John Rohith

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen வழித்தப்பி போன ஆட்டை போல் இருந்தேன்தடுமாறி ஓடி நானும் மாட்டிக்கொண்டேன் -2நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 1.பாவத்தின் எல்லைகளில் காலை வைத்தேன்வேடனின் கன்னிக்குள் நான் மாட்டிக்கொண்டேன்நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 2.உழையான பாவ சேற்றில் காலை வைத்தேன்நிலையான சேற்றுக்குள் நான் சிக்கிக்கொண்டேன்என் நேசர் ஓடி வந்தார் அழகாக மீட்டுக்கொண்டார்அதிசயமாக […]

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen Read More »

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu என் அன்பே உம்மை ஆராதிப்பதுஎன் பிரியமே எந்தன் இன்பமே 1.என் யுத்தத்தில் துணையாய் வந்தீர் என் யுத்தத்தை எனக்காய் வென்றீர் ஜெயமாகவே என்னை நடத்தினீர் தலையை என்றும் ஓ ஓ ஓ நிமிர செய்தீர். 2.நீர் முன் சென்றால் எல்லாம் ஆகும் உம வல்லமை எதிரியை அழித்திடும் பலன்கொடாததும் பலன்கொடுக்குமே நிலைத்து நிற்காததும் ஓ ஓ ஓ நிலைத்து நிற்குமே 3..உம் நினைவுகள் எந்தன்

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu Read More »

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics என் மனசெல்லாம் உங்கள பத்தி நெனப்பு தானப்பாஎன் இதயமே உமக்காகத்தான் இயங்குகின்றன நீங்க இல்லா வாழ்க்கைய நெனச்சிட முடியல உங்ககிட்ட பேசாம இருக்கவே முடியல உயிரே ஆருயிரேஎன்னைக் கவர்ந்த என் பேரழகே 1. பேதுருவ போல வழி மாறி போனாலும்உன் முகம் பார்த்த பின்பும் மறுதலித்தாலும்எங்கே போனாலும் உம்மை விட்டு தூரம் போனாலும்என் மேல வச்ச பாசம் பிரம்மிக்க செய்யுது உயிரே ஆருயிரே என்னை

என் மனசெல்லாம் உங்கள – En Manasellam Ungala song lyrics Read More »

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu அன்பு இயேசுவின் அன்பு ஆழ அகல நீளம் அறியா அன்பு அன்பு இயேசுவின் அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு பட்டம் பதவி பெயர் புகழ் தேடி அலையும் உலகில் மகிமை வல்லமை கணம் துறந்து அடிமை ஆன அன்பு -2மறுதலிக்கும் மாந்தர் மனம்திரும்பார் என்று அறிந்தும் மகிமை அவர்க்கும் அளிக்க தன்னை உவந்து ஈந்த அன்பு -2 அன்பு இயேசுவின் அன்புஉயிரைக் கொடுத்து என்னை

அன்பு இயேசுவின் அன்பு – Anbu yesuvin anbu Read More »

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer உம் நன்மையால் என்னை வென்றீர் உம் நன்மையால் என்னை மாற்றினீர் உம் நன்மைகள் பின்தொடருதே உம் நன்மைகள் என்னை சூழுததே நன்மை நன்மை நன்மை இயேசுவின் அளவற்ற நன்மை -2 1.உம்மை விட்டு நான் தூரம் சென்றேன்எல்லாவற்றையும் இழந்து போனேன் உம்மை நோக்கி அடிமையாக வந்த போது உம் நன்மை பிள்ளையாக மாற்றியதே 2.உம் மகிமையை காண்பித்தருளும் என்று மோசே கேட்ட போது அதற்கு

உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer Read More »

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu எழுந்து பிரகாசி உன் ஒளி வந்ததுஎழுந்து பிரகாசி உன் நேரம் வந்தது எதிர்ப்புகள் பல இருப்பினுமும்உம் கிருபை என்னை சூழ்ந்திடும்உன் எதிரியின் முன் பந்தியைஆயத்த படுத்துவர் நம் தேவன் வல்லவர் தடைகளை உடைபவர்நம் தேவன் பெரியவர் அற்புதம் செய்பவர் 1.எதிர்காற்று அடித்தாலும்எழுந்து நீ ஓடணும்தடைகள் உடைந்து போகும்மலைகள் பெயர்ந்திடும் 2.ஆட்களோ மிகவும் குறைவுஅறுவடை ஓ மிகவும் பெரியதுசேனையாய் இன்று எழுந்திடுசர்ப்பதை மிதித்திடு

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu Read More »

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் – En karthar Seytha Nanmai Yavum

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் – En karthar Seytha Nanmai Yavum என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான் முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் தயவாய்

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் – En karthar Seytha Nanmai Yavum Read More »

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan என்னை பெலப்படுத்தும் தேவன் உயிரோடிருக்கிறார் நான் கழுகைபோல எழும்ப செய்திடுவார் என்னை எழும்ப பண்ணும் ஆண்டவர் என்னோடிருப்பதால் நான் எழும்புவேன் அவர் பெலத்தால் 1. என் வாழ்வை இடிக்கும் சத்துருவை காட்டிலும் என் வாழ்வை கட்டும் தேவன் பெலமுள்ளவர் சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும் வேகமாய் என்னை கட்டுவிப்பார் 2. என் பெலன் ஒன்றுமில்லை என்று நான் அறிவேன் அவர் பெலன் இன்றும் குறையவில்லை பெலத்தாலுமல்ல பராக்கிரமம்

என்னை பெலப்படுத்தும் தேவன் – Ennai belappaduthum Devan Read More »

உங்க அபிஷேகம் புரண்டோடுதே – unga abhishegam purandoduthae

உங்க அபிஷேகம் புரண்டோடுதே – unga abhishegam purandoduthae உங்க அபிஷேகம் புரண்டோடுதே என் தலை எல்லாம் எண்ணெய் வழிந்தோடுதே உங்க அபிஷேகம் கரை புரண்டோடுதே என் தலை எல்லாம் எண்ணெய் வழிந்தோடுதே புது எண்ணெயால் புது பெலத்தால் என்னை நிரப்பி ஆழுகிறீர் புது எண்ணெயால் புது பெலத்தால் என்னை நிரப்பி ஆழுகிறீர் தனிமையில் நான் உம் பாதம் வரும் போதெல்லாம் தழுவி என்னை உம் மடி சாய்த்து கொண்டீர் -2 முடியாது என்று நான் நினைத்த

உங்க அபிஷேகம் புரண்டோடுதே – unga abhishegam purandoduthae Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »