Reegan Gomez

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Panthaya Porul Pettrukolla Odidu song lyrics in English 1.Panthaya Porul Pettrukolla OdiduPaaramana Yaavaiyum ThalliduThooimaiyana vaalvai naadiduSaathanin Sathikalai ventridu Maaranatha AlleluyaYesuRaja Vegam varukiraar 2.Anthakaara Kiriyaikal AgattriduOzhi Niraintha vaalvu vaalnthiduAaviyilae Analaga jolithiduAzhiyatha Jeevan pettridu 3.Bakthiyulla kannikaipoal eppothumAayathamaai vizhipudanae jebithiduManavalan yesu varukintraarMagilvudanae santhikka purappadu 4.Alinthu pogum maantharai ninaithiduAliyatha suvishegam […]

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu Read More »

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன்

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே 1.வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை போற்றிடுவேன்வல்லவரே நல்லவரேஆராதனை உமக்கே 2.ஜீவன் தந்து மீட்டவரேஜீவிக்கும் தேவன் நீர்தானய்யாஇரட்சகரே இயேசுநாதாஆராதனை உமக்கே 3.என்னைத் தேற்றும் நேசர் நீரேஎந்நாளும் என்னோடு இருப்பவரேதாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றேஆராதனை உமக்கே Osanna Geetham paadiduvean song lyrics in English Osanna Geetham paadiduveanUnnatha devan unthanukkaeThuthi pali sthosthirangalThooyavar umakkuthaan 1.Vaanam

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் Read More »

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் Inbamanalum Neerthanae song lyrics in English 1.Inbamanalum NeerthanaeThunbamanalum Neer ThanaeEn Ellavattrilum Neer thanaeAnaithilum Um Anbai thantheerKirubaiyaal Ennai Nadathi VantheerNeasippean En Yesuvae UmmaiyaeVaaluvean En Yesuvae Umakkagavae Aarathippean AarathippeanAayulellaam Ummai Aarathippean 2.Enna Vanthalum Neer thanaeEthu nadanthalum Neer thanaeImmattum ennai kaividavillaiInimealaum Ennai marappathillaiNambuvean en yesuvae

இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae Read More »

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரிகர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்ஒருபோதும் நீ மறந்திடாதே En Athumavea Kartharai sthosthari song lyrics in English En Athumavea Kartharai sthosthariEn Mulu ullamae Kartharai sthosthariKarthar seithitta nanmaikalellaamOrupothum Nee marathidathae 1.Karthar oruvarai niththam unnaiyaenadathi nadathi sumanthu vantharkannin manipola kaatharulinaarkazhukinai pola paranthida seithaar 2.Unnathamanavar sarvavallavarthinamum thinamum

என் ஆத்துமாவே கர்த்தரை – En Athumavea Kartharai sthosthari Read More »

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum பரலோக அக்கினியே வாரும் பரிசுத்த அக்கினியே வாரும் எழுப்புதலை நாங்கள் கண்டிட இன்றே இறங்கி வாரும் 1. சீனாய் மலையினிலே அக்கினியாய் வந்தீர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் உம் மகிமையை காணச் செய்தீர் அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில் 2. எலியாவின் ஜெபத்தினால் அக்கினி இறங்கினதே கர்த்தரே தெய்வம் என்று ஜனங்கள் பணிந்தனரே 3. பரலோக அக்கினியால் தொட்டீரே ஏசாயாவை எங்களை தொட்டருளும்

பரலோக அக்கினியே வாரும் – Paraloga Akkineye Vaarum Read More »

சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil

சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல் சார்ந்திட யாருமில்லை கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல் தேற்றிட யாருமில்லை 1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில் எங்கு நான் சென்றிடுவேன் அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து – 2 இதயத்தை ஊற்றிடுவேன் – 2 2. மெதுவான தென்றல் பெரும் புயலாகி என்மேல் மோதுகையில் பயந்திட மாட்டேன் (நான்) பதறிட மாட்டேன் (நான்) – 2 இயேசுவே உம்மை நம்புவேன் – 2

சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil Read More »

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே 1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மைப் பாடுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம்

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே Read More »

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலேஉந்தனின் வெளிச்சம் தந்தீர்கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 3.புழுதியிலிருந்து தூக்கின அன்பேபுகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்இயேசுவே நீரே எனது

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »