Jerome Allen Ebenezer

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke ஓசானா எங்கள் ராஜனுக்கேஓசானா தேவகுமாரனுக்கு -2சீயோன் நகரமே கொண்டாடுகர்த்தரின் ஜனமே நீ களி கூறு -2 மகிழ்வோடு ஓசன்னாகளிப்போடு ஒசன்னாமீட்டாரை ஓ சன்னாகாத்தாரே 1.உற்சாகமனதோடும் , தாழ்மையின் சிந்தையோடும்கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திடஎன்னை தாழ்த்த வந்தேன். – மகிழ்வோடு 2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டுபரலோகம் நடத்திச் செல்வீர். – மகிழ்வோடு […]

ஓசானா எங்கள் ராஜனுக்கே – Hosanna Engal Rajanuke Read More »

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே யெகோவா யீரே என் தெய்வமாம்எல்லாம் பார்த்து கொள்வீரேயெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்கூட இருப்பவரேஎன் கூட இருப்பவரேஎல்லாம் பார்த்து கொள்வீரே – நம்பிக்கைக்குரியவரே எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்எல்லாம் செய்பவரேயெகோவாஹ் ராபா நீர் என் தெய்வமாம்சுகம் தரும் பிசின் தைலமேஎல்லாம் செய்பவரேசுகம் தரும் என் தெய்வமே – நம்பிக்கைக்குரியவரே யெகோவாஹ் ஷாலோம் நீர்

Nambikaikuriyavare Enthan Aatharamae song lyrics – நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே Read More »

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றாரேஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது வாழ்வு மலர்க்கின்றதேஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது விடியல் பிறக்கின்றதே இம்மானுவேல் நல் மீட்பராய் நம்மோடு இருக்கின்றார்இனி எதுவும் பயம் வேண்டாம் வாழ்வு வளமாகும் 1) எதற்காய் கலக்கம் எதிர் காலம் அவர் கையில்இணைவோம் இறை உறவில் துணையாக அவர் நம்மில்உம்மோடு எந்நாளும் வளர்ந்திடஉம்

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் Read More »

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்…நான்சிரித்தாலும் அழுதாலும்நீங்கதான்…இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்கயாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்கயாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற இங்குயாருமில்ல -2

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

Nandri Ullam Thuthipaadum song lyrics – நன்றி உள்ளம் துதிபாடும்

Nandri Ullam Thuthipaadum song lyrics – நன்றி உள்ளம் துதிபாடும் நன்றி உள்ளம் துதிபாடும்நன்றி கீதம் தினம் பாடும்அன்பின் தேவன் என்னை காத்தார்கன்மலைமேல உயர்த்தி வைத்தார் 1.கருவில் தெரிந்து கொண்டார்தோளில் சுமந்து வந்தார்உலகமே என்னை வெறுத்த போதும்மார்பில் அனைத்துக்கொண்டார் 2.கிருபை எனக்கு தந்தார் தம்சிறகால் மூடிக்கொண்டார்சத்துருக்கள் முன்பாக என்னைஜெயமாய் வாழ வைத்தார் 3.மகனே(ளே) என்றழைத்தார்துணையாய் கூடவே வந்தார்மலைமேல் ஜொலிக்கும் பட்டணம் போலஎன்னை உயர்த்தி வைத்தார்

Nandri Ullam Thuthipaadum song lyrics – நன்றி உள்ளம் துதிபாடும் Read More »

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் லல்லா… ல.. லலல்லா… – (3) லாலா லலல்லா… நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்அவரது நாமம் அதிசயம்ஆலோசனை கர்த்தரே… (2) பயமில்லையே திகிலில்லையே…இம்மானுவேல் இருப்பதனால்… 1) என்னை தேடி வந்தாரேஎன்மேல் அன்பு கூர்ந்தரேஎனக்குள் வாசம் செய்வதால்என் வாழ்க்கை மாரி போனதே – (2) சந்தோஷம் சமாதானம்எனக்குள்ளும் உனக்குள்ளும்எப்போதும் தந்தாரே…பாவங்கள் சாபங்கள்என்னை விட்டு உன்னை விட்டுநீங்கி போனதே… 2) நடனமாடி பாடுவோம்நாதன் இயேசுவை

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் Read More »

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2கூப்பிடும் வேளையில்-2அன்போடு வருபவரே என்னை ஆளுகை செய்பவரே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்திடும் தூய ஆவியேவறண்ட பாத்திரம் என்னையும் நிரப்பிடும் தூய ஆவியேஆவியானவரே அன்பின் ஆவியானவரேஆத்ம நேசரே எந்தன் நேசரே – 2 Anbodu Varubavare Ennai Tamil Christian Song lyrics

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை Read More »

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில்

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டுஉம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்உதவிடுவார் ஒருவருமில்லைகண்ணீர் சிந்தி கதறிடும் வேளைஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் – கடும்பாரங்கள் நெருக்கும் போதும்பாரினில் என்னை தேற்றிட தேவாஉம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோவியாகுலங்கள் வருத்தங்களோகிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்துபிரிந்திட முடியாதைய்யா Neereallamal en vaalvil yaarundu Tamil Christian song Romanized Tamil Lyrics

Neereallamal en vaalvil yaarundu song lyrics – நீரேயல்லாமல் என் வாழ்வில் Read More »

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை மறந்தேனே மனதில் வைக்கவில்லை விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2 Maranthane Manthil Vaikkavillai song lyrics in english Maranthane Manthil VaikkavillaiVilagineanae pin thodarnthu vantheeraeMaravatha devan neeraeVittu vilagatha deivam neearae -2 1.Vedhanai vanthapothu devan Illai entreanThunbam niranthapothu thooram ponean-2Yemattram vantha pothu vaarthaiyai kottinean -2Udainthavalaai naan ummai

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை Read More »

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) 1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஅழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு 2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)தண்ணீர் நதிஓரமாய் தங்கும்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால் Read More »

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல்

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2 அடையாளம் தெரியாத அனாதையாய்நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லைஎன்னை அரவணைக்க யாருமில்லைஎன்னை தேற்றிடவும் யாருமில்லைஎன்னை தேடிடவும் யாருமில்லை -நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2நான் மன வேதனையாய் தவித்த

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் Read More »

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »