wesley maxwell

தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya

தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya தேவன் தேடும் மனிதன்தேசத்தில் இல்லையாதேசம் அழிகின்றதே (2) −2 திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட (2)பரிந்து பேசி ஜெபித்திட ஆட்களே இல்லையா -2 Devan Theadum Manithan Illaiya song lyrics in English Devan Theadum Manithan IllaiyaDesathil IllaiyaDesm Alikintrathae(2)-2 Thirappilae Nintrida Suvarai Adaithida -2Parinthu Pesi Jebithida Aatkalae Illaua -2 1.Aimbathu Neethimaangal VendamNaarpathu Neethimaangal VendamMuppathu Neethimaangal […]

தேவன் தேடும் மனிதன் – Devan Theadum Manithan Illaiya Read More »

கிருபை கிருபை நம் தேவனின் மாறாத – Kirubai Kirubai Nam devanin Maaratha

கிருபை கிருபை நம் தேவனின் மாறாத – Kirubai Kirubai Nam devanin Maaratha கிருபை (2) நம் தேவனின் மாறாத கிருபைகிருபை (2) நம் இயேசுவின் மாறாத கிருபைஅனுதினமும் நம்மை நடத்திடும்’அற்புத தேவனின் கிருபை Kirubai Kirubai Nam devanin Maaratha Kirubai song lyrics in english Kirubai Kirubai Nam devanin Maaratha KirubaiKirubai Kirubai Nam Yesuvin Maratha kirubaiAnuthinamum Nammai NadathidumArputha Devanin kirubai 1.Paavaththai Mannikkum kirubaiNam Saabaththai

கிருபை கிருபை நம் தேவனின் மாறாத – Kirubai Kirubai Nam devanin Maaratha Read More »

எழுப்புதலே எங்கள் வாஞ்சை – Elupputhalae Engal vaanjai

எழுப்புதலே எங்கள் வாஞ்சை – Elupputhalae Engal vaanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சைஎழுப்புதல் தாரும் தேவா-2பரிசுத்த ஆவியின் எழுப்புதல்பரவட்டும் எங்கள் தேசத்தில்-2 Elupputhalae Engal vaanjai song lyrics in english Elupputhalae Engal vaanjaiElupputhal Thaarum deva-2Parisutha Aaviyin ElupputhalParavattum Engal Deaathil -2 1.Anthakaara Irul muttrum AgalavaeAaviyin Mazhaiyai OottrumaeAnalaai Kolunthu VitteriyaAkkiniyaal Emmai nirappum 2.Indiavin Ellaigal EngilumYesuvin Raththam poosattumaeYesuvin Aandavar Entra MulakkamIntrae Thonikka seiyum 3.Engal desaththai

எழுப்புதலே எங்கள் வாஞ்சை – Elupputhalae Engal vaanjai Read More »

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் நன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசுவின் நாமத்தையேநன்றியால் என் உள்ளம் நிறைந்தேநாதன் இயேசுவைப் போற்றிடுவேன் நல்லவரே வல்லவரேநன்மைகள் என் வாழ்வில் செய்பவரே -2 Nandri solli paaduvean song lyrics in english Nandri solli paaduveanNaathan yesuvin naamaththaiyaenantriyaal en ullam nirainthaenaathan yesuvai pottriduvean Nallavarae vallavaraenanmaigal en vaalvil seibavarae -2 1.Kadantha naatkal muluvathum ennaikannin manipoal kaatharaekaraththai pidithu kaividamalkanivaai ennai

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனேவாழ்வில் நாயகனேநம் தாழ்வில் தாயகனே-2 1.பரதேசப் பிரயாணிகளே நாம்வாழும் பாரினிலே-2பரமானந்தத்தோடே செல்வோம்பரமன் நாட்டினிற்கே – இயேசுபரன் தம் வீட்டினிற்கே வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 2.போகும் வழியை காட்டி நல்லபோதனை செய்வார்-2ஏகும் சுத்தர் மீது கண்கள்இருத்தி நடத்துவார்இயேசு திருத்தி நடத்துவார் வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 3.காடானாலும் மேடானாலும்கடந்து சென்றிடுவோம்-2பாடானாலும் பாடிச் செல்வோம்பரவசமுடனே – இயேசுபரன்

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan Read More »

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால் எந்தன் உள்ளம் தாங்காதையா தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் தேவாலயத்தை மூடினீரே உந்தன் வஸ்திர தொங்கலால் எங்கள் சபையை மூடிடுமே மேலான உந்தன் மகிமையால் தேவனே நீர் போதும் உம் மகிமையின் பிரசன்னம் போதும் – 2 தோட்டத்தின் நடுவில் உலாவினீரே எங்கள் நடுவே உலாவிடுமே ஆதி உறவை

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum Read More »

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu D majகர்த்தர் கிருபை என்றும் உள்ளதுஎன்றென்றும் மாறாதது-2ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே-2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்-2பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மை உள்ளவர்-2 1.கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தை பிடித்து நடத்தினாரே-2தகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 2.வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரே-2விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே-2-கர்த்தர் நல்லவர் 3.சோதனை நம்மை

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது – Karthar Kirubai Endrum Ullathu Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவாகணக்கில்லா நன்மை செய்தீரே-2நன்றி நன்றி ஐயா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-2உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்-நன்றி நன்றி 2.போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடறாமல் பாதுகாத்தீர்கன்மலையின் மேல்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen Read More »

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார்

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »

Ennai Kazhuvum tamil christian song lyrics

என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே (2) என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2) உம்மை போல் என்னை மாற்றிடும் (4) என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் (2) பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே (2) என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் (2) உம்மை போல் என்னை மாற்றிடும் (4) என் பாவங்கள் எண்ணாதிரும் என் அக்கிரமங்கள் நீக்கியருளும் (2)

Ennai Kazhuvum tamil christian song lyrics Read More »