Johanson Stephen

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி ஆனதால்சந்தோஷப்படு நீ சந்தோஷப்படு பங்காளியே பங்காளியே பங்காளியே பங்காளியே கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளியே கிறிஸ்துவோடு பாடுபட்டால் மகிமையாய் வாழலாம்அவரோடு ஆளுகையும் செய்திடலாம். கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் நிந்திக்கப்பட்டால்பாக்கியவான் நீ பாக்கியவான் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்க மட்டுமல்லபாடுபடுவதும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நன்மை செய்து பாடுகள் வந்து பொறுமையோடு சகித்தால்தேவனுக்கு முன்பாக பிரீதியாயிருக்குமே. கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போதுகளி கூர்ந்து மகிழ்ந்திடலாம் Kristhuvin paadugalukku pangaali song […]

கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளி – Kristhuvin paadugalukku pangaali Read More »

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை கிருபாதாரபலிஉம் கிருபை வேண்டிகிருபாசனத்தண்டை வந்தேன்உம் கிருபையாலே – அல்லேலூயாகிருபாசனத்தண்டை வந்தேன் உம் கிருபையாலே. 1.⁠ ⁠காலை தோறும் புது கிருபைஎன்றும் உள்ளது உம் கிருபைபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபையோ நிலை பெயராதிருக்கும் 2.⁠ ⁠நோவா கர்த்தரின் கண்களிலும்எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும்கிருபை பெற்று வென்றனரேநானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே 3.⁠ ⁠ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்தாழ்மையாலே கிருபை கிடைக்கும்கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்வாழ்க்கை கிருபையினால் நிரம்பும் Kirubadharabali Um

Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை Read More »

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும்

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் என்னை சூழ்ந்து கொண்டதும் கிருபைவிட்டு விலகாமல் காப்பதும் கிருபைபெலவீனத்திலும் மன சோர்வினிலும்மாறிடுமோ கிருபை மாறாது உம் கிருபைபெருவெள்ளத்திலும் கடும் காற்றினிலும்விலகிடுமோ கிருபை விட்டு விலகாது உம் கிருபை Stanza 1 – Proclamation from Psalmஉன்னதரின் மறைவில்வல்லவரின் நிழலில்நிலைத்து நிற்கும் கொடி நான்கனி கொடுப்பேன் நிதம் நான்(என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும்என் ஜீவன் உள்ள நாளெல்லாம்) -2என் ஜீவன் உள்ள நாளெல்லாம் என்னை

Ennai Soolnthu kondathum kirubai song lyrics – என்னை சூழ்ந்து கொண்டதும் Read More »

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர்

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் நன்மைகளும் சகல கிருபைகளும் அநுக்கிரகம் செய்வீரப்பா – (2) ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும் அருளும் தகப்பன் நீரல்லவோ -(2) மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் அமைதி பெற மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க வாழ்நாளெல்லாம் மன அமைதி பெற அநுக்கிரகம் செய்வீரப்பா என் வாழ்வில் அநுக்கிரகம் செய்வீரப்பா -(2) 1.காத்திருக்கும் காலங்களை கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே தாமதித்த தரிசனங்கள் தீவிரமாய் நிறைவேற்றுவீர் (2) – மகிழ்ந்திருக்க 2.கண்ணீர் கவலை

Anugraham Seiveer song lyrics – அநுக்கிரகம் செய்வீர் Read More »

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில்

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் நள்ளிரவினில் பனிவேளையில்பரன் இயேசு மண்ணில் உதித்தார்மாந்தர் யாவரும் மீட்பை பெறவேமகிபன் இயேசு பாலன் பிறந்தார் அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்ஆனந்த கீதம் பாடுவோம்சமாதானம் எங்கும் பெருகிடவேமன்னன் இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தாரேமுன்னணையில் பிறந்தாரேவான்தூதர் பாட சேனைகள் கூடமகிபன் இயேசு பிறந்தார் கன்னிமரி பாலனாய்விந்தையாய் வந்தவரேகண்மணியே விண்மணியேஉம்மை கருத்துடன் பாடிடுவோம் ஏழ்மையின் கோலமாய்தாழ்மையின் ரூபமாய்பாவங்கள் போக்க பாவியை மீட்கபாலன் இயேசு பிறந்தார் Nalliravinil Panivealaiyil Tamil Christmas song lyrics

Nalliravinil Panivealaiyil christmas song lyrics -நள்ளிரவினில் பனிவேளையில் Read More »

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் அதிசயமானவரே அற்புதத்தின் தேவனேஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா-2உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வானஎதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா-2 உம்மை உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றி மகிழுவேன்உயர்த்தி உயர்த்தி பாடிஉந்தன் நாமம் போற்றுவேன் 1.பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்எனக்காய் புது வழியை உருவாக்கினீர்-2மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்எனக்காய் மீண்டும் திறந்தவரே -2 – உம்மை உயர்த்தி 2.சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றிசத்தியங்களை செய்பவரே-2எனக்காய் யுத்தம் செய்து எந்தன்

Athisayamanavare Arputhaththin Devanae song lyrics – அதிசயமானவரே அற்புதத்தின் Read More »

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru என் கிருபை உனக்கு போதும் என்று சொன்னீரேஎன் தயவு உனக்கு போதும் என்று சொன்னீரே -2உங்க கிருபை இல்லாமல் வாழ முடியாதையாஉங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 உம்மை ஆராதிப்பேன் அன்பேஉம்மை ஆராதிப்பேன் அழகேஉம்மை ஆராதிப்பேன் ஏசுவே -2 1.உறவுகள் மறந்தாலும்நண்பர்கள் மறந்தாலும்என்னை மறவாத நேசரே-2தாயும் மறந்தாலும்தந்தையும் மறந்தாலும்உங்க கிருபை என்னை மறப்பதில்லையே -2 – உம்மை 2.சோதனை வந்தாலும்சோர்ந்து

என் கிருபை உனக்கு போதும் – En Kirubai unakku pothum entru Read More »

தேவைகளைப் பார்க்கிலும் – Devaigalai paarkilum

தேவைகளைப் பார்க்கிலும் – Devaigalai paarkilum தேவைகளைப் பார்க்கிலும், என் இயேசு பெரியவரே -(2) கஷ்டங்களை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே; சூழ்நிலையை பார்க்கிலும், என் இயேசு பெரியவரே. உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா; பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. விசுவாசத்தால் நீதிமான், பிழைத்திடுவான் என்றாரே -(2) இயேசுவை நம்பினோர், வெட்கம் அடைவதில்லை; என் இயேசுவை நம்பினோர், கைவிட படுவதில்லை. உயர்த்துகிறேன் பெரியவரை; அல்லேலுயா, அல்லேலுயா; பாடிடுவேன் பெரியவரை, அல்லேலுயா, அல்லேலுயா. நீர் இல்லாதவைகளை, இருக்கிறவைகளைப் போல

தேவைகளைப் பார்க்கிலும் – Devaigalai paarkilum Read More »

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »