Ps. J.A.John

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே துதிக்கு பாத்திரர் பிறந்தாரே.. துதிகள் செலுத்தி மகிழ்வோமே…. உள்ளம் நிறைந்து மன மகிழ்ந்து நன்றியோடு பாடிடுவோம்…. பிறந்தார் பிறந்தார் ராஜா பிறந்தார்…. சந்தோஷம் மகிழ்ச்சி பொங்கிடவே…ஜெனித்தார் இயேசு ஜெனித்தார்என்றென்றும் ஆனந்தம் ஆனந்தமே.. மரியாள் போல் அதிகாலையில் தேவனைத் தேடித் துதித்திடுவோம்…பாதம் அமர்ந்து நல்ல பங்கை..கிருபையாலே தெரிந்து கொள்வோம் மாட மாளிகை தேடவில்லை..மன்னன் தொழுவத்தில் பிறந்தாரே…மந்தை நடுவில் கடும் குளிரில்விந்தையாய் இயேசு பிறந்தாரே பாவ மனிதரை […]

Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே Read More »

என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae

என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae என் பாவதிற்க்கு மரித்தவரே என் மீறுதலின் பலி நீரே (2) நீர் சிந்திய இரத்தம் நீர் சிந்திய இரத்தம்எனக்காக தானே ஐயா நீர் சிந்திய இரத்தம் நீர் சிந்திய இரத்தம் என் பாவதிற்க்கு தானே ஐயா (2) (என்) 1) தவறான பாதையில் நான் நடந்தேன்.கறடான பாதையில் நடக்க வைத்தேன் (2) பெரும் பாவி நான் தான் ஐயாஉம் பாதத்தில் ஆணிகளோ (2) நீர் 2) வீணான

என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae Read More »