keba Jeremiah

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்பெண்ணே நீ எழுந்து சென்றால் வெற்றி உனது தெபொராள் நீ அல்லவோநீ துணிந்து நின்றாள் ஜெயமும் உனது எஸ்தர் நீ அல்லவோ – (2)பெண்ணே உன் ஜெபமே தேவனின் கரத்தை அசைத்திடுமே பரமனின் சேனை உனக்காய் அரனாய் என்றும் நின்றிடுமே வெற்றி உனது ஜெயமும் உனது பெண்ணே புறப்படு நீ தேசத்தை அசைத்திட உலகத்தை கலக்கிடஇன்றே புறப்படு நீ பெண்ணே நீ […]

பெண்ணே நீ கிரீடம் – Pennae Nee kireedam Read More »

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu 1. விண்னை விட்டிறங்கி வந்துபூமியிலே உம் மகிமை துறந்துசேவை பெற அல்ல செய்திடஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க Chorus என் ஊழியனும் ராஜாவும் நீர் அவர் பின் செல்ல அழைக்கிண்றாரேநம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்ஆராதிப்போம் இயேசு ராஜனை 2. கண்ணீரின் தோட்டத்திலேஎன் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்உம் உள்ளம் சிதைந்து போயினும்என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே 3. தியாகத்தின் தழும்புகளைகைகளிலும் கால்களிலும் காண்போம்சிருஷ்டித்த கரங்களிலேஆணிகள்

விண்னை விட்டிறங்கி வந்து – Vinnai vitirangi vanthu Read More »

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் இறங்கினீரே மகிமையாய் நிரப்பினீரே ஆவியினால்……(2) இறங்கிடுமே மகிமையாய் நிரப்பிடுமே ஆவியினால்……(2) 1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்துதுதித்திடுவேன் துதித்திடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் – இறங்கினீரே…. 2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் அந்நிய பாஷை ரகசியங்கள் இயேசுவோடு பேசிடுவேன் – இறங்கினீரே…. 3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம்

துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics Read More »

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu என் அன்பே உம்மை ஆராதிப்பதுஎன் பிரியமே எந்தன் இன்பமே 1.என் யுத்தத்தில் துணையாய் வந்தீர் என் யுத்தத்தை எனக்காய் வென்றீர் ஜெயமாகவே என்னை நடத்தினீர் தலையை என்றும் ஓ ஓ ஓ நிமிர செய்தீர். 2.நீர் முன் சென்றால் எல்லாம் ஆகும் உம வல்லமை எதிரியை அழித்திடும் பலன்கொடாததும் பலன்கொடுக்குமே நிலைத்து நிற்காததும் ஓ ஓ ஓ நிலைத்து நிற்குமே 3..உம் நினைவுகள் எந்தன்

என் அன்பே உம்மை ஆராதிப்பது – En Anbe ummai aaraathippathu Read More »

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்குறித்த காலத்தில் நன்மை செய்வார்-2அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார்அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார்யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையேவெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே-4 1.இழந்த யாவையும் பெற்றுக்கொள்ளசிறையிருப்பை அவர் மாற்றிவிட-2சத்துரு முன்பாக தலை உயர்த்தஎந்தன் எல்லைகளில் நான் ஜெயம் எடுக்கயுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்-2 யேகோவா நிசியே தோல்வி என்றும்

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar Read More »

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டுமனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Read More »

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics பரிசுத்தரே பரிகாரியே உன்னதரே நீரே உயர்த்தவரே மகிமையின் தேவன் நீர் மாத்திரமே மகத்துவம் நிறைந்தவர் நீர் ஒருவரே எல்ஷடாய் சர்வவல்லவரே அகிலத்தை வார்த்தையால் ஆள்பவரே சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே ஆராதிப்போம் சர்வவல்லவரை உயர்த்திடுவோம் உயர்ந்தவரை -2 சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே மணவாளனே என் ஏசுவே

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics Read More »

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சர்யமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே 1.என் அழுகையின் கண்ணீரையும் அந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்ம நேசரே என்னை வாழ

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku Read More »

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe காலை தோரும் உந்தன் கிருபை புதிதே மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும் – 2 நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீரே 1.சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பசியில் வாடி கிடைக்கலாம் மழையின்றி வயல்வெளிகள் எல்லாம் பலன் அற்று

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe Read More »

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து நிறைவேற்றுவீர் நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதைகுறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர் 1.நீர் அனுப்பின வார்த்தைகள்ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்உம் விருப்பத்தை நிறைவேற்றுமே 2.நீர் பொய் வார்த்தை சொல்லிடமனதும் மாறிட மனிதன் அல்லவேஇயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்தவறாமல் நிறைவேறுமே என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளைஎனக்காக நினைத்து

என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai Read More »

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 1.கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் -2 இனி வாழ்வது நான் அல்ல கிறிஸ்த்துவே வாழ்கின்றீர் -2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 2.கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் -2 இனி பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோ-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -4 தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2 ஒப்புரவாக்கப்பட்டேன் -2 Oppuravakkapatten song lyrics in english Oppuravakkapatten -4 Deva Kumaaranin Maranaththinaal

ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten Read More »

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu எழுந்து பிரகாசி உன் ஒளி வந்ததுஎழுந்து பிரகாசி உன் நேரம் வந்தது எதிர்ப்புகள் பல இருப்பினுமும்உம் கிருபை என்னை சூழ்ந்திடும்உன் எதிரியின் முன் பந்தியைஆயத்த படுத்துவர் நம் தேவன் வல்லவர் தடைகளை உடைபவர்நம் தேவன் பெரியவர் அற்புதம் செய்பவர் 1.எதிர்காற்று அடித்தாலும்எழுந்து நீ ஓடணும்தடைகள் உடைந்து போகும்மலைகள் பெயர்ந்திடும் 2.ஆட்களோ மிகவும் குறைவுஅறுவடை ஓ மிகவும் பெரியதுசேனையாய் இன்று எழுந்திடுசர்ப்பதை மிதித்திடு

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu Read More »