Paul Silas

Ummai pol Yarum Illai Ummai pol song lyrics – உம்மை போல் யாரும் இல்லை

Ummai pol Yarum Illai Ummai pol song lyrics – உம்மை போல் யாரும் இல்லை உம்மை போல் யாரும் இல்லைஉம்மை போல் யாரும் இல்லை -2 என்னை நேசித்திட அன்பு செய்யஉம்மை போல் யாரும் இல்லை -2 1.கானானை காணாமல் நான்எகிப்தில் இருப்பேனோ -2அடிமை மாற சிறை மாறஏழ்மை மாற நிலைமாறஇரட்சகராய் நீர் இன்றே வரவாக்குதத்தங்கள் நிறைவேறஉம்மை போல் யாரும் இல்லை 2.பொய் சொல்கள் எல்லாமேஎன்னை சூழ்ந்து கொண்டாலும் -2நீதி செய்பவர் நீரேயோசேப்பை போல் […]

Ummai pol Yarum Illai Ummai pol song lyrics – உம்மை போல் யாரும் இல்லை Read More »

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics வந்தார் கர்த்தர் வந்தார்என்னை தேடி வந்தார்இயேசு பாலனாகமீட்பராய் மேய்ப்பராய்பூமியில் வந்தார்-2 லா லா லா ல ல ல ல லா லா லா ல..லா லா லா ல ல ல ல லா லா லா ல-2 1.பூமியில் பிறந்திடவே வந்தார்என்னுள்ளத்தில் இராஜனாய்-2தம் ஜீவனை தந்திடவேநித்திய ஜீவனையே என்னில் தந்தார்-2-வந்தார் 2.உலகத்தின் ஒளியாகவே வந்தார்ஒளிவீசும் நல் ஜோதியாய்-2சந்தோஷத்தை தந்திடவேமன்னர்

வந்தார் கர்த்தர் வந்தார் – Vanthar Karthar Vanthar tamil christmas song lyrics Read More »

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய்

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்அவர் என் வேண்டுதல்கள்நிறைவேற்றுவார் – 2என் வழிகள் அவர் அறிந்திருக்கஅவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் – 2 மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்கர்த்தரில் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் இருப்பேன் – 2 Kartharil Manamagilchiyaai iruppean Tamil christian song lyrics in English Kartharil Manamagilchiyaai iruppeanAvar en veanduthalkalNiraivettruvaar -2En Vazhigal avar arinthirukkaAvaril muttrilumaai nambikkai kolvean -2 Magilnthiruppean

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் Read More »

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics என் கூட இருப்பவரே எப்போதும் இருப்பவரே வழுவாமல் காப்பவரே விட்டு விலகாமல் இருப்பவரே நீங்க இல்லாத ஒரு நொடியோ ? அது எப்போதும் இருந்ததில்லை நீங்க சொல்லாம ஒரு அணுவும் அது எப்போதும் அசைந்ததில்லை சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே ஆவியானவர் கொடி ஏற்றுவார் கெர்ச்சிக்கும் சிங்கம் போல் வந்தாலுமே யூத ராஜா சிங்கம் ஜெயம் எடுப்பார் எதற்கும் பயம் இல்லை எதற்கும் கவலை

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics Read More »

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu கண்களில் கண்ணீரோடு நெஞ்சினில் பாரத்தோடு உன் சமூகம் தேடி வந்தேன் இயேசையா -2 இயேசையா இயேசையா இயேசையா இயேசையா -2 1. எதுவரை துன்பங்கள் எத்தனை பாடுகள் உம் ஜனங்கள் அனுபவிக்கும் வேதனை பாருமையா -2 வேதனைகள் நீக்கிடும் வேந்தனையா ஆறுதலை தந்திடும் தேவனையா -2 இயேசையா 2. ஆளும் வர்க்கங்கள் ஆயுதங்கள் ஏந்துதையா அடிமை உம் முகத்தை நோக்கி பார்க்கிறேன் -2 துணை நின்று யுத்தம் செய்யும் தேவனையா

கண்களில் கண்ணீரோடு – Kangalil Kannerodu Read More »

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu

உன் தூசியை உதரிடு எழும்பு மகனேஉன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளேஉன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2 1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளேஉன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2 2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்கர்த்தர் உன்னோடு என்றும்

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu Read More »