Tamil Songs

எழுந்தார் இறைவன் – Elunthar iraivan

எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க Elunthar iraivan jeyame English Lyrics  Elunthar iraivan jeyamejeyamenavae elunthar iraivan vilunthavarai karaiyettra paavatmazhintha manugukathai maattravinnugu kezhunthu naam […]

எழுந்தார் இறைவன் – Elunthar iraivan Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5. இவ்வண்ணமாய்

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக்

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »

Ennal Ondrum – என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல்

Ennal Ondrum – என்னால் ஒன்றும் Read More »

Yesu Neasikkiraar இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ; இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மாதவமோ! சரணங்கள் 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார், மாசில்லாத பரன் சுதன்றன் முழு மனதால் நேசிக்கிறார் — இயேசு 2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம் நரராமீனரை நேசிக்கிறாரென நவிலல் ஆச்சரியம் — இயேசு 3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும், நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல் நித்தம் ஆச்சரியம் — இயேசு 4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;

Yesu Neasikkiraar இயேசு நேசிக்கிறார் Read More »

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே

முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ தண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே Read More »

Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா?

என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா? சரணங்கள் 1. பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் — என்னை 2. பாவம் பாரா பரிசுத்தர் நான் பாவி உன்னை அழைக்கின்றேன் பார் உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைப்பாற வா — என்னை 3. வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் தேடி இரட்சிக்க

Ennai Nesikkindraya என்னை நேசிக்கின்றாயா? Read More »

அமலா தயாபரா- Amala thayabara

அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா பல்லவி அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா சரணங்கள் 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் தத்துவம் தொண்ணூற்றாறும் ஆறுங்கடந்த – அமலா 2. அந்தம் அடி நடு இல்லாத நற்பரன் ஆதி, சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி – அமலா 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத, வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத – அமலா 4. காணப்படா

அமலா தயாபரா- Amala thayabara Read More »

Neer oruvarey parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர்

நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே பாத்திரர் நீர் ஒருவரே உயர்ந்தவர் நீர் ஒருவரே என் இயேசுவே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உம் மெல்லிய பிரசன்னத்தால் என் உள்ளம் நிறைத்திடுமே (2) உம்முன்னே பணிந்து உம் முன்னே குனிந்து உண்மையாக ஆராதிப்பேன் (2) உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை என் சரீரம் முழுவதுமாய் ஜீவ பலியாக படைக்கிரேனே (2) முற்றிலும் படைத்து முழுவதும் கொடுத்து

Neer oruvarey parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர் Read More »

கொல்கத்தா மலை மீதிலே kolgatha malai meethilae

kolgatha malai meethilae siluvai sumanthu yearinar -2 unnatha pithavin sithamaai uthamar ratham sintheenar antho yersalamae andavar bavani vanthar -2 antha naalai nee maranthai anbaro kanneer sintheenar -2 meaniyil kasai adikal ethanai vasai mozhigal -2 athanaium avar unakaai anbudan sumanthu sagithaar -2 vanjaka ulaganinley vananka kazhuthudaney vazhi pogum maanidaney vanthidayo yesuvandai கொல்கத்தா மலை மீதிலே சிலுவை சுமந்து

கொல்கத்தா மலை மீதிலே kolgatha malai meethilae Read More »

Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(4) 1. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆரதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(4)   Uyirodu Ezhundhavarae Ummai Aaradhanai Seigiron Jeevanin Adhipadhiyae Ummai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) Maranaththai Jeyiththavarae Ummai Aaradhanai Seigiron Paadhaalam Vendravarae Ummai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) DownLoad PPT

Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

1. Parisutham Pera Vanthitteerkaala Oppilaa Thiru Snaanathinaal? Paava Thosham Neenga Nampineerkalaa Aattukkuttiyin Irathathinaal Maasillaa – Suthamaa? Thiru Punniya Theerthathinaal Kuttram Neenkivida gunam Maaritra Aattukkuttiyin Irathathinaal? 2. Paraloka Sinthai Anintheerkalaa Valla Meetpar Thayaalathinaal? Maru Janma guna Madaintheerkalaa Aattukkuttiyin Irathathinaal? 3. Manavaalan Vara Kalippeerkalaa Thuuya Nathiyin Snaanathinaal? Motcha Karai yeri Sukippeerkalaa Aattukkuttiyin Irathathinaal? 4. Maasu Karai Neenkum

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »