Velam Karunakaran

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku கலங்கிடும் நெஞ்சிற்கு அமைதியை தந்தவரே கனிவாய் காத்திடும் ஆறுதல் தருபவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே 1.பாவங்களை மன்னித்தவரே சாபங்களை தீர்த்தவரே கண்ணீரை துடைத்தவரே கஷ்டங்களை தீர்ப்பவரே அமைதியை எந்நாளும் தருபவரே அரனான கோட்டையும் ஆனவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே- கலங்கிடும் நெஞ்சிற்கு 2.செங்கடலை பிளந்தவரே இஸ்ரவேலை காத்தவரே சொல்லாதே குணமாக்கும் […]

கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku Read More »

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku சத்தியம் சொன்னவருக்குசிலுவை தான் பரிசு ! – அந்தசிலுவையை சுமப்பவர்க்குநித்தியம் அவர் அரசு ! 1.உலகுக்கு ஒளி ஒன்று மனுவுருவில் வந்தது !மண்ணுக்கு பேரொளியை தன்னுருவில் தந்தது !கண்ணுக்குள் மெய்யொளியை கருணையுருவில் சுமந்தது !அன்பெனும் சுடரொளியை அகிலமெல்லாம் நிறைத்தது ! – சத்தியம் 2.அலைமோதும் நெஞ்சினுக்கு அமைதியை கொடுத்தது !அஞ்சுகின்ற பாவத்திற்கு தஞ்சமென கொண்டது !நிலையிழந்து தவித்தவருக்கு நிம்மதியை நிறைந்தது !சிலுவை மரத்தில் தொங்கியே ஜீவனை அளித்தது ! –

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku Read More »

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil கன்னி மரியின் பூமடியில்கடும் பனியின் காரிருளில்மாட்டடையின் முன்னணையில்மாதேவன் நம் வடிவில்பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் தேவ தூதர் கூடுகிறார்தேவகானம் மீட்டுகிறார்வானில் புகழ் தூவுகிறார்தேனில் இசை கூட்டுகிறார் நல்ல செய்தி பாடுகிறார் நாடறிய ஓடுகிறார்வல்லதேவன் இயேசு இன்று அவர் வந்த கதை கூறுகிறார் பாவம் போக்கும் ஜீவநதி பாரிினிலே பாய்ந்திடுதோதன்னைத்தானே மாந்தருக்கு தாரை வாத்து தந்திடுதோ. Kanni Marine Poo Madiyil song lyrics in English

கன்னி மரியின் பூமடியில் – Kanni Marine Poo Madiyil Read More »

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே உன்னையும் என்னையும் மீட்டிடவே புனித பாலன் பிறந்தாரே.2சத்துரு சோதனை விலக்கிக் காத்திட புனித பாலன் உதித்தார்-மகிமையின் ராஜா இழந்து போனதை தேடிடவே இறைமகன் இயேசு பிறந்தாரே-2இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திடவே இரட்சகர் இயேசு உதித்தார்-2 மகிமையின் ராஜா பிறந்தாரே கன்னியின் மடியில் தவழ்ந்தாரே ஏழ்மையின் ராஜா பிறந்தாரே உலகின் ஒளியாய் திகழ்ந்தாரே

மகிமையின் ராஜா பிறந்தாரே – magimaiyin Raja Pirantharae Read More »

என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum

என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum என் அன்பு தேவா துயர் தீர்க்கும் நாதாஏழைக்கிறங்டுவாயோ_ இவ் ஏழை கிறங்கிடுவாயோ 1.வாடிய முகத்தை கண்டாயோ என்னைவாரி இணைத்திடுவாயோகரம் நீட்டி நீ அழைப்பாயோ இல்லை காற்றோடு காற்றாய் அலைய வைப்பாயோ 2.வாழ்வென்னும் தொல்லையில் நடுவே என்னை வழிநடத்திச் செல்லு வாயோஅலை கடல் போன்ற இவ்வாழ்வில் என்னை ஆழியில் அமர்த்திடுவாயோ 3.தேவவல்லமை அருள் தருவாயோ எனக்குதேறுதல் அளித்திடுவாயோமாறாத இறைவனும் நீயே என்மனதினில் என்றும் வாழ்வாயே_என்

என் அன்பு தேவா துயர் – En Anbu Deva thuyar theerkum Read More »

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கேஆவலாய் தேடிடும் அடியானும் இங்கேஅடியானும் இங்கே ஆண்டவன் எங்கே பாவியாய் மாறினேன் பாவத்தில் மூழ்கினேன் பாதையை மாற்றினேன் பதராக மாறினேன் பண்பான வாழ்வை நாடி பரன்உன்னை தேடுகின்றேன் _அருள்மாரி அலையாக ஓடினேன் அனலாக மாறினேன்அகிலமும் தேடினேன் காற்றோடு பாடினேன் ஒரு நாளில் உன்னை சேர்ந்து வரும் நாளில் எண்ணி மகிழ்வேன் _அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கேஆவலாய் தேடிடும் அடியானும் இங்கேஅடியானும்

அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum Read More »

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum அன்பினை ருசித்திரு என்பதும் தவறா…அதனால் இடிப்பது ஆலய சுவரா… (2)பிறரையும் நேசி என்றால் ஆ…ஆ….பிறரையும் நேசி என்றால்பிதற்றல் ஆகுமா…பித்தனாகி போனதென்றால் அத்துணையும் தீருமா…. (2) 1.பாவத்தை ஏற்காதே… பாதாளத்தில் வீழாதே… (2)பாரெல்லாம் மாயையே படுகுழி தேடாதே… (2)மனிதம் என்பது ஆ…ஆ….மனிதம் என்பதுமாற்றத்தில் தோனுமா….மண்னென நினைந்ததால் மறுமையும் காணுமா (2) – அன்பினை ருசித்திரு… 2.சாட்சியாய் பிழைத்திரு… சத்தியதில் நிலைத்திரு… (2)காட்சிகள் மறுத்திடு கவலைகள் மறந்திடு… பிறப்பின் உண்மையை….

அன்பினை ருசித்திரு என்பதும் – Anbinai Rusithiru Enbathum Read More »

ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya

ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya ஒரு பாடல் போதாதையா…! இயேசையா…!ஒரு கோடி பாடல் உம்மைப்பாட வேண்டும் !திருமாட்சி விளங்க தினம் பாட வேண்டும்…!இமைப்பொழுதும் விலகிடாது மறை ஓத வேண்டும் – ஒரு பாடல் 1.ஓய்வின்றி ஊரெல்லாம் உம்மைப்பாட வேண்டும்…!ஓயாமல் புது பாட்டால் இசைக்கூட்ட வேண்டும்…!திசையெங்கும் நற்சாட்சி நான் சொல்ல வேண்டும்…!அசையாத விசுவாசம் ஆயுள் முழுதும் வேண்டும். – ஒரு பாடல் 2.வசனத்தின் மூலமாய் நீர் பேச வேண்டும்…!விசனத்தின் போதெல்லாம் என்னை தேற்ற வேண்டும்…!கரிசனை

ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya Read More »

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai மண்ணுக்கு ஒப்பாக இருந்த என்னைமனிதனாய் மாற்றியது உம் கிருபைகிருபையே தேவ கிருபையே – உம்கிருபை இல்லையேல் நான் வெறுமையே – மண்ணுக்கு 1.பாவத்தில் விழ்ந்த என்னை மீட்டெடுத்த வல்லவரே,பண்பான ஜீவியத்தில் வாழவகை செய்தவரே,உம்மையே பற்றிக்கொண்டு வாழ்ந்திடுவேன்,உம் சித்தம் போலவே நடந்திடுவேன் -மண்ணுக்கு 2.உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்றவரேபூமியிலே சமாதானம் நிலைபெற செய்தவரேபட்ட மரமாக இருந்த என்னை,கனிதரும் மரமாக மாற்றினிரே – மண்ணுக்கு Mannukku Oppaga

மண்ணுக்கு ஒப்பாக இருந்த – Mannukku Oppaga Iruntha Ennai Read More »