Krishnaraj

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu புது விடியல் பிறந்ததுபுது வாழ்வு மலர்ந்ததுபுதிய உலகம் படைத்திடவேஇயேசு உயிர்த்தார் -2 சொன்னபடியே மூன்றாம் நாளில்சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல் ஒளி கொடுக்கும் கதிரவனைமறைத்து வைக்க முடியுமாஉயர்ந்து நிற்கும் வானமதைஎட்டிப் பிடிக்க முடியுமாமின்னுகின்ற விண்மீனைபறித்தெடுக்க முடியமாஉயிருள்ள இறைமகனைகொன்று விட முடியுமாமீட்பர் உயிர்த்ததனைமறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே வாடி நின்ற பயிர்களுக்குசெழுமை தரும் மழையை போல்வாழ்விழந்த மனிதனுக்குவலிமையினை வழங்கினார்அகழ்வோரை தாங்குகின்றபூமித்தாயை போலவேகருவினிலே நமை தாங்கிஇறுதி வரை […]

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu Read More »

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean ஆண்டவரே நான் போற்றுவேன்மாண்புடன் வெற்றி பெற்றார்மாபெரும் அவர் செயல் சாற்றுவேன்விடுதலை எனக்குத் தந்தார்ஆற்றல் அவரே அரணும் அவரேஎன் அடைக்கலமும் அவரேதுணிவும் அவரே துணையும் அவரேஎன் தூயவரும் அவரே 1.குதிரையையும் அதன் வீரனையும்நடுக்கடலில் அவர் அமிழ்த்தி விட்டார்பேர்களையும் எல்லா படைகளையும்செங்கடலில் அவர் அழித்து விட்டார்ஆண்டவர் வலக்கரம் மாண்புள்ளதுஎதிரிகளை சிதறடிக்கின்றதுஆற்றல் அவரே… 2.இறைவனுக்கு நிகர் யாருமில்லைதெய்வங்கள் அவர் முன் மண்டியிடும்ஆண்டவர் அருட் செயல் அளவற்றதுஅரசாள்வார் அவர் என்றென்றும்போர்களில் இறைவன் வல்லவரேஆண்டவர்

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean Read More »

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே சரணடைந்தேன் உன்னிடமே – நான்சரணடைந்தேன் உன்னிடமே திருந்திடத் தயங்கும் என் கல்மனம் கரைய மன்னிக்க மறுக்கும் என் இயல்புகள் அழிய பகைவரை வெறுக்கும் என் இருள்மனம் அகல பகிர்வினைப் பகைக்கும் என் கயமையும் விலக தீர்ப்பிடத் துடிக்கும் என் தீமைகள் ஒழிய Christian Bhajan tamil

Saranadainthean Unnidamae Naan song lyrics – சரணடைந்தேன் உன்னிடமே Read More »

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu இயேசு பிறந்தார் மீட்பு வந்ததுஉள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்ததுஇல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம் 1) தந்தை அன்பின் வார்த்தையோமரிமடியிலே பாலனாய்மனிதனாக உறவை தேடுதேபுனிதனாக நாமும் வாழவே-2அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திடநிதம் மகிழ்ந்திடுவோம்இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2 2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதேஇடையரோடு குடிலை தேடுதேஇறைமகனை புவியில் கானவே-2ஒளி எழுந்திட துயில்

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu Read More »

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் விடியல் இன்று வந்ததேஇதயக் குடிலில் அன்பின் தீபம் உதயம் காணும் நாளிதேவாருங்கள் வாருங்கள் உள்ளம் ஒன்றிக் கூடுங்கள்வானின் அமுது நம்மில் வந்தார் இதயக் குடிலில் காணுங்கள் 1.மௌன மொழி புன்னகையில் இதழ் விரித்துப் பார்க்கின்றார்பாசவிழி கண்ணிமையில் அன்பின் ஒளியாகின்றார்பிஞ்சு மனம் பஞ்சு விரல் நீட்டி நம்மைத் தொடுகின்றார் – 2பரந்த உலகில் யாவும் துறக்க இருகரங்கள் விரிக்கின்றார் –

இறைவன் ஆட்சி மண்ணில் மலரும் – Iraivan Aatchi Mannil Malarum Read More »

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா பரிசுத்தர் இயேசு வரப்போறார் பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா பரலோக எஜமான் வருவார் பரலோகம் செல்ல ஆயத்தமா – உன் தேவனை விழித்திரு என்றவர் வரப்போறார் ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா

ஆயத்தமா நீயும் ஆயத்தமா – Aayathama neeyum Aayathama Read More »