Tamil catholic song

christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு

christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சுகலகலக்கும் காலம் வந்தாச்சுதன்னன்னா பாட்டுப் பாடுதாளம் தட்டி ஆட்டம் ஆடுஒன்னா கூடி கொண்டாடு – நம்மஏசு சாமி பிறந்து விட்டார் கொண்டாடு வான தூதர் கீதம் பாட, வாங்க நீங்க கூட ஆடவிண்சாமி ஆளாய் இருந்தாரேமண்சாமி முகமாய் மலர்ந்தாரேஇரவு விடியாத பகலே தெரியாதஇதயத்துல குடியேற வந்தாரே – ஆமாநம்பிக்கையை அள்ளித்தர வந்தாரே ஏங்க இனி ஏக்கம் நம்ம எண்ணத்துலஏசு சாமி வந்துள்ளாரு […]

christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு Read More »

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே வாரும் தெய்வ வள்ளலேவரங்கள் வழங்க வாருமேதாரும் அமைதி, நம்பிக்கையைதாரும் அன்பை, மகிழ்ச்சியை நன்றே நிகழும் என்றேநம்பி வாழும் மனம் ஒன்று தாஅன்றாடம் இருள் வந்து நின்றாலுமே- அதுசென்றோடும் பகலவன் வந்தால் போதும்வருவாய், ஒளியேகதிரே, சுடரே, எம் நெஞ்சில் பிறப்பாயே அமைதி தானே நியதிஎன்று கூறும் நிலை இங்கு தாபோர் எல்லாம் தீரட்டும் பாரெங்குமே – பகைத்தீ எல்லாம் ஓயட்டும் ஊரெங்குமேஇறைவா, வருவாய்இதயம் நிதமும்

Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே Read More »

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics பெருவிழாபதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 1.ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2.என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி 16.ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு – responsorial Psalm Easter sunday song lyrics Read More »

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் சிரமும் நீதானே என் சிந்தையும் நீதானேசிறப்பும் நீதானே என் உயிரும் நீதானே 1.கரமும் தந்தாய் வாழ வழியும் தந்தாய்வாடிடும் நேரமெல்லாம் வளமும் செய்தாய்சுரமும் தந்தாய் நீ சுகமும் தந்தாய்மறவேனோ உன்னை மறவேனோதெய்வமே என்னிறையே நிறையே Siaramum nee thane en sinthaiyum Lent Days Song Tamil , தியானப் பாடல்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் Read More »

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் (2)அவரே ஆண்டவராம் மெசியாஇன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

Intru Namakkaga Meetpar Christmas song lyrics – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Read More »

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன்அன்னை மரி ஈன்றெடுத்த தேவன்விண்ணுலக மண்ணுலக வேந்தன்என்னில் இன்று மலர்ந்த ராஜன்பிறந்த நாள் இன்று பிறந்த நாள்பாலன் பிறந்த நாள்Happy Christmas to you ஆரிராராரோ ஆரிராரிராரோஆரிராராரோ ஆரிராரிராரோ தாவிதின் வம்சம் யுதாவின் சிங்கம்பெத்லேகேம் ஊரில் பிறந்ததுஆயரின் கூட்டம் விண்மீன்கள் ஆட்டம்மீட்பனை கண்டு துதித்ததுநிதி நேர்மை வளர்திடவேநிம்மதி வாழ்வில் மலர்ந்திடவேவாழ்வின் பொருளை காட்டிடவேவளமை யாவும் ஊட்டிடவேஆதி முதல்வன் அன்பின் கலைஞன்அமைதியின் மன்னன்

சின்னஞ்சிறு வண்ணமலர் பாலன் – Chinanjiru Vannamalar Paalan song lyrics Read More »

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே என்னை மீட்க வந்தவரேஎன்னைத் தேடி வந்தவரேஎன்னோடு வாழ வந்த இயேசு பாலனே – 2வண்ண பூவாய் மண்ணில் வந்த இயேசு பாலனேஎங்கள் ஏக்கம் தீர்க்க வந்த செல்ல பாலனே பனி விழும் இரவில் பாவங்கள் போக்கமழலை வடிவில் பிறந்தாயோஎன் வாழ்விலே நீ வந்ததால்எந்நாளும் ஆனந்தமேஆராரிரோ..ஆரிராரிரோ.. விண்ணிலே தூதர்கள் மகிழ்ந்து பாடிடமண்ணிலே அமைதி தந்திடவேஎந்நாளுமே எனை காத்திடஎனக்காக பிறந்த தெய்வமேஆராரிரோ..ஆரிராரிரோ. பாடற்குழு :அற்புத மாதா பங்கு,கீழ்நாத்தூர்,

Ennai Meetka vanthavarae song lyrics – என்னை மீட்க வந்தவரே Read More »

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் அருளே என் உயிரே – என் அன்பே நீ வா வாஉயிராய் என் உணர்வாய் உறைந்திடவே வா வா 1.அன்னை மரி ஈன்றவரே அழகாய் அவனி வந்தவரே இறைவனின் அருள் சுனையேஇணையில்லா இறைமகனே இயேசுவே இயேசுவே குழந்தை இயேசுவே வாருமே வாருமே உள்ளம் வாருமேஅழகான தமிழில் இசை பாடவா – என்இதயம் எழுந்து நீ வா 2.மழலை சிரிப்பினிலே சிலிர்க்கின்றேன் மகிழ்கின்றேன்மன்னவன்

Arulae En Uyirae song lyrics – அருளே என் உயிரே திருவிருந்து பாடல் Read More »

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics மன்னவன் உன்னை மறந்தேன்உன் மந்தையினிற்று பிரிந்தேன்என் மனம் இன்று திறந்தேன்நான் உன்னுடன் மறுபடி பிறந்தேன் (2) மீண்டும் மீண்டும் நான் மறந்தேன்உனை ஏந்தும் ஆசையை துறந்தேன்ஆயினும் ஆயன் நீ அன்புடன் வருகின்றாய்என் அருகினில் அமர்கின்றாய் (2)உன் திரு விழிகள் தீண்ட நான் ஏனோ நோகிறேன்உன் விரல் மொழிகள் தூண்ட நான் மௌனம் ஆகிறேன் காலம் காலமாய் இருந்து எனை கண் கொண்டதால் விருந்துஏன் என

மன்னவன் உன்னை மறந்தேன் – Mannavan unnai maranthean song lyrics Read More »

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam நாவில் என் இயேசுவின் நாமம்காதில் என் இயேசுவின் இராகம்கண்ணில் இயேசுவின் உருவம்நெஞ்சில் இயேசுவின் அன்புமனது முழுதும் நன்றி நாதாநாவில் என் இயேசுவின் நாமம் நீ என் அருகில் வந்தால்என் உள்ளம் உருகியே போகும்.காதில் வசனம் கேட்டேன். அன்றோநீ என் ஜீவன் அன்றோஆணித் தழும்புள்ள கைகளால்என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர் நீ என் திருவுடலாய் வந்தால்என் ஆன்மா பனிபோல் ஆகும்அழைக்கும் உம்குரல் கேட்டேன்நீ என் ஆயன்

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Read More »

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal உணர வேண்டுமே / உம்மை தொடர வேண்டுமே உம்மை நான் தொடர வேண்டுமே- இயேசுவே உம் சிலுவையை சுமக்க வேண்டுமே. 11.கரங்களை ஆணிகள் துளைத்திட, சிலுவையில் தொங்கினீர் இயேசுவே 12.பாவி என் வாழ்வை மீட்டிட, உயிரையும் தந்தீர் இயேசுவே Siluvai Paathai paadal Good friday song lyrics in english Siluvai Paathai paadal Unara vendumUmmai thodara vendumUmmai naan Thodara vendumYesuvae um siluvaiyai

சிலுவைப்பாதை பாடல் – Siluvai Paathai paadal Read More »