Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்
Pallavi
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்
இயேசய்யா அருள் தாரும்
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்
இயேசய்யா எனை ஆளும் (2)
Charanam-1
என் மனம் உந்தன் அன்பினில் தங்கும் 
உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2)
கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும் 
கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2) 
என்னுயிர் உந்தன்…. 
Charanam-2
உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன் 
உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)
என் உயிர் நீங்கும் வேளையில் உந்தன் 
திருமுகம் காண்பேன் உம்மிடம் வாழ்வேன் 
என்னுயிர் உந்தன்

