Williams

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை நான்உயர்ந்ததெல்லாம் உங்க கிருபைநான் வாழ்வதெல்லாம் உங்க கிருபைநான் உயர்ந்ததெல்லாம் உங்ககிருபை நான் நிற்பதெல்லாம் உங்க கிருபைநிலைத்து இருப்பது உங்க கிருபைநான் நிற்பதெல்லாம் உங்க கிருபைநிலைத்து இருப்பது உங்க கிருபை உங்க கிருபை நல்ல கிருபைஅந்த கிருபை எனக்கு போதும்உங்க கிருபை நல்ல கிருபை அந்தகிருபை எனக்கு போதும் நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபைநான் உயர்ந்ததெல்லாம் உங்க […]

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை Read More »

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையேஎன்னை நோக்கி பாருமேஉம்மிடம் சேர்வதே எந்தன் வாழ்வின் நோக்கமே (2) அழுதேன் உடைந்தேன் தொலைந்தேன் தகப்பனே (2) நீர் என்னை கண்டீர் ஐயாஎன் வாழ்வில் சுபிக்ஷம் ஐயாஇருள் நிறைந்த எந்தன் வாழ்வைவெளிச்சமாக மாற்றினீரே…(2) தூஷித்த மனிர்தர்கள் மத்தியில்நீர் என்னை உயர்த்தினீரேதலை குனிந்த இடங்களிலெல்லாம்தலை நிமிர செய்தீரே… (2) அழுதேன் உடைந்தேன் தொலைந்தேன் தகப்பனே(2) அழிவேன் என்று நினைத்துஎந்தன் பெயரை கிறுக்கினர்கள்நீரோ என் பெயரை உந்தன்கரங்களிலே எழுதினீரே

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே Read More »

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் விண்ணுலக தேவன் மண்ணில் வந்து பிறந்தார் மனிதனை மீட்டிட பரலோகம் சேர்த்திட \ 2அந்தநாள் நல்ல இனிய நாள் – நம் மனதுக்கு சந்தோஷம் பிறந்தநாள் \ 2 (அனுபல்லவி) HAPPY HAPPY CHRISTMAS – MERRY MERRY CHRISTMAS HAPPY CHRISTMAS; MERRY CHRISTMAS சரணம்-1 வான சேனைகள் நற்செய்தி சொல்லிட மேய்ப்பர் கூட்டம் அதைகேட்டு மகிழ்ந்திட \ 2நட்சத்திரம்

Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில் Read More »

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin உள்ளங்கையில் வரைந்தவரேதாயின் கருவில் அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல்என்னை தினம் சுமப்பவரே – (2) நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே 1.பாடுகள் மத்தியிலே பரிசுத்தமாய் வாழச்செய்தீர்பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச்செய்தீர் -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும நேசரே – உள்ளங்கையில் 2.என்னை நீர் அழைத்து வந்து ஊதியத்தை கொடுத்துவிட்டீர் உண்மையுள்ளவன் என்று உம்மோடு சேர்த்துக்கொண்டீர். -2 நேசரே ஆத்தும நேசரேஎன் நேரே ஆத்தும

உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Thaayin Read More »

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான்

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் ஊழியம் செய்வது தான்எங்கள் இதயத்தின் வாஞ்சையேஊழியப் பாதையிலேநாங்கள் நிற்பதும் கிருபையேஎங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் – 2ஊழியம் ஊழியமே 1 கிராமங்களில் செல்லுவோன்சுவிசேஷம் சொல்லிடுவோம்அழியும் ஆத்மாக்களைஇயேசுவிடம் சேர்த்திடுவோம் 2 மழையிலும் வெயிலிலும்எந்ந சூழ்நிலை வந்தாலும்சுவிசேஷம் சொல்லிடுவோம்ஊழியத்தை நிறைவேற்றுவோம் 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலேஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம்அழைத்தவர் உண்மையுள்ளவர்அவர் என்றென்றும் நடத்திடுவார்பரலோக ராஜ்ஜியத்தில்என்றென்றும் ஆளுகை செய்வோம் Oozhiyam seivathu thaanEngal idhayathin vaanjayeOozhiya paadhiyilnaangal nirpathum

Oozhiyam Seivathu Thaan – ஊழியம் செய்வது தான் Read More »

Manasae Ketkalaye – மனசே கேட்கல

Manasae Ketkalaye – மனசே கேட்கல மனசே கேட்கல மனசே கேட்கல மனசு கேட்கல இயேசுவே மனசே கேக்கல – (2) உம்மைவிட்டு தூரம் போக மனசு கேட்கல உம்மைவிட்டு விலகி போக மனசு கேட்கல உம்மை மறந்து உலகில் வாழ மனசு கேட்கல – (2) 1. உம்மை நான் பார்கலான மனசே கேட்கல உம்மோடு பேசலன மனசே கேட்கல-2உம் பாதம் அமரலான மனசு கேக்கல – (2)உம்மோடு இணைய மட்டும் மனசு கேக்குது உம்மோடு

Manasae Ketkalaye – மனசே கேட்கல Read More »

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோகாக்க வந்த லீலி மலரே மலரே மலரேஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோபூமியை மீட்க வந்தாரே பிறந்தார் இயேசு பிறந்தார்பாலகனாய் இயேசு பிறந்தார்Christmas Happy ChristmasNew year Happy New year 1.இம்மனுவேலர் இறுதி வரைநம்மோடிருப்பார்இன்னல்கள் யாவையும் நீக்கிநம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ 2.நமக்கொரு பாலகன் பாரினிலேபாசமுடன் வந்தார்அதிசயமானவர் வல்லமையின் தேவன்நித்தியபிதா அவரே-2-ஆராரோ

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே Read More »