Jone wellington

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan என் காரியமாய், என் தேவன் செல்வார்நான் கலங்கிடேனேஎன் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்நான் பயப்படேனே தம் சாயலாய் என்னை உருவாக்கினார்தம் ஜீவனால் என்னை உயிரூட்டினார் எழும்பு எழும்பு சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொள்பரிசுத்த எருசலேமேஉன் வஸ்திரத்தை உடுத்திக்கொள் 1) உலகம்(மே) எதிர்த்தாலும் – நம்உன்னதர் உயர்த்துவார்வார்த்தையால் வதைத்தாலும் வாதையை விலக்குவார் 2) நீதியின் சூரியன்நிதமும் நடத்துவார்நிந்தனை நீக்கியேஎந்தனை உயர்த்துவார் 3) ஆறுதல் தேவனால்ஆக்கினை அகலுமேஅன்பின் தேவனால்ஆளுவோம் உலகையே […]

என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan Read More »

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil என் வாழ்க்கை பயணத்தில் என்னை அழகாய் சுமப்பவர் என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர் நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம் என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர் 1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர் ஒரு குறைவின்றி எங்களை

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil Read More »

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer தூக்கிவிடும் தேவன் நீர்என் சத்துரு முன் வெட்கப்படாமல்காக்கும் தேவன் நீரேஎன் உயிரை மட்டும் அல்லாமல்என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரேஎன்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்னை எப்பொழுதும்தூக்கிவிடுவதால்என்னால் செய்யக்கூடியதுஉம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே தூக்கிவிடும் தேவன் நீர்நான் எந்த நிலையில் இருந்தாலும்என்னை தூக்கிவிடுபவர் நீரேஎன் குறையிலிருந்துஎன்னை மீட்கும் தேவன் நீர்நீரே என் தேவன்என்னை தூக்கிவிடுபவர் எனவே உந்தன் பெயரைபுகழ்ந்து பேசாமலும்பாடாமலும் இருக்க முடியாதேஎன்மேல்

தூக்கிவிடும் தேவன் நீர் – Thooki Vidum Devan Neer Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »