Joshua Raghu

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் நேசத்தாலே திருப்தி ஆகிறேன்உம் முகத்தை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் கண்களாலே திருப்தி ஆகிறேன் அழகே உம்மை ஆராதிப்பேன் உந்தன் வாயின் முத்தங்களால்என்னை அனுதினமும் முத்தமிடுகிறீர்உந்தன் முத்தங்களால் கவர்ந்து கொண்டீரே உந்தன் மகிமையின் பிரசன்னத்தால்என்னை அனுதினமும் நிரப்புகின்றீரேஉந்தன் பிரசன்னத்தால் கவர்ந்து கொண்டீரே Um Azhagai Naan song lyrics in english Um Azhagai Naan Rasikaiyilea YesaiyyaUm Nesathalea […]

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan Read More »

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன் என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்.என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்என் துன்பம் யாவும் நீக்குவீர். 1.மாறிடும் உலகினிலே மாறாத என் நேசரேசோர்ந்திடும்போதினிலே என் துணையானீரே 2.வியாதியின் வேதனையில் சுகம் தரும் மருத்துவரேபெலவீன நேரங்களில் பெலன் எனக்களித்தீரே. 3.மலைகள் விலகினாலும்குன்றுகள்

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் Read More »

நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics

நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிடஎன்னை ஆவியால் நிரப்பிடுமே நிரப்பிடுமே நிரப்பிடுமேஉன் ஆவியால் நிரப்பிடுமேஉலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கஉம் ஆவியை ஊதிடுமே சிறுபிள்ளை என்று சொல்லுகிற நாட்கள்வேண்டாம் என் ஆண்டவரேநீர் அனுப்பும் இடம் செல்லனுமேஉங்க வார்த்தைகளை சொல்லனுமே வெறும் பாத்திரமாய் இருக்கும் என் வாழ்க்கைஇன்று நிறம்பி வழிய செய்திடுமேஎன் தலையெல்லாம் நனையனுமேஎன் சத்துரு முன் நடக்கனுமே மாராவை போல் கசக்கும்

நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics Read More »

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும்

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்மகா வறட்சியில் ஆத்துமாவை திருப்தியாக்குவார் ( செழிப்பாக்குவார்)என் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்நீர் பாய்ச்சலான தோட்டத்தை போலாக்குவார் உழைப்பின் பலனை உண்ண செய்வார்நன்மைகள் வாழ்வில் நிகழ செய்வார்தலைமுறைகளை காண செய்துநலமும் அமைதியும் பெருக செய்வார்ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம்நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம் வாழ்வின் பயணம் முடிந்திடுமேமுடிவில் துவக்கம் பிறந்திடுமேஇயேசுவை நம்பும் யாவருக்கும்நம்பிக்கை வாழ்வில் நிலைத்திடுமேகர்த்தருடைய

Karthar ennai nithamum nadathiduvar song lyrics – கர்த்தர் என்னை நித்தமும் Read More »

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே நேசிக்கிறேன் என் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 உலகம் எல்லாம் குப்பை எனஇன்றே வெறுத்துவிட்டேன் உம்மைப்போல அன்பு செய்யஇவ்வுலகில் யாருமில்லை நேசிக்கிறேன் என இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 அளவற்ற அன்பினால் அணைப்பவரேநித்தமும் நடத்துவீரே கூப்பிட்ட நேரத்தில் வந்தீரேபாசத்தை கொடுத்தீரே நேசிக்கிறேன் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 Nesikiren yen yesuvae song lyrics in english Nesikiren yen yesuvaeUmmai nesikiren – 2 Ulagam Yellam

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே Read More »

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லை என் ( தகப்பனே) இயேசய்யாநீரே எனக்கு எல்லாம் -2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 ஒன்றுக்கும் உதவாதவனென்றுஎன்னை பலர் தூக்கி எறிந்தனரே – 2நீ எனக்கு வேண்டும் என்று சொல்லிஎன்னை மார்போடு அணைத்தவரே – 2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 துன்பத்தின்

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை Read More »

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics விண்ணோடு இருந்தவர்இம்மானுவேலாக நம்மோடு பிறக்க வந்தார் பூமியிலே.. -2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மனிதகுலத்தை இரட்சிக்க மனிதனாக பூமிக்கு வந்தவர் இருளில் இருந்த இதயத்தைவெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்( இறங்கி வந்தவர்) – 2 பிறந்தார் நம்மை மீட்டிடபிறந்தார் நம் பாவம் போக்கிடஆடிப்பாடி அகமகிழ்ந்து ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை(பாலன் இயேசுவை)- 2 மானிடரை மீட்டிட

விண்ணோடு இருந்தவர் – Vinnodu Irundhavar christmas song lyrics Read More »

Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி

Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி இயேசு வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சர வெடி தான் (2)வானோரும் வாழ்த்த பூதலத் தோற் போற்ற வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (1) வந்தாலே அதிரடி தான் மண்ணில் பிறந்தாலே சரவெடி தான் (2) 1) பாவிகளை மீட்க பரமன் இயேசு பரலோகம் இறங்கி வந்தார் ஐயா(2)மனிதனை மிட்க மன்னாதி மன்னன் விணுக்குளம் விட்டிறங்கி

Yesu Vandhale Adhiradi thaan christmas song lyrics – இயேசு வந்தாலே அதிரடி Read More »

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன்

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் மனசார ஆராதிக்கின்றேன்(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2நீங்க செய்த நன்மைகள்ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2 நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார 1.சாரிபாத் விதவை போலகுறைவில் வாழ்ந்த என்னதேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2மாவும் குறையலஎண்ணையும் தீரல-2-நன்றி 2.குள்ளமான சகேயு போலபாவத்துல வாழ்ந்த என்னகுடும்பமா இரட்சித்துஉயர்த்தி வச்சீங்க-2உம்மையே நம்புனேன்என்னை நீர் கைவிடல-2-நன்றி 3.கட்டப்பட்ட கழுதை போலயாருக்கும் பயன்படாமஇருந்த என்னை நீங்கதெரிஞ்சிகொண்டீங்க-2உம்மையே சுமந்திடும்பாக்கியம் தந்தீங்க-2-நன்றி Manasaara Aaraathikkindraen Tamil Christian song

Manasaara Aaraathikkindraen song lyrics – மனசார ஆராதிக்கின்றேன் Read More »

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே உந்தன் கிருபை எனக்கு போதுமே உந்தன் தயவு எனக்கு போதுமே என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் Read More »

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம்

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிடஎன்னை ஆவியால் நிரப்பிடுமே – 2 நிரப்பிடுமே நிரப்பிடுமேஉன் ஆவியால் நிரப்பிடுமே – 2உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கஉம் ஆவியை ஊதிடுமே – 2 நிரப்பிடுமே 1.பாவத்தில் உலர்ந்த என் ஜனங்கள்இன்று உயிர்பெற்று எழும்பனுமே – 2உங்க ஆவியை அனுப்பிடுமேதிரள் சேனையாய் எழும்பட்டுமே – 2 நிரப்பிடுமே 2.சூரைச் செடியின் கீழ் இருந்த நாட்கள்போதும் என் ஆண்டவரே –

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் Read More »

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர்

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் அழைத்தவர் நீர் நடத்திடுவீர் நன்றாய் நடத்திடுவீர் (2)எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) 1) சூழ்நிலை எதிராய் வந்து நின்றாலும்தடைகள் முன்பாய் வந்து கிடந்தாலும் (2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய்நடத்திடுவார்(2) -எனக்கு 2) எதிரிகள் எழும்பி அலங்கத்தை தடுத்தாலும் எதிரிடையாய் பேசும் மனிதர்கள் எழும்பினாலும்( 2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய் நடத்திடுவார் (2) -எனக்கு Final chorus எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) Azhaithavar Neer

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் Read More »