Joel Thomasraj

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae இன்னும் உம்மை இன்னும் உம்மை அறியணுமேஉந்தன் அன்பை உந்தன் அன்பை புரியணுமேமுழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்இயேசுவே உம்மை நான் தேடுகிறேன் என் உயிரே இயேசுவே ஆராதனை – 2 என் பெலவீனங்களில் என் வாழ்வின் சோகங்களில்தொடர்ந்திட முடியாமல் தவிக்கையிலே – 2கரம் நீட்டித் தூக்கி என்னைகன்மலையில் நிறுத்திஆறுதல் அளித்தீரே நன்றி ஐயா – 2 என் உயிரே இயேசுவே ஆராதனை – 2 […]

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae Read More »

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளேகர்த்தரை துதியுங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் மகிழ்ச்சியுடனேஅவர் நாமம் உயர்த்துங்கள் சகலமும் செய்யவல்லவர் அவர் செய்ய நினைத்ததுநிறைவேறும் யார் இந்த மகிமையின் ராஜா? யுத்தத்தில் வல்லவர் அவரே யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் இயேசுவின் நாமம் விடுவிக்கும் இயேசுவின் நாமம் சுகம் தரும் மேலானவர் அவரேசிறந்தவர்

யார் இந்த மகிமையின் ராஜா – Yaar Intha Magimayin Raja Read More »

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar இருக்கின்றவர் இருந்தவர்சீக்கிரம் வருகின்றவர்சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்சாவாமை உள்ள தேவன் என்றும் நீர் ஆமென், அல்லேலூயா (4) முந்தினவர் பிந்தினவர்முதலும் முடிவும் ஆனவர்யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர் ஆமென், அல்லேலூயா (4) மகிமையும் கனத்தையும்வல்லமை யாவையும்பெற்று கொள்ள பாத்திரரேஆட்டுக்குட்டியானவரே ஆமென், அல்லேலூயா (4) Irukkindravar Irundhavar song lyrics in english Irukkindravar IrundhavarSeekiram VarugindravarSarva Vallamai Ulla Karthar NeerSaavaamai

இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar Read More »

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது நான் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையேஅவர் மகிமை விளங்கிடுதேஅவர் இறக்கத்தினால் மாற கிருபையினால்ஸ்தோத்திரம் பெருகிடுதே சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது 2.அரண்களை நிர்மூலமாக்குகின்றதேவ பலமுள்ள வார்த்தையை எனக்குத் தந்தார்அவருடனே நான் இணைந்திருக்ககிறிஸ்துவின் சாயலை எனக்குத் தந்தார் சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது sornthu povathillai song

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai Read More »

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதேஅப்பாவின் பாசத்திலும் உம் பாசம் மாறாததே -2 மாறாத பாசம் மறையாத நேசம்இயேசப்பா உங்க அன்பு தான் -2 1.பாவமான உலகிலே பாவியான எனக்காய்மரித்த அன்பு இயேசுவேபாசமில்லா உலகிலே தவித்த எனக்காய்பாசங்காட்டி அனைத்த இயேசுவே-2- மாறாத பாசம் 2.கல்வாரி காட்சியை நான் காணும்போதெல்லாம்மனசே உடையுதே அப்பாஇரத்தம் சிந்தினதை காயங்களும்பார்க்கையில் உள்ளம் உடையுதே அப்பா -2- மாறாத

Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் Read More »

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா என்னை அழைத்தவர் நீர் அல்லவோநன்றி நன்றி ஐயாஎன் பெயரை சொல்லி அழைத்தவரேநன்றி நன்றி ஐயா தாயை போல காப்பாரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்களில் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயாஒரு தாயை போல காப்பவரேநன்றி நன்றி ஐயாஉம் கரங்கள் என்னை வரைந்தவரேநன்றி நன்றி ஐயா – நன்றி ஐயா என் தேவைகள் எல்லாம் தருபவரேநன்றி ஐயா என்னைஎன்னை பாதுகாக்கும் கேடகமேநன்றி

Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா Read More »

Ondranomae song lyrics – ஒன்றானோமே

Ondranomae song lyrics – ஒன்றானோமே கோத்திரமில்லே குலமே இல்லை அவர்ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை -2பாத்திரரானோம் அவர் மகிமையாலேபுத்திரரானோம் அவர் கிருபையாலே -2 சாத்தியமானதே சிலுவையாலஇது சாத்தியமானதே சிலுவையாலஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே – கோத்திரமில்லை கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரேஅவரே எல்லோரிலும் வாழ்கிறாரே -2மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலேநாம் சேர்க்கப்பட்டோம்அவர் சித்தத்தாலே அங்கங்கள் பலமாய் இருந்தாலும்ஒரே சரீரமாய் நம்மை அவர்இணைத்தாரே இணைத்தாரேஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு

Ondranomae song lyrics – ஒன்றானோமே Read More »

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் உயர்துவேன் உயர்துவேன் நான்உயர்துவேன் என்னை உயர்த்தின தேவனை -2 1.நீர் என்மேல் வைத்த தயவுமனிதனால் புரிய இயலாதுநீதியின் வலது கரத்தினால்தாங்கின உம் கிருபை பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன் 2.மனிதர்கள் பார்க்கும் விதத்தில்நீர் எங்களை பார்க்கவில்லைமன்னான எங்களின் மேலேநீர் வைத்த அன்பு பெரியது -2உந்தன் கரம் என்னை உயர்த்திடும்வல கரம் வழிநடத்திடும் -2 – உயர்துவேன்

Uyarthuvaen uyarthuvaen naan song lyrics – உயர்துவேன் உயர்துவேன் நான் Read More »

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரேஎண்ணி எண்ணி முடியாதஅதிசயம் செய்பவரே (2)கேட்பதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேவேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 1:தள்ளாடும் வயதினிலும்ஆப்ரஹாம் சாராளுக்குஅற்புதம் செய்தீரேஈசாக்கை அளித்தீரே (2)வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அற்புதங்கள் செய்வீரேஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 2:தடை செய்த செங்கடலைஅற்புதமாய் பிளந்தீரேதிகைத்து கலங்கி நின்றஉம் ஜனத்தை

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Read More »

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர்

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் ஆண்டு தோறும் காத்து வந்தீர்உம்மை போற்றி பாடுவான் புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..உம்மை வாழ்த்தி வணங்குவேன் நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) வருஷங்களை நன்மையாகமுடிசூட்டி மகிழ்வீரேஉம்மை போல தெய்வம் இல்லை (2) உண்மை தெய்வம் நீர்வாக்கு மாறமாட்டீர் (2) நன்றி சொல்லி பாடிடுவேன்நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2) நான் உனக்கு சொன்னதைநிறைவேற்றி முடிப்பத்தைகண்கள் கண்டிடுமே நானே உன் பரிகாரிஉன்னை

Aandu Dhorum new year song lyrics – ஆண்டு தோறும் காத்து வந்தீர் Read More »

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரேசாத்தானின் தலையை நசுக்கினீரே இயேசு என்னும் நாமமேவல்லமை உள்ள நாமமேஅந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே இன்று உம் வல்லமைஇறங்க வேண்டுமேஇன்னும் அக்கினியைஊற்ற வேண்டுமே Sutterikkum Akkiniyaai tamil christian song lyrics in english Sutterikkum Akkiniyaai IrangineeraeSaathanin Thalaiyai Nasukkineerae (2) Yesu Ennum NaamamaeVallamai Ulla NaamamaeAndhagaara Vallamaiyai Erikkum Naamamae (2) Indru um Vallamai Iranga VendumaeInnum Akkiniyai Ootra Vendumae

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் Read More »