Sam Jaideep

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார்(இந்த நாட்கள் நமது நாட்கள்ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்) -2 ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார் வானத்து திரளான நட்சத்திரம் போல உன் சந்ததியின் ஆசீர்வாதம்எண்ணிமுடியா கடற்கரை மணல் போல் எதிர்காலத்தின் ஆசீர்வாதம்ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்கிறிஸ்துவிலே […]

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் Read More »

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் துதித்திடுவேன்இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் போற்றிடுவேன்நன்றியை நான் கூறுவேன்ஸ்தோத்திரம் சொல்லுவேன் கலக்கமே இல்லை தயக்கமே இல்லைஎந்தன் ஆயன் இருக்கையிலேகலக்கமே இல்லை கவலையே இல்லைஎனக்குள் தேவன் இருக்கையிலேபசும்புல் மேய்ச்சலிலே என்னை போஷிப்பார்அவரின் தோள்கள் மேலே என்னை என்றும் சுமந்திடுவார் காணாமல் போன ஆடாய் இருந்தேன்என்னை தேடி ஓடி வந்தீரேசிதறி போன ஆட்டுக்குட்டி நானேஎன்னை தூக்கி கொண்டாடினிரேஎன்னை காப்பாற்ற தொன்னூற்றொன்பதை விட்டீர்உம் ஜீவன் எனக்கு தந்து ஓ…

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே Read More »

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே-2 1பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி கூட இருப்பவரே -22மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் -2எல்

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Read More »

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi

காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரேஎன்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே

காற்றாக அசைவாடி -Kaatraga Asaivaadi Read More »