன்படைக்க மாட்டாரேஉன்னை அவர் படைத்தார், நீ விலையேற பெற்றவன்(வேலையேற பெற்றவள் ) அவரே நம்மை உண்டாகினார்,அவரின் ஜனமாய் மாறி விட்டோமே உன்னை படைத்தாரே உன்னை நியமித்தாரேசித்த திட்டங்கள் வைத்தார்அவர் உள்ளங்கைகளில்உன்னை வரைந்தாரேபல கனவுகள் வைத்தார்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் Read More »

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே என் இயேசுவே என் நேசரேநீர் செய்த நன்மைகள் ஏராளமே நன்றியோடு உம்மை துதிக்கிறேன்நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்நீர் செய்த நன்மைகள் ஏராளமேநடத்தின பாதைகள் அதிசயமே En Yesuvae En Nesare Davidsam Joyson tamil christian song lyrics in english En Yesuvae En NesareNeer seitha nanmaigal eralamae Nantriyodu ummai thuthikiraenNalthorum ummai thuthikiraenNeer seitha nanmaigal eralamaeEnnai

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே Read More »

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம்

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் நீரே வழி நீரே சத்தியம்நித்யமான தேவனும் நீரே நீரே வழி நீரே சத்தியம்நித்யமான ஜீவனும் நீரே என் பாதையில் நான் சோர்ந்திடும் போதுகைவிடாத தேவனும் நீரே – 2-நீரே வழி செங்கடல் திறந்திடும்பாதைகள் தோன்றிடும்மலைகளும் பெயர்ந்திடும்குன்றுகள் தாழ்ந்திடும் வார்தையின் தேவனாம்என் வாழ்க்கையின் ஆதாரம்இரக்கத்தில் ஐஸ்வரியமாம்என் இயேசுவே இரட்சகர் எனக்கு முன்னே செல்பவர்எனக்காய் யாவும் செய்பவர்என்னை என்றும் நினைப்பவர்எந்தன் பக்கம் நிற்பவர் உம்மை நோக்கி பார்க்கின்றேன்எந்தன்

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் Read More »

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் Inbamanalum Neerthanae song lyrics in English 1.Inbamanalum NeerthanaeThunbamanalum Neer ThanaeEn Ellavattrilum Neer thanaeAnaithilum Um Anbai thantheerKirubaiyaal Ennai Nadathi VantheerNeasippean En Yesuvae UmmaiyaeVaaluvean En Yesuvae Umakkagavae Aarathippean AarathippeanAayulellaam Ummai Aarathippean 2.Enna Vanthalum Neer thanaeEthu nadanthalum Neer thanaeImmattum ennai kaividavillaiInimealaum Ennai marappathillaiNambuvean en yesuvae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae Read More »

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து யெகோவா யீரேஎல்லாம் பார்த்து கொள்வீர் யெகோவா நிசியேஎன்னாலும் வெற்றி தருவீர் கலக்கங்கள் எனக்கு இல்லகுழப்பங்கள் ஒன்றும் இல்ல தகப்பன் பார்த்து கொள்வார்மலைகள் விலகிடுமேதந்தை தோளிலே சுமப்பார்சீரும் அலைகள் அடங்கிடுமே எலியாவின் தேவன் நீர்காகத்தைக் கொண்டு போசிப்பீர்ஆகாரின் தேவன் நீர்என் கண்ணீரை காண்கின்றீர் தகப்பன் பார்த்து கொள்வார்மலைகள் விலகிடுமேதந்தை தோளிலே சுமப்பார்சீரும் அலைகள் அடங்கிடுமே யாக்கோபின் தேவன் நீர்என்னை பெருக செய்திடுவீர்மோசேயின் தேவன் நீர்மாராவை மதுரமாய்

Yehovaa Yireh Ellam paarthukkolveer – யெகோவா யீரே எல்லாம் பார்த்து Read More »

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டுமனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Read More »

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் 1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும் நீங்க மட்டும் என்னை தேடி வந்தீங்க -2 என்ன அரவணைச்சு முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க நான் இழந்து

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar Read More »

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer கடந்து வந்த பாதையில்கண்ணீர் சிந்தும் வேளையில்நம்பினோர் கைவிட்டனரேஅன்று நானும்தனிமையில் நின்று தவித்தேனே நினையா அந்த வேளையில்உடைந்த என் காதையில்காதலனாய் தேவன் வந்திரேபிரியாத ஒருகாதலை எனக்கு தந்தீரே நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனேநடத்திவந்த பாதைகள்கண்ணீர் சுவடுகள்திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள் 1. நம்பியிருந்த மனிதரும்சூழ்நிலையால் கைவிடநட்டாற்றில் தவித்து நின்றேனேஅன்று கூடவிசாரிக்க ஒருவர் இல்லையே வழி தெரியா என்னையும்உடைந்த என் மனதையும்காயம் கட்டி நடத்தி வந்தீரேபுதியதோர் மனிதனாய்என்னை

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer Read More »

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே மாயையான வாழ்க்கையே தோன்றி மறையும் நொடியிலே தேவ கிருபை துணையூடே ஓடிடு இயேச சேவைக்கே காலை தோன்றி மாலை மறையும், பூ போல இருக்கின்றாய் மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி அவர் கிருபையால் பிழைக்கிறாய் மாயையான உலகிலே நித்திய உறுதி ஏசுவே காண்கின்ற உலகம் கரைந்தே போகும் காண பரலோகம் நித்தம் என்றும்இருக்கும் நிலையான இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு நிலையான சம்பத்தைநித்தியதில் சேர்த்திடு மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே Read More »