யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai
யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai யாருமில்லா காலியான கல்லறைஇதில் மூன்று நாள் முன் வைத்தனரே இயேசுவைஓடி வந்தேன் காணவே என் ஆண்டவரைதேடி வந்தேனே அவரைக் காணவில்லைஅவரை எங்கே வைத்தாரோஅவரை எடுத்து சென்றாரோஅவர் எங்கே என்று சொல்லுங்கள் நான் எடுத்துக்கொள்கிறேன் ஏன் அழுகின்றாய் நீ மரியாளேஉன் கண்ணீருக்கு இனிமேல் இங்கு வேலையில்லையாரைத் தேடுகின்றாயோ நீ மரியாளேஉயிர்த்தெழுந்துவிட்டாரே உன் ஆண்டவரேஅவர் சாவை வென்றாரேஅவர் பகையைக் கொன்றாரேஅவர் பாதாளத்தை ஜெயித்துவிட்டு வெற்றி சிறந்தாரே யாருமில்லா காலியான கல்லறைஅது […]
யாருமில்லா காலியான கல்லறை – Yarumilla Kaaliyana Kallarai Read More »