S.L.EDWARD RAJ

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu என்னை நேசிக்க ஒருவர் உண்டுஎன்னில் அன்பு காட்ட ஒருவர் உண்டு-2என்னை நேசிக்க ஒருவர் உண்டுஅவர் தான் என் இயேசு அவர் தான் என் இயேசுஅவர் தான் என் நேசர்அவர் தான் என் அன்பர்அவர் தான் என் மீட்பர் 1.மனுஷனை நம்புவதை காட்டிலும்கர்த்தர் பேரிலே பற்றுதலை இருப்பது -2என்றென்றும் நலம் – அவர் தான் 2.தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் – 2கர்த்தர் இயேசு என்னை […]

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu Read More »

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan என் தேவன் பாதம் நான் ஓடி வந்தேன்என் வாழ்வில் ஒளியாய் நீர் வாரும் தேவா -2 ஒளியான தேவா வழியான தேவாசத்திய தேவா நித்திய தேவா – 2 1.கருவில் கண்டீர் உருவைத் தந்தீர்காலம் அறிந்து கரத்தில் எடுத்தீர் (2)தாயைப் போல சுமப்பவரேதந்தை போல அணைப்பவரேதன் ஜீவனைத் தந்த என் தேவனே (2) 2.ஞானம் தந்தீர் கனமும் தந்தீர்ஞாலம் அறிய உம்மைத் தந்தீர் (2)தாயைப்

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan Read More »

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லதுஅது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது 1)கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்என் கால்களை மான் கால் போல மாற்றினார் சேனைக்குள் என்னை பாய வைத்தார் மதிலையும் என்னை தாண்ட வைத்தார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 2)மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகையில்ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 3)என் வாசலின் தாழ்பாள் எல்லாம்

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu Read More »

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven எண்ணி எண்ணி துதித்திடுவேன் இயேசு அப்பா செய்த நன்மைகளை ஆயிரம் நாவுகள் போதாதுஆயிரம் வருஷங்கள் போதாது இயேசு ராஜாவை பாடிட இயேசு ராஜாவை துதித்திட 1) இக்கட்டு நாளில் அரனானீர் சோதனை நேரத்தில் பெலனானீர் நல்லவரே வல்லவரே நான் நம்பும் எந்தன் கேடகமே – எண்ணி எண்ணி 2)உம் முகம் பார்த்த என்னையும் நோக்கியே பார்த்த தெய்வம் நீர்தேவைகள் வாஞ்சைகள் தந்து திருப்தியாய் நடத்தினீர் -எண்ணி எண்ணி

எண்ணி எண்ணி துதித்திடுவேன் – Enni Enni Thuthithiduven Read More »

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த

VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDA INTRUVAANJAIYAAGA ULLAAR -2 MAGANE THARUVAAYAAMANATHAI THARUVAAYAAMAGALE THARUVAAYAA – UN IDHAYATHAI THARUVAAYA 1) UNAKKAI VINNULAGAMAENMAIYAI THURANDHAARNAMAKKAAI THANNAI THANDHUMARITHTHUYIRTHEZHUNDHAAR -2 2) NINTHAIGAL KANNEERELLAAMTHUDAITHTHIDA PIRANTHAARNITHTHIYATHIL SAERTHIDAVAEMANUVAAGA JENITHTHAAR 3) NIYAAYAPRAMAANAM ATHAIYAENIRAIVETRA PIRANTHAARNEETHIYIN SOORIYANAAIJOLITHTHIDA PIRANTHAAR VINNAI VITTU MANNIL VANTHATHEVA MAGAN YESUUNNIL ENNIL VAAZHNDHIDAVE INTRUVAANJAIYAAGA ULLAAR

VINNAI VITTU MANNIL VANTHA – விண்ணை விட்டு மண்ணில் வந்த Read More »