SJC S.Selvakumar

Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம்

Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம் துதி கனம் செலுத்துகிறோம்திரியேக தேவனுக்கேஆராதனை நாயகரேஎன்றென்றும் புகழ் உமக்கே (2) Thuthi Ganam Seluthukirom Mesiya song lyrics in english Thuthi Ganam SeluthukiromThiriyega DevanukkaeAarathanai NaayagaraeEntrentrum pugal umakkae (2) 1.Parisutharae parama pithavae paraloga RajavaeIrul Yeathum Paavamethum Illatha Thooyavarae 2.Pearariyum Gnanamum Neerae Aalosanai Karthar NeeraeYosanaiyil Periyavarae Maraiporul Umakkillaiyae 3.Sarvaloga Neethipathiyaga Boomiyin RaajavaeNeethiyodum […]

Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம் Read More »

Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும்

Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும் தேவா உம்மைப் பாடும்நேரம் இன்ப நேரம்இன்பத்திலும் துன்பத்திலும்எந்த நேரமும் இன்ப நேரமே 1.நாவு ஒன்று போதுமோநாதன் உம்மை பாடவேநீரில்லாமல் வாழ்விலேயாரை நானும் பாடுவேன்ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்என் ஆசை என்றும் தீராதையாஉயிர்போகும் போதும் உமை பாடவேண்டும் அதுவே ஆசையேமண்ணில் அதுவே ஆசையே-2 2.தேகமெல்லாம் பசியினால்வாடிப்போக இருப்பேனேராமுழுதும் தூக்கமும்மறந்தும் கூட இருப்பேனேஒரு நாளும் கூட உமைப் பாட மறந்துஉயிர் வாழத்தானே முடியாதையாபறவைகள் கூட உமைபாடும் போதுநான் பாடாதிருப்பேனோ

Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும் Read More »

Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும்

Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும் 1.என்ன வந்தாலும் எது வந்தாலும் – என்இயேசுவை என்றும் ஸ்தோத்திரிப்பேன்இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்- என்இயேசுவை என்றும் ஸ்தோத்திரிப்பேன் ஒவ்வொரு நொடிப்பொழுதும்உம்மை ஸ்தோத்திரிப்பேன்ராப்பகல் எந்த நேரமும்உம்மை ஸ்தோத்திரிப்பேன் – இதயம்முழுவதுமே தந்து ஸ்தோத்திரிப்பேன் கர்த்தரில் மகிழ்ந்து நானும்பாடி ஸ்தோத்திரிப்பேன்கண்களில் ஆனந்தக் கண்ணீர்பொங்க ஸ்தோத்திரிப்பேன்மனதை பறிகொடுத்தேஉம்மை ஸ்தோத்திரிப்பேன் மேய்ப்பரின் அன்புமுகம் நோக்கிதினமும் ஸ்தோத்திரிப்பேன்மெய்யான விசுவாசத்தோடுஉம்மை ஸ்தோத்திரிப்பேன்நீரே போதும் போதும்என்றும் ஸ்தோத்திரிப்பேன் Enna Vanthalum Ethu Vanthalum

Enna Vanthalum Ethu Vanthalum – என்ன வந்தாலும் எது வந்தாலும் Read More »

Ellorum Koodiyae sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம்

Ellorum Koodiyae sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம் எல்லோரும் கூடியே சங்கீதம்பாடியே ராஜாவை வாழ்த்துகிறோம்உம் நாமம் உயர்த்துகிறோம் இயேசையா ஸ்தோத்திரம்ஓசன்னா! ஸ்தோத்திரம் 2.நீதியின் சூரியனேநித்திய வெளிச்சம் நீரேதேவனே உம் மகிமையாலேஎன் துக்கம் முடிந்திட்டதே 4.கூட இருப்பவரே விலகிடாதவரேநிரந்தரமாய் வாசம் செய்யஎனக்குள் வந்தவரே Ellorum Koodiyae sangeetham song lyrics in English Ellorum Koodiyae sangeethamPaadiyae Raajavai vaalthukiromUm naamam uyarthukirom 1.Irul BoomiyaiyumKaarirul JanankalaiyumMoodinaalum Karthavae NeerEn Mael Uthippeerae Yeasaiya sthosthiramOsanna sthosthiram

Ellorum Koodiyae sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம் Read More »

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனேஇங்கு எல்லாமே விட்டு விட்டு வந்தேனேஎனக்கெல்லாமே நீர் தானேஎன் வாழ்வெல்லாம் நீர் தானேஎன் சொந்தம் பந்தம் யாவும் நீரே சொந்தம் என்று சொன்னவுடனேஉம்மைத் தானே நினைக்கின்றேன்உம்மை அறிந்த நாளிலிருந்துஉம்மையே அண்டி கிடக்கின்றேன்அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானேஎன்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரேஇங்கு நீரின்றி நானில்லையே உம்மையன்றியாரை நம்பி நானும் தேடி போவது என் மனதின் வேதனையெல்லாம்புரிந்து கொள்வார் யாருமில்லைஇதயம் நொறுங்கி

இயேசப்பா உம்மைத் தேடி – Yesappa ummai thedi vantheanae Read More »

Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை

Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை ஓசன்னா பாடி பாடி நேசரை தேடிஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதேநிலையில்லா இந்த வாழ்வில்அளவில்லா அன்பு செய்தீர்சாட்சியாக நானிருந்து உந்தன்அன்பை எடுத்துச் சொல்வேன் 1.ஆவியானவர் அன்பின் ஆண்டவர்அடிமையெனக்காய் மனிதனானீர்களிமண்ணாலே வனைந்த என்னைகழுவியெடுக்க குருதி ஈந்நீர்சிந்திய இரத்த எனக்காயல்லோபொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோஉம்மைப் போல் ஆண்டவர் யவருமில்லைஉமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லைஉம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை 2.வான தூதர்கள் வாழ்த்துப் பாடிடவாகை சூடி வானில் வருவீர்மேகக் கூட்டங்கள் மேளம் முழங்கமகிமையோடு

Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை Read More »

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் என் தேவா உம்மை பாடுவேன் இனிஎன்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்என்னுயிரே எந்தன் இயேசுவே முழுமனதால் ஸ்தோத்தரிப்பேன் எனது வலதுப்பக்கம் நீரேஅசைக்கப்படுவதில்லை நானேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதேஎந்தன் வாழ்வினிலேநினைத்து நினைத்து நன்றிசொல்லத்தானே ஆயுள் போதாதேமலர் போல் உதிர்கின்ற வாழ்வைநன்றி சொல்லி கழித்திடுவேன் உண்மையாய் உம்மை கூப்பிடும் போதுநெருங்கி அருகில் வந்தீர்உருகி உருகி ஜெபித்திடும் போதுஉன்னத பெலன் அளித்தீர்உலகத்தையே நான் மறந்துஉம்மையே நினைத்திடுவேன் எந்த பக்கமும் நெருக்கப்பட்டும்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் Read More »