N

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல்

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால்நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் – 2 அடையாளம் தெரியாத அனாதையாய்நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லைஎன்னை அரவணைக்க யாருமில்லைஎன்னை தேற்றிடவும் யாருமில்லைஎன்னை தேடிடவும் யாருமில்லை -நீர் மட்டும் 1) என் தனிமையின் நேரத்தில் என்னோடு நீர் இருந்தீர்நான் சோர்ந்திட்ட நேரத்தில் நீரே பெலன் தந்தீர் -2நான் மன வேதனையாய் தவித்த […]

Neer Mattum Ennodu illamal – நீர் மட்டும் என்னோடு இல்லாமல் Read More »

Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும்

Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும் நண்பனாய் மாறணும்சிநேகிதனாய் உம்மோடு வாழணும்உம் வார்த்தையிலே நான் வளரணும்உம் உறவினிலே என்றும் மகிழணும் இயேசுவே என் நேசரேஇயேசுவே என் மீட்பரே (2) Nanbanaai Maaranum song lyrics in English Nanbanaai MaaranumSineahithanaai ummodu vaalanumum vaarthaiyilae naan valaranumum uravinilae entrum magilanum yesuvae en neasareyesuvae en meetparae -2 1.ummodu athikaalai thuvanganumum inba saththam keatkanum-2sinehithan poal jaamam varaiummodu manam thiranthu peasanum

Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும் Read More »

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே நீங்காத என் நேசரேஉம் நாமம் இன்பமேஎன்றென்றும் பாடி மகிழ்ந்துஎந்நாளும் ஸ்தோத்திர்ப்பேன் Neengatha En Neasarae song lyrics in english Neengatha En NeasaraeUm Naamam inbamaeEntrentrum Paadi magilnthuEnnaalum Sthostharippean 1.Peruvellam mathilai mothukaiyilPerumkattrilirunthu peasineeraeeliyavain devaname en devanennalum ummai pinpattruvean 2.Thunbangal thuyarangal soolntha vealaiThooya nal aaviyaal thettrineeraeAaviyin Varangal ThantheeraeAlleluya Entru Paadiduvean 3.Aathuma neasarae um saayalaaiAaviyil entrum

Neengatha En Neasarae – நீங்காத என் நேசரே Read More »

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்நீரே என் நண்பர் நீரே என் ராஜாஎன்னை ஆளுமே என்னை நடத்திடும் என்னை காத்திடும்என்னை நிரப்பிடும் உம் அன்பால் நிரப்பிடும் இவரே இவரே என் நேசர் என் நேசர் Neerae En Sontham Neerae En Anbar song lyrics in English Neerae En Sontham Neerae En AnbarNeerae en nanbar

Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே Read More »

Niththiya Raja Nirmala Naatha – நித்திய ராஜா நிர்மல நாதா

Niththiya Raja Nirmala Naatha – நித்திய ராஜா நிர்மல நாதா நித்திய ராஜா நிர்மல நாதாநின் பாதம் பணிந்தேன் இக்காலையிலேநின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே என் மன ராஜ்யத்தில்என்றும் அரசாளுகின்றராஜாதி ராஜாவுக்கு ஸ்தோத்திரம்இயேசு மகா ராஜாவுக்கு ஸ்தோத்திரம் Niththiya Raja Nirmala Naatha song lyrics in English Niththiya Raja Nirmala NaathaNin paatham paninthean EkkaalaiyilaeNin paatham paninthean evvealaiyilae En Mana RajyaththilEntrum ArasalukintraRajathi Rajavukku SthosthiramYesu Maha Rajavukku Sthosthiram

Niththiya Raja Nirmala Naatha – நித்திய ராஜா நிர்மல நாதா Read More »

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் நீர் என்னோடு இருப்பதால்எனக்கு பயமில்லையே -2என் ஜீவனுள்ள நாளெல்லாம்நீர் என்னோடு இருப்பதால் உமக்கே ஆராதனை-2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 1.என் பாவத்தை மன்னித்துஎன்னை விட்டு தீமையை விலக்கினீர் -2என் இருளை வெளிச்சமாக மாற்றினீர்-2அதனால் நான் பயப்படேன் -2உமக்கே ஆராதனை அல்லேலூயா உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை இயேசுவே உமக்கே ஆராதனை 2.நீர் என்னை தேற்றுகிறீர்நீதியின் பாதையில் நடத்துகின்றீர்-2நான் உயிர் வாழும் நாட்களெல்லாம்நீர்

Neer Ennodu Iruppathaal – நீர் என்னோடு இருப்பதால் Read More »

Neer Nallavar enbathil santhekamillai – நீர் நல்லவர் என்பதில்

Neer Nallavar enbathil santhekamillai – நீர் நல்லவர் என்பதில் நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லைபெரியவர் என்பதில் மாற்றமே இல்லைஉயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை கல்லறை திறந்தது உண்மை தான்உயிரோடு எழுந்தது உண்மை தான்பரலோகம் சென்றது உண்மை தான்மீண்டும் வருவது உண்மை தான்உண்மை தானே உண்மை தானே 1.எனக்காக சிலுவையில் மரித்தது உண்மைகாலாலே சாத்தானை மிதித்தது உண்மைஇரத்தத்தால் என்னை மீட்டது உண்மைஇரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மைஉண்மை தானே உண்மை தானே 2.ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரேமாம்சத்தில் உலகில்

Neer Nallavar enbathil santhekamillai – நீர் நல்லவர் என்பதில் Read More »

Neerae En Devanae – நீரே என் தேவனே

Neerae En Devanae – நீரே என் தேவனே 1.நீரே என் தேவனேநீரே என் ஆண்டவர்நீரே என் இரட்சகர்உம்மை ஆராதிப்பேன் தேவனே தேவனே தேவனேதுதிக்கிறோம் துதிக்கிறோம் துதிக்கிறோம்.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே… 2. 3.உன்னத தேவனே சத்திய தேவனே கனம்பெற்ற ராஜனே என்றும் வாழ்த்துகிறோம் Neerae En Devanae song lyrics in English 1.Neerae En DevanaeNeerae En AandavarNeerae En RatchkarUmmai Aarathippean Devanae devanae devanaeThuthikkirom Thuthikkirom thuthikkiromParisuthar Parisuthar parisuthae neerae-2

Neerae En Devanae – நீரே என் தேவனே Read More »

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்நாள்தோறும் பாடிடுவேன்-2நல்லவர் என் வாழ்வில்செய்தவைகளை எண்ணிஎன்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமேஎன்னை கிருபையால் நடத்தியதேகலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டதுகர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோதுஉருக்கமாய் இரங்கினீரேசுகவாழ்வு என்னில் துளிர்விட்டதுபுது வழி திறந்திட்டீரே ஆயிரம் நாவினால் பாடினாலும்உம் அன்பிற்கு ஈடாகாதே-2-நன்றி 3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரேஎன்றென்றும் பாடிடுவேன்ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்அவர் செய்த நன்மைகட்காய் ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடிநின் பாதம்

நன்றியால் பாடிடுவேன் – Nandriyaal Paadiduvaen Read More »

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம்

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் நீரே வழி நீரே சத்தியம்நித்யமான தேவனும் நீரே நீரே வழி நீரே சத்தியம்நித்யமான ஜீவனும் நீரே என் பாதையில் நான் சோர்ந்திடும் போதுகைவிடாத தேவனும் நீரே – 2-நீரே வழி செங்கடல் திறந்திடும்பாதைகள் தோன்றிடும்மலைகளும் பெயர்ந்திடும்குன்றுகள் தாழ்ந்திடும் வார்தையின் தேவனாம்என் வாழ்க்கையின் ஆதாரம்இரக்கத்தில் ஐஸ்வரியமாம்என் இயேசுவே இரட்சகர் எனக்கு முன்னே செல்பவர்எனக்காய் யாவும் செய்பவர்என்னை என்றும் நினைப்பவர்எந்தன் பக்கம் நிற்பவர் உம்மை நோக்கி பார்க்கின்றேன்எந்தன்

Neerae Vazhi Neerae Sathiyam – நீரே வழி நீரே சத்தியம் Read More »

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku நன்றி சொல்வேன் உமக்குநான் வாழ்வது உமது கணக்குநன்றி சொல்வேன் உமக்குஎன்னை சுமக்கும் அன்பிற்குதந்தீர் உம்மையே எனக்குநன்றி சொல்வேன் உமக்கு நன்றி ஏசுவேநன்மை செய்தீரேநன்றி ஏசுவேநன்மைகள் செய்தீரே நீர் எந்தன் நேசரேநீர் என் ஜீவனானவரே மனிதர்கள் என்னை ஓதுக்கையில்குறை சொல்லி அழிக்க நினைக்கையில்சொன்னனவர்கள் கண் முன்பே உயர்த்தும்உங்க கிருபை எனக்கு போதும் எதிரிகள் என்னை சூழ்கையில்எரிச்சலால் எரிக்க நினைக்கையில்எரிகின்ற சூளையில் நின்றுஎரியாமல் காத்தீரே நன்றுஎரிகின்ற சூளையில் நின்றுஎன்னை கிருபையாய்

நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku Read More »