என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan
என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan என் காரியமாய், என் தேவன் செல்வார்நான் கலங்கிடேனேஎன் கன்மலையே, என்னை காத்துக்கொள்வார்நான் பயப்படேனே தம் சாயலாய் என்னை உருவாக்கினார்தம் ஜீவனால் என்னை உயிரூட்டினார் எழும்பு எழும்பு சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொள்பரிசுத்த எருசலேமேஉன் வஸ்திரத்தை உடுத்திக்கொள் 1) உலகம்(மே) எதிர்த்தாலும் – நம்உன்னதர் உயர்த்துவார்வார்த்தையால் வதைத்தாலும் வாதையை விலக்குவார் 2) நீதியின் சூரியன்நிதமும் நடத்துவார்நிந்தனை நீக்கியேஎந்தனை உயர்த்துவார் 3) ஆறுதல் தேவனால்ஆக்கினை அகலுமேஅன்பின் தேவனால்ஆளுவோம் உலகையே […]
என் காரியமாய் என் தேவன் – En kaariyamai en devan Read More »