SAMUEL MELKI

Singasanathil veetriukum en yesuvae song lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே

Singasanathil veetriukum en yesuvae song lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே Singasanathil veetriukum en yesuvaeKodakodi thuthi ummakae (2) 1.Mutrilum azhagulavaraeAlpavum omegavum neeraeSaronin Rojavum neeraeEn nesar yesu neerae(2) Arputhamae Adhisayamae Aalugai seipavaraeUnnadharae Uyarnthavarae ummai polVeru Dhevan illai(2) 2.Edakaiyal thangineeraeValakaiyal thazhuvineeraePaathukathavar neeraePaadi magizhthiduven Thuthi gana Magimai yaavum oruvarukaeMaatchimai magathuvam oruvarukae

Singasanathil veetriukum en yesuvae song lyrics – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே Read More »

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya அழகு மட்டும் இருந்தா போதாதைய்யாஅழகு தேவனோடே இருக்கணுமைய்யா வாசிப்பதிலே வல்லவனா நீகாரியத்திலே கெட்டிக்காரனாதேவ ஆவியால் நிறைய வேண்டுமேதேவ ஆவியால் இயங்க வேண்டுமே ஆவியோடும் பாடுகிறேன்உண்மையோடும் வாசிக்கிறேன்ஆண்டவரை ஆராதிக்கிறேன் – 2 1. வழி மாறி போகாதய்யா பிசாசின் கண்ணியிலே விழுந்து விடாதேதடுமாறி விழுந்தவன் கூடதேடி பிடித்து வந்திடுவானே பாசமாக பரம பிதா பார்த்துக்கொள்கிறார்பரலோக அன்பு என் கூட இருக்கிறார் கெட்டியாக அவரை பிடித்துக்கொள்ளப்பாகடிகாரம் ஓடுதே ஓடுதேயப்பா

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum NirmoolamaagamalUsurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன் நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே-2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2 உசுரோடு இருக்கறேன்குடும்பமா இருக்கறேன்-2கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்துஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2தள்ளாடும்போது தாங்கிடும் கிருபைதவறிடும் போது தூக்கிடும் கிருபை-2 கிருபையே கிருபையே-2என் மீது நீர் வைத்த கிருபையே-2 2.பாவத்தினாலே மரித்துப்போய்

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal Read More »

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே  

NAZARENAAGIYA YESUVE – நசரேயனாகிய இயேசுவே Read More »

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyricsகாலங்கள் வீணாய் கழிகின்றதேகருத்தில் கொள்வார்யாருமில்லைசென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோமீண்டும் வந்திடுமோ-2 மாயையான வாழ்வினிலேநாட்டம் கொள்வது ஏனம்மாபொருளை இழந்தால் மேனியை இழந்தால் யாவும் வீனல்லவா-2—காலங்கள் தேவ சித்தம் கேள் நீரூம்கண்ணீர் சிந்தும் காலம் வரும்கீழ்படிந்தால் வாழ்வு மலரும்யாவும் ஆதாயம்-2—–காலங்கள் அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Read More »

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar கர்த்தரே ஆவியானவர்ஆவியில் அவரை வணங்குவோம்அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-2 அசைகிறேன் உம் ஆவியால்நிறைகிறேன் உம் மகிமையால்-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 1.ஜீவனும் சுவாசமும்உயிரெல்லாம் அவர் தான்சிந்தையும் தியானமும்ஏக்கமும் அவர் தான்என்னையே மறந்தேன்உம்மையே கவர்ந்தேன்நெஞ்சத்தில் உம்மையேசொந்தமாய் அடைந்தேன் உங்க சமுகம் மூடுதேஇதயம் உங்களை பாடுதே-6கர்த்தரின் ஆவி எங்கேயோஅங்கே அவரால் விடுதலைபூமியின் மேலே அசைவாடினார்பூமியை வெளிச்சமாக்கினார்-2 2.பர்வதம் நோக்கியேகண்களும் பார்க்குதேஒத்தாசை வருவதைஆவியும் உணருதேஉள்ளத்தின் ஆழத்தில்ஏதேதோ நடக்குதேஇயேசுவே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Read More »