Sujatha Selwyn

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai யாருமில்லா காலியான கல்லறைஇதில் மூன்று நாள் முன் வைத்தனரே இயேசுவைஓடி வந்தேன் காணவே என் ஆண்டவரைதேடி வந்தேனே அவரைக் காணவில்லைஅவரை எங்கே வைத்தாரோஅவரை எடுத்து சென்றாரோஅவர் எங்கே என்று சொல்லுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன் ஏன் அழுகின்றாய் நீ மரியாளேஉன் கண்ணீருக்கு இனிமேல் இங்கு வேலையில்லையாரைத் தேடுகின்றாயோ நீ மரியாளேஉயிர்த்தெழுந்துவிட்டாரே உன் ஆண்டவரேஅவர் சாவை வென்றாரேஅவர் பகையைக் கொன்றாரேஅவர் பாதாளத்தை ஜெயித்துவிட்டு வெற்றி சிறந்தாரே யாருமில்லா காலியான கல்லறைஅது […]

யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai Read More »

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது வாழ்நாளெல்லாம் போதாதுஉமக்கு நன்றி சொல்லஇந்த ஜீவனும் போதாதுஉம்மையே நான் துதிக்க நன்றி நன்றி சொல்கிறேன்உம்மையே துதிக்கிறேன் (2) தாழ்வில் என்னை நினைத்தவர் நீரேஏழை என்னை சந்தித்தீர்கண்ணீரெல்லாம் துடைத்தீரேகளிப்பாக மாற்றிவிட்டீர் எனக்காக உம் ஜீவன் தந்தீரேஎன் பாவமெல்லாம் மன்னித்தீர்நீரே என்றென்றும் என் தெய்வம்நன்றியோடும்மை சேவிப்பேன்

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது Read More »

Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே

நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவேஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதேபெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமேவிண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலேவிண்ணில் மகிமை மண்ணில் அமைதிமனுஷர்களின் மனதிலே பிரியமே நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலேஎன் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவேஅவரோடு நானும் சேர்ந்திடுவேனேஎந்நாளுமே இன்பமே இன்பமே

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே Read More »