YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும் 
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
இயேசுவே என் நேசரே 
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
கிருபையாய் என்னை நடத்தி செல்லும் 
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட 
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட
உமக்குள்ளே மறைந்திட 
உம்மேலே படர்ந்திட
இந்த உலகை வெறுத்து 
உம்மோடு இணைந்திட
இயேசுவே என் நேசரே 
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே
KIRUBAIYAI ENNAI NADATHI SELLUM
THAYAVAAI ENNAI KAATHUKOLLUM
ANBAI ENNAI ANAIKUM AATHMA NESARAE
YESUVAE EN NESARAE
UM THOLIN MEETHAE SAAYA
EN ULLAM YENGUTHAE
KIRUBAIYAI ENNAI NADATHI SELLUM
THAYAVAAI ENNAI KAATHUKOLLUM
ANBAI ENNAI ANAIKUM AATHMA NESARAE
UMMAI PATTIKONDU 
UMAKKAAGA VAAZHNTHIDA
UM PAATHA SUVADAI 
THINAMUM THODARNTHIDA
UMAKKULLAE MARAINTHIDA
UMMELAE PADARNTHIDA
INTHA ULAGAI VERUTHU 
UMMODU INAINTHIDA
YESUVAE EN NESARAE
UM THOLIN MEETHAE SAAYA
EN ULLAM YENGUTHAE

