MARIA RAMESH

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan கல்வாரியில், எனக்காக, தேவன் மரித்தாரேசிலுவையில், எனக்கன்று, ஜீவன் கொடுத்தாரே – 2 சிந்திப்பாயா, சிந்திப்பாயா, மனமே தினமும் சிந்திப்பாயாசந்திப்பாயா, சந்திப்பாயா, கிறிஸ்துவை நீயும் சந்திப்பாயா. 1.ஒவ்வொரு நாளும், சாத்தான் உன்னை, நெருங்கி வரும்போது,வேத வசனம் எழுதி உள்ளது என்றே நீ ஜெயம்கொள்ளுஎன்னென்ன குணங்கள் உன்னிடம் உள்ளது இன்றே நீ கண்டுகொள்ளுகிறிஸ்துவின் குணம்போல் அதுவும் மாற ஜெபத்தில் பற்றிக்கொள்ளு – சிந்திப்பாயா… 2.ஆவியானவர் நமக்குள்ளாக சகல சத்தியத்தில்நடக்க சொல்லி […]

கல்வாரியில் எனக்காக தேவன் – Kalvaariyil Enakaga Devan Read More »

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,என் கூப்பிடுதலைக் கேட்டார்.பயங்கரமான குழியிலும்உளையான சேற்றிலுமிருந்துஎன்னைத் தூக்கியெடுத்து,என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,என் அடிகளை உறுதிப்படுத்தி,நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டைஅவர் என் வாயிலே கொடுத்தார்;அநேகர் அதைக் கண்டு, பயந்து,கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:1-3) Kartharukkaga Porumaiyudan kaathirunthean song lyrics

Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics – கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் Read More »

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு அசமந்தமான வாழ்க்கையை விட்டுநீ எழுந்திடாயோ நீ எழுந்திடாயோஅனலுமில்லாமல் குளிருமில்லாமல்வெதுவெதுப்பாய் நீ நிற்கின்றாயோ இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள் இல்லைஅவர் வரும் நேரம் நாழிகையும்குறைவதை ஏனோ அறியவில்லைமணவாளன் வரும் நேரத்திலேஎண்ணெய் குறைவதை உணர வில்லை அதிகாலை எழுவது அசமந்தமேமுழங்காலில் நிற்பதும் அசமந்தமேவேதத்தைப் படிப்பதில் அசமந்தமேபடித்ததை தியானிக்க அசமந்தமேபாவத்தை வெறுத்திட அசமந்தமேபரமனை தேடிட அசமந்தமேஅசமந்தமே… அசமந்தமே… இது மாறாமல் விமோசனம் இல்லைசெவி கேளாமல் மாற்றங்கள்

Assamanthamana Vaalkkaiyai Vittu song lyrics – அசமந்தமான வாழ்க்கையை விட்டு Read More »

Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல்

Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல் அ.. ஆ.. இ.. ஈ.. உ.. ஊ.. எ.. ஏ.. ஐ ஒ.. ஓ.. ஒள.. ஒ.. ஓ.. ஒள..அடைக்கலமானவரேஆறுதல் அளிப்பவரேஇயற்கையின் சிருஷ்டிகரேஈடிணையில்லாதவரேஉன்னதமானவரேஊரெல்லாம் அறிந்தவரேஎளிமையில் பிறந்தவரேஏழைகளின் தோழன் நீரேஅடைக்கலமானவரே ……………அ.. ஆ.. இ.. ஈ.. உ.. ஊ.. எ.. ஏ.. ஐஒ.. ஓ.. ஒள.. ஒ.. ஓ.. ஒள..ஐக்கியம் தருபவரே சௌக்கியம் தருபவரேஒருமைப்பாட்டினை ஓடோடி விதைப்பவரேஓளஷதமானவரே ஓளஷதம் தருபவரேஉயிரெழுத்தை போல உயிர்கொடுக்க வந்தவரேஅண்ட சராசரத்தை ஆளுகை

Adaikalamanavare Aaruthal Alippavarae song lyrics – அடைக்கலமானவரே ஆறுதல் Read More »

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனேகாத்தருளும் தகப்பனே இன்னும் காத்தருளும் தகப்பனேஇந்நாள் வரையில் காத்தீரே ஐயாகண்ணீர்களையும் துடைத்தீரே ஐயாஇன்னும் காத்தருளும் தகப்பனேஎன்னை காத்தருளும் தகப்பனே 1.நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லைநன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயாபெலவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயாநன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லைநன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயாசுகவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயாவாழ்க்கையே முடிந்தது என்றிடும் வேளையிலும் – 2தேற்றிட உம்

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை Read More »

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்பூமியில் வாழும் மனிதர்களுக்குபத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரேபூமியில் வாழும் மனிதர்களுக்குசொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2 1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்என்னையன்றி வேறே தேவன் இல்லையாதொரு சொரூபமும் வேண்டாம்யாதொரு விக்கிரகமும் வேண்டாம்கர்த்தரின் கட்டளையைகவனமாய் கை கொண்டால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார்அவரின் சத்தத்துக்குஉண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் 2.தேவனின் நாமத்தை வீணாய்ஒருபோதும் வழங்காதிருப்பாய்ஏழாம் நாள்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் Read More »

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது சாத்தானுடைய சிங்காசனம் இருக்குமிடத்தில் நீ குடியிருந்துஎன் நாமத்தை நீ பற்றிக்கொண்டு இருப்பதை அறிந்திருக்கிறேன்.உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும்உன் விசுவாசத்தை நீ மறுதலியாமல் இருப்பதை அறிந்திருக்கிறேன். பிலேயாமின் போதகத்தை நிக்கொலாயின் போதகத்தைகைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு அதை நான் வெறுக்கிறேன்.மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து,என் வாயின் பட்டயத்தினால் அவனோடே யுத்தம் செய்வேன். ஆவியானவர்

Pergamu Sabaiyin Thoothanukku – பெர்கமு சபையின் தூதனுக்கு Read More »

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku சிமிர்னா சபையின் தூதனுக்குநீ எழுதவேண்டியது என்னவெனில்:முந்தினவரும் பிந்தினவரும்,மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்,நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,தன்னை யூதரென்று சொல்லி யூதராயிராமல்சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்செய்யும் தூஷணம் அறிந்திருக்கிறேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. நீ படப்போகிற பாடுகளைக்குறித்துஎவ்வளவும் பயப்படாதேபிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்பத்துநாளளவும் உபத்திரவம்தான்ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிருந்தால்ஜீவகிரீடம் நான் தருவேன்.ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. Smyrna sabaiyin

சிமிர்னா சபையின் தூதனுக்கு – Smyrna sabaiyin Thothanukku Read More »

எங்கள் நேசரே பாவ நாசரே – Engal Nesare paava nasare

எங்கள் நேசரே பாவ நாசரே – Engal Nesare paava nasare எங்கள் நேசரே பாவ நாசரேஎன்னை பாருமேஎந்தன் நிலைமை மாறுமேஇரவும் பகலும் உந்தன் சாயல் பெறவேஎந்தன் சிந்தையை ஆட்கொள்ளுமேபெலனே ஒன்றும் இல்லைபரனே உந்தன் பலனாம் ஆவியைத்தாருமே Engal Nesare paava nasare song lyrics in English Engal Nesare paava nasareEnnai paarumaeEnthan nilaimai maarumae Eravum Pagalum Unthan saayal peravaeEnthan Sinthaiyai AatkollumaeBelanae Ontrum IllaiParanae Unthan balanaam Aaviyai thaarumae

எங்கள் நேசரே பாவ நாசரே – Engal Nesare paava nasare Read More »

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன் எக்கால சத்தம் போல சத்தம் ஒன்றை கேட்டேன் – 2ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே – 2பிரதான ஆசாரியனை கண்டேன் அவரே அல்பா அவரே ஒமேகா முந்தினவரும் பிந்தினவருமானவர் – 2அவர் ஏழு சபைக்கு சொல்லும் செய்தியை கேட்டேன் – 2 எபேசுவே உன் கிரியை, உன் பிரயாசம், உன் பொறுமை, நீ பொல்லாதவரைச் சகிக்கக்கூடாத் தன்மைஅப்போஸ்தலரல்லாதவர் தன்னை பொய்யரென்று கண்டறிந்த உண்மைநீ சகித்துக்கொண்டிருப்பதையும்,

கர்த்தருடைய நாளில் – Kartharudaiya nalil Read More »